tag:blogger.com,1999:blog-18675072.post1919394982142643065..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நவராத்திரி ஆரம்பிச்சாச்சு! முதல் நாள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-61446650961040706442017-09-22T15:55:08.628+05:302017-09-22T15:55:08.628+05:30விழாக்கால பதிவை ரசித்தேன் இந்த வருடம் பதிலாவதுவர...விழாக்கால பதிவை ரசித்தேன் இந்த வருடம் பதிலாவதுவரும் சுண்டல் இல்லையோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90399959378771701522017-09-22T12:35:17.236+05:302017-09-22T12:35:17.236+05:30பாசிப்பருப்பு ஒரு கிண்ணம் எனில் களைந்த பின்னர் விர...பாசிப்பருப்பு ஒரு கிண்ணம் எனில் களைந்த பின்னர் விரற்கடை அளவு நீரில் இருக்குமாறு வையுங்க! தண்ணீர் அதிகமானால் பொங்கி வழிஞ்சிருக்கும். தண்ணீர் அதிகமாயும் இருந்து குக்கரின் அழுத்தமும் கூட இருந்தால் எல்லாமும் வழிஞ்சுடும். நான் பல வருடங்களாகக் குக்கரில் பருப்பெல்லாம் வேக வைப்பதில்லை. நேரடியாக் கற்சட்டியில் போட்டுடுவேன்! குழைந்து விடும்! சாதம் கூட இப்போக் குக்கரில் வைப்பதில்லை. குக்கர் அவ்வளவு ஆரோக்கியம் இல்லைனு எங்களுக்குப் பல வருஷங்களாக ஓர் எண்ணம். இப்போப் பலரும் சொல்லுகின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23608469415372502912017-09-22T12:18:27.849+05:302017-09-22T12:18:27.849+05:30I appreciate your sincerity in answering. குக்கரில...I appreciate your sincerity in answering. குக்கரில் பாலோடு வைக்கமாட்டேன், சொன்னதற்கு நன்றி. பாசிப்பருப்பு தளிகைப் பண்ணும்போதெல்லாம் குக்கரில் பொங்கி வழிகிறதே, அதற்கு வழி இருக்கா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35247729080346014532017-09-21T13:47:14.780+05:302017-09-21T13:47:14.780+05:30aasamithan saamippa. saamikku ethu thadai avan kap...aasamithan saamippa. saamikku ethu thadai avan kappaththippan theriyama senjakooda. Illaina gnanasambanthar veyuru tholi padi solliiruppaara? :)) <br /><br />Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34417951316826579852017-09-21T13:45:12.569+05:302017-09-21T13:45:12.569+05:30Good! Innikku dakshinamoorthynnu solli enakku pidi...Good! Innikku dakshinamoorthynnu solli enakku pidichcha kondai kadalai (brown) sundal:)) Sappidalam thane?? Illai kattayam upavasam irukkanuma?? naan saptachchu ! fast pannanumonu oru thonal.Sari pappom.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48975336576271675052017-09-21T13:13:55.271+05:302017-09-21T13:13:55.271+05:30குக்கரில் பொங்கல் வைத்தால் பாலை அப்புறமாச் சேர்ப்ப...குக்கரில் பொங்கல் வைத்தால் பாலை அப்புறமாச் சேர்ப்பதே நன்று. சில சமயங்களில் குக்கருக்குள்ளேயே பொங்கி வழிந்து எல்லாம் வீணாகி விடும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28463426419293235592017-09-21T13:12:17.109+05:302017-09-21T13:12:17.109+05:30வாங்க நெ.த. மதுரை, திருநெல்வேலிப் பக்கம் பொங்கல் எ...வாங்க நெ.த. மதுரை, திருநெல்வேலிப் பக்கம் பொங்கல் என்றாலே பால் சேர்க்காமல் பண்ண மாட்டாங்களே! வெண் பொங்கல் நான் ஸ்கூல் படிக்கிறச்சே ஸ்கூலுக்கு எல்லாம் எடுத்துண்டு போயிருக்கேன். சுண்டல் தான் இல்லை! :) இந்த வருஷம் எல்லோரும் சுண்டல் தான் கேட்கிறாங்க! ஹிஹிஹிஹி! ஒரு நாளைக்குச் செய்துட்டுப் படம் போடறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17479735232503791112017-09-21T13:11:02.328+05:302017-09-21T13:11:02.328+05:30வாங்க ஶ்ரீராம், ஒண்ணும் சொல்லலையா? வருஷா வருஷம் பட...வாங்க ஶ்ரீராம், ஒண்ணும் சொல்லலையா? வருஷா வருஷம் படிச்சுப் படிச்சு அலுத்திருக்கும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69576147733137508232017-09-21T13:10:35.007+05:302017-09-21T13:10:35.007+05:30நன்றி கீதா. உங்க வீட்டில் கொலு வழக்கம் உண்டா? இங்க...நன்றி கீதா. உங்க வீட்டில் கொலு வழக்கம் உண்டா? இங்கேயும் கோயில்களில் கொலு வைக்கிறார்கள். கொடிமரம் தாண்டின்னாப் போக முடியாது! ஏற்கெனவே காவிரி புஷ்கரக் கூட்டம் வேறே! இப்போக் கொலுவுக்கான கூட்டம் வேறே! :) காய்கறி விலையும் இப்போச் சென்னையை விட இங்கே அதிகம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71366630084553967162017-09-21T13:09:26.197+05:302017-09-21T13:09:26.197+05:30தினசரி ஸ்லோகங்கள் சொல்வது, "செய்வது" என ...தினசரி ஸ்லோகங்கள் சொல்வது, "செய்வது" என வந்திருக்கு! சிவபூஜை பழக்கம் இருந்தால் "அதுவும்" என்பது அதுவே என வந்திருக்கு! :)))) நம்ம ரங்க்ஸ் அன்றாட நித்ய கர்மானுஷ்டானங்களை விடவில்லை. தினம் ஜபம், சஹஸ்ர காயத்ரி எல்லாம் செய்கிறார். முதலில் ஒரு மாசம் வரை நிறுத்தி இருந்தோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45663022930197069822017-09-21T13:07:51.951+05:302017-09-21T13:07:51.951+05:30வாங்க கில்லர்ஜி! நன்றி.வாங்க கில்லர்ஜி! நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57506532154232327652017-09-21T13:07:36.546+05:302017-09-21T13:07:36.546+05:30சாமி நிவேதனமோ தினசரி ஸ்லோகங்கள் செய்வதோ, சிவபூஜை ப...சாமி நிவேதனமோ தினசரி ஸ்லோகங்கள் செய்வதோ, சிவபூஜை பழக்கம் இருந்தால் அதுவே எதுவும் ஒரு வருஷத்துக்குத் தடை இல்லை. குல தெய்வம் கோயிலுக்குப் போக, அபிஷேஹ ஆராதனைகள் செய்ய, மாவிளக்குப் போட, குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேற்றத் தடை! ஆகம ரீதியில் நடக்கும் கோயில்கள், கொடிமரம் உள்ள கோயில்களுக்குச் செல்லத் தடை! அது கூட என் மைத்துனர், ஓர்ப்படி போகின்றார்கள். நாங்கள் மூத்தவர்கள் என்பதாலும் முக்கியக் கர்த்தாக்கள் என்பதாலும் போவதில்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69404061043673517402017-09-21T13:05:33.468+05:302017-09-21T13:05:33.468+05:30வாங்க ஜெயஶ்ரீ, சுண்டல் உங்களை இங்கே வர வைச்சிருக்க...வாங்க ஜெயஶ்ரீ, சுண்டல் உங்களை இங்கே வர வைச்சிருக்கு பாருங்க! :) கொலு இல்லை, ஆகையால் வருகை குறைவாக இருக்கும். அவங்க வீட்டுக்கு அழைப்பவர்களே வருவார்கள்! நான் வருபவர்களுக்கு மட்டும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுக்க எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கேன். சுந்தர காண்டம் நவாஹ பாராயணம் பண்ணுவதால் தினம் ஒரு நிவேதனம் உண்டு. தினம் தினம் சுவாமிக்கு விளக்கேற்றிக் காலையில் பால், காஃபியிலே இருந்து மத்தியானம் சாதம், பருப்பு, நெய், சாயந்திரம் மறுபடி பால், பழம்னு சுவாமிக்குக் கொடுத்துட்டே தான் இருப்பேன். :) பண்டிகை நாட்களில் முறைப்படி எல்லாம் செய்யாட்டியும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நிவேதனம் உண்டு. :) இன்னிக்கு சுந்தரகாண்டம் முதல்நாளுக்குச் சர்க்கரைப் பொங்கல்! இப்போத் தான் சாப்பிட்டு வந்தேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8821180821515412862017-09-21T11:32:24.975+05:302017-09-21T11:32:24.975+05:30முந்தைய பதிவு படித்துவிட்டேன். இன்னும் கருத்து எழு...முந்தைய பதிவு படித்துவிட்டேன். இன்னும் கருத்து எழுதவில்லை. (பயணம்)<br /><br />நீங்கள் படம் போடாததால், இதுவரை செய்திராத பாலில் வெண்பொங்கல் செய்முறை எங்கள்பிளாக்குக்கு செய்துபார்த்துவிட்டு நன்னாயிருந்தால் அனுப்புகிறேன். எங்கடா சுண்டலைக் காணோம் என்று பார்த்தால், இந்தவருடம் உங்களுக்கு நவராத்திரி கிடையாதோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3622736644077658902017-09-21T10:21:11.835+05:302017-09-21T10:21:11.835+05:30வந்தேன், படித்தேன்.வந்தேன், படித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86738906099222794582017-09-21T09:31:23.020+05:302017-09-21T09:31:23.020+05:30நல்ல விவரங்கள்! நவராத்திரி விழா வாழ்த்துகள்!!! எல்...நல்ல விவரங்கள்! நவராத்திரி விழா வாழ்த்துகள்!!! எல்லோருக்கும் நல்லது நடந்து இன்பம் பொங்கித் தழைக்கட்டும் அந்த அன்னையின் அருளால்! இங்கு சென்னையில் உலாவை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு. வீட்டருகில் இருக்கும் அம்மன் கோயில்களில் எல்லாம் கொலு வைத்திருக்கிறார்கள். அழகாக இருக்கிறது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65578713096413504472017-09-21T07:25:22.057+05:302017-09-21T07:25:22.057+05:30நவராத்திரி விவரங்கள் நன்று தொடர்கிறேன்.நவராத்திரி விவரங்கள் நன்று தொடர்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79174299790172661652017-09-21T07:04:53.010+05:302017-09-21T07:04:53.010+05:30Why no sundal nevidhyam? I thought only no proper ...Why no sundal nevidhyam? I thought only no proper kolu with kalasam.MIL blessed you with Durga now!! Is sami neveithyam and regular prayers forbidden for a year? Malaya paksham is -pithru vandhanam followed by Devi upasakam thane? I make whatever my MIL liked as a part of the prasadham thinking of her and offer on her behalf as she is our guarding angel as well.<br /> Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com