tag:blogger.com,1999:blog-18675072.post1909875608500545149..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சௌந்தர்ய லஹரி 7! நவராத்திரியில் அம்பிகை வழிபாடு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-71539564396765348952021-10-16T10:10:06.010+05:302021-10-16T10:10:06.010+05:30கீதாக்கா இந்த பதிலை ரசித்ததுடன் டிட்டோவும் செய்கிற...கீதாக்கா இந்த பதிலை ரசித்ததுடன் டிட்டோவும் செய்கிறேன்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31450928171309659442021-10-15T17:45:40.846+05:302021-10-15T17:45:40.846+05:30உங்களுக்குப் பதிவுகள் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி ...உங்களுக்குப் பதிவுகள் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி துளசிதரன். மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43765395566147705212021-10-15T17:45:17.119+05:302021-10-15T17:45:17.119+05:30உண்மை தி/கீதா!உண்மை தி/கீதா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47030306775059664602021-10-15T17:45:02.195+05:302021-10-15T17:45:02.195+05:30வாங்க கோமதி! அம்பிகையைச் சரண் அடைந்தால் நலங்களை அள...வாங்க கோமதி! அம்பிகையைச் சரண் அடைந்தால் நலங்களை அள்ளித் தருவாள். உங்கள் பதிவுகளுக்கு வரணும். முடியலை. 2,3 நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் தான் வரணும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22693163934047049282021-10-15T17:44:14.498+05:302021-10-15T17:44:14.498+05:30வாங்க ரேவதி. நான் எங்கள் ப்ளாக் வாட்சப் குழுமத்தில...வாங்க ரேவதி. நான் எங்கள் ப்ளாக் வாட்சப் குழுமத்தில் கொலு வைத்ததும் படம் எடுத்துப் போட்டிருந்தேன். நீங்கள் பார்க்கவில்லை போல! ஆனால் உங்களுக்கும் வாட்சப்பில் அனுப்பின நினைவு. இல்லைனா இப்போ சரஸ்வதி பூஜை படம் எடுத்து அனுப்பி இருக்கேன், உங்களுக்கு நேற்றே அனுப்பினேன். அதில் எங்க வீட்டுக் கொலுவையும் பார்க்கலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25432071763861817702021-10-15T17:42:49.086+05:302021-10-15T17:42:49.086+05:30வாங்க கமலா! உங்கள் பேத்தி உடல்நலம் தேவலையா? உங்கள்...வாங்க கமலா! உங்கள் பேத்தி உடல்நலம் தேவலையா? உங்கள் உடல் நலமும் பரவாயில்லையா? உங்களுக்குத் தான் எத்தனை சோதனைகள் அடுத்தடுத்து! உங்கள் மனோபலம் வியக்க வைக்கிறது. அம்பிகை மேன்மேலும் உங்களுக்கு மனோபலத்தை அருளித் தரப் பிரார்த்திக்கிறேன். மெதுவாக வந்து படியுங்கள். உங்களுக்கும் தாமதமான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57444250374879612092021-10-15T17:41:17.195+05:302021-10-15T17:41:17.195+05:30நன்றி துரை. உங்களுக்குத் தெரியாதது இல்லை. நீங்களும...நன்றி துரை. உங்களுக்குத் தெரியாதது இல்லை. நீங்களும் இதைப் பற்றி ஓரளவுக்கு எழுதினால் இன்னமும் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17844257737856385272021-10-15T17:40:39.066+05:302021-10-15T17:40:39.066+05:30அதெல்லாம் இல்லை ஶ்ரீராம். அவரவருக்கு முடிந்த வகையி...அதெல்லாம் இல்லை ஶ்ரீராம். அவரவருக்கு முடிந்த வகையிலேயே பக்தி செலுத்த முடியும். லௌகிக வாழ்க்கையில் இத்தனையே பெரிய விஷயம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56470077361556861352021-10-15T11:47:00.125+05:302021-10-15T11:47:00.125+05:30தொடர்ந்து வாசித்து வந்ததில் மனம் மகிழ்ச்சி அடைந்தத...தொடர்ந்து வாசித்து வந்ததில் மனம் மகிழ்ச்சி அடைந்தது. <br /><br />அன்னையின் அருள் இருந்திட்டால் அன்னையும் அவள் உறைந்திருக்கும் சிவனது அருளும் கிடைக்கப்பெற்றால் அதை விட வேறொன்றும் அவசியமில்லைதானே!<br /><br />துளசிதரன்<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8686085498216548182021-10-15T11:43:15.466+05:302021-10-15T11:43:15.466+05:30சக்தி இல்லையேல் சிவனில்லை என்பதுமட்டுமல்ல, நாமும் ...சக்தி இல்லையேல் சிவனில்லை என்பதுமட்டுமல்ல, நாமும் இல்லை!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82070924800547921252021-10-15T00:02:58.514+05:302021-10-15T00:02:58.514+05:30மிக சிறப்பான பதிவு.
அம்பிகையின் பாதாதுளி நம் மேல் ...மிக சிறப்பான பதிவு.<br />அம்பிகையின் பாதாதுளி நம் மேல் பட வேண்டும்.<br />அம்பிகையை சரண் அடைவோம். நலம் யாவும் பெறுவோம்.<br /><br />நின்றும் இருந்தும் கிடந்தும் நடத்தும் நினைப்ப (து)உன்னை<br />என்றும் வணகுவ(து) உன்மலர்த் தாள் எழு தாமறையின் <br />ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமையத்(து)<br />அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே.<br /><br />ஆனந்தம் தர துதிப்போம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49505030232229497482021-10-14T07:09:55.847+05:302021-10-14T07:09:55.847+05:30நவராத்திரி நல்வாழ்த்துகள் மா. அற்புதமான
சக்தியின்...நவராத்திரி நல்வாழ்த்துகள் மா. அற்புதமான<br /><br />சக்தியின் ஸ்லோகங்கள் மீண்டும்மீண்டும்<br />நம்மை வளம் பெறச் செய்யும். உங்கள் கொலு <br />படங்கள் பார்க்கவில்லை அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72978505965976388082021-10-13T23:38:52.369+05:302021-10-13T23:38:52.369+05:30வணக்கம் சகோதரி
பதிவு அருமையாக உள்ளது. அம்மன் படங்...வணக்கம் சகோதரி<br /><br />பதிவு அருமையாக உள்ளது. அம்மன் படங்களும் மிக அழகாக இருக்கின்றன. நவராத்திரி சிறப்பு பதிவாக நீங்கள் இன்று தந்திருக்கும் விஷயங்களை படிக்கும் போது மனதுக்கு இனிமையாக உள்ளது. ஸ்லோகம் நன்றாக உள்ளது. இந்த நவராத்திரி சிறப்பு நாட்களில் அம்பாளின் மேல் எப்படி பக்தி செலுத்த வேண்டுமென நீங்கள் அளித்துள்ள விளக்கம் அருமையாக உள்ளது. மெய்யுருகி படித்தேன்."நான்" எனும் அகந்தையை நீக்கி அவள் பாத கமலங்களை இடைவிடாது சதா சர்வ காலமும் நினைக்கும் சக்தியை அவள் தந்தருள வேண்டும். அது நமக்கு எத்தனையாவது பிறவியிலோ சாசுவதமாக, உறுதியாக கிடைத்தாலும், இந்தப்பிறவியிலிருந்தே அதற்கான முயற்சியில் ஈடுபடும் அனுக்கிரஹத்தை நமக்கு அன்னை அருள் கூர்ந்து தர வேண்டும். உங்களது முந்தைய 6 பதிவுகளையும் பின்னர் அவசியம் படிப்பேன்.தங்களுக்கு சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70768152987036762322021-10-13T22:25:42.553+05:302021-10-13T22:25:42.553+05:30தெய்வீகமான பதிவு...
அம்பிகையின் அருளுக்கு அழகான வ...தெய்வீகமான பதிவு...<br /><br />அம்பிகையின் அருளுக்கு அழகான விளக்கம்.. முன்பே ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் மேலும் படிக்கையில மனதுக்கு மகிழ்ச்சி..<br /><br />ஓம் சக்தி ஓம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46886594939037426892021-10-13T19:13:10.968+05:302021-10-13T19:13:10.968+05:30புத்தியின் தேஜஸ் வளரவேண்டும் என்பது என் நீண்ட நாள...புத்தியின் தேஜஸ் வளரவேண்டும் என்பது என் நீண்ட நாள் பிரார்த்தனை. பக்தியில் குறை. புத்தியிலும் குறை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com