tag:blogger.com,1999:blog-18675072.post193906648693335005..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தொல்காப்பியர் தப்புப் பண்ணிட்டாரோ?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-18675072.post-37942025463682523392018-02-03T06:53:42.187+05:302018-02-03T06:53:42.187+05:30வாங்க துளசிதரன், தமிழ்நாட்டு அரசியல் இதை விட மோசமா...வாங்க துளசிதரன், தமிழ்நாட்டு அரசியல் இதை விட மோசமாகப் போவதற்கு எதுவும் இல்லை! :((((<br /><br />கீதா, பப்பாளி ஹைபிரிட் என்றால் விதைகள் இருக்காது. நாட்டுப் பப்பாளி எனில் விதைகளோடு வரும். பார்த்து வாங்கணும்! ரொம்பப் பெரிசா அழுத்தமா இருந்தால் அநேகமா ஹைபிரிட் தான்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26149316878995840152018-02-01T23:05:51.824+05:302018-02-01T23:05:51.824+05:30பப்பாளி விதை கொசுக்களை விரட்டுகிறது என்பது புதிய த...பப்பாளி விதை கொசுக்களை விரட்டுகிறது என்பது புதிய தகவல். பயன்படுத்திப் பார்க்கணும். எங்கள் வீட்டில் கொசுக்கள் மட்டுமல்ல பல பூச்சிகளும் வரும் வீடு சுற்றித் தோட்டம் என்பதால். வீடுகள் ரொம்பக் குறைவு. நிறைய மரங்கள், செடிகள்தான்...<br /><br />தமிழ்நாட்டில் அரசியல் ரொம்பவும் மோசமாகப் போகிறதோ என்றுதான் எண்ண வைக்கிறது.<br /><br />கீதா: கீதாக்கா எங்கள் வீட்டில் மாம்பூவும், வேப்பெண்ணையும் பயன்படுத்துகிறோம் கொசு விரட்ட. பப்பாளி விதை இனி சேகரிச்சுட்டா போச்சு. வாங்கும் சமயத்துல. ஆனா இப்பல்லாம் பப்பாளில விதைகளே பல சமயத்துல இல்லையே!!<br /><br />அப்புறம் மக்களுக்கு வேற வேலையே இல்லை. நான் வர ஞாயிறு மகனின் நண்பனின் கல்யாணத்துக்கு பாண்டிச்சேரி போகணுமே....டிக்கெட் 200 போவதற்கு மட்டுமே...வர 200 என்று ஆகப் போகுதேனு யோசித்துக் கொண்டிருக்கேன்..டபுள் விலை கூடியிருக்கு....அதிலும் இருவர் என்றால்.....ஆ!!! இதுல இந்தச் சண்டையை எல்லாம் இப்ப நினைக்க முடியலை...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66078084986761324712018-01-30T13:37:02.839+05:302018-01-30T13:37:02.839+05:30ஆமாம், மாம்பூக்களும் இந்த லிஸ்ட்லே உண்டு! வேப்பெண்...ஆமாம், மாம்பூக்களும் இந்த லிஸ்ட்லே உண்டு! வேப்பெண்ணெயை உடம்பில் தடவிக்கொண்டெல்லாம் இருக்க வேண்டாம். அகலில் வேப்பெண்ணெயை ஊற்றித் திரி போட்டு எரித்தால் போதுமானது! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60240010985172759952018-01-30T12:43:12.380+05:302018-01-30T12:43:12.380+05:30@ கீதா சாம்பசிவம்:
மாம்பூவுமா இந்த லிஸ்ட்டுல? வேப...@ கீதா சாம்பசிவம்: <br />மாம்பூவுமா இந்த லிஸ்ட்டுல? வேப்பெண்ணெய்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கிராமத்துக்கிழவிகள் தாராளமாக தலையிலும் உடம்பிலும் பூசிக்கொண்டு தூங்குவார்கள் ஆனந்தமாக! வேறென்ன - ஒரு இருபதடிக்கு பக்கத்தில ஒருத்தரும் நெருங்கமுடியாது..<br /><br />@நெல்லைத்தமிழன்: <br />சரிதான். சென்னைதான் ஹாட்-ஸ்பாட் சோதனைக்களம். இயற்கைகூட ஒவ்வொரு வருஷமும் டிசம்பர்வாக்கில சென்னைக்கு வந்து எதெதையோ சோதிச்சுட்டுப்போறதா சொல்றாங்க..!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50758979818430729342018-01-30T11:04:42.544+05:302018-01-30T11:04:42.544+05:30@ஏகாந்தன் சார் - // இந்த முக்கியமான விஷயம் ஜனங்களு...@ஏகாந்தன் சார் - // இந்த முக்கியமான விஷயம் ஜனங்களுக்குத் தெரியவிடாம சதி பண்ணிட்டாங்களே.// - எனக்கு சந்தேகம் என்னன்னா, இந்த விஷயம் கொசுக்களுக்குத் தெரியுமா? நான் முயற்சி பண்ணிப் பார்த்துட்டுத்தான் சொல்லமுடியும். ஆனால் எங்க ஊரில் (வெளியூர்) கொசுக்களே கிடையாது. சென்னை வரும்போதுதான் முயற்சிக்கணும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1382784796067503272018-01-30T09:23:50.030+05:302018-01-30T09:23:50.030+05:30ஹெஹெஹெ, இன்னிக்குக் காயந்த விதைகளை அகற்றியதும் கொச...ஹெஹெஹெ, இன்னிக்குக் காயந்த விதைகளை அகற்றியதும் கொசுவார் படை எடுத்து விட்டார்! ஆனால் வேப்பெண்ணெய்க்கும் மாம்பூவைக் கொளுத்தி வைத்தாலும் கொசுக்கள் வருவதில்லை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69938245754943210722018-01-30T09:22:57.911+05:302018-01-30T09:22:57.911+05:30வாங்க ஏகாந்தன் சார், அதிகமா ஜிந்திக்கிறேன்னு நம்ம ...வாங்க ஏகாந்தன் சார், அதிகமா ஜிந்திக்கிறேன்னு நம்ம ரங்க்ஸ் சொல்றாரு! அதான் இல்லாத ஜந்தேகமெல்லாம் வருது! மற்றபடி இன்னும் குண்டலகேசிக்குப் போகலை! :)))) அதுவும் போயிடுவோம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48627751653927566832018-01-30T09:21:53.313+05:302018-01-30T09:21:53.313+05:30வாங்க ஜிஎம்பி சார் பிரச்னை தேசிய கீதத்தினால் இல்லை...வாங்க ஜிஎம்பி சார் பிரச்னை தேசிய கீதத்தினால் இல்லை! தமிழ்த்தாய் வாழ்த்தில்! அது பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்னும் அரசாணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72549750920119472392018-01-30T09:20:59.058+05:302018-01-30T09:20:59.058+05:30அவர்கள் உண்மைகள். நெ.த.வுக்கு அரசியல் கருத்துக்கள்...அவர்கள் உண்மைகள். நெ.த.வுக்கு அரசியல் கருத்துக்கள் சொல்வதில் மனத்தடை இருந்தால் அதனால் என்ன? அது அவர் விருப்பம்! மற்றபடி மாற்றுக்கருத்துக்களை எந்த விஷயத்திலும் நான் எப்போவும் வரவேற்கிறேன். ஆகவே நீங்கள் எவ்விதமான மனத்தடையுமின்றி உங்கள் கருத்துகளைப் பதியலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26981774021040321702018-01-30T09:19:52.504+05:302018-01-30T09:19:52.504+05:30நெ.த. நான் கோவிக்கவெல்லாம் இல்லை. நேற்றுக் கொஞ்சம்...நெ.த. நான் கோவிக்கவெல்லாம் இல்லை. நேற்றுக் கொஞ்சம் மனநிலையும் சரியில்லாமல் இருந்தது. அதோடு உங்கள் கருத்தையும் பார்த்து வருத்தம் வந்தது! அப்புறமாத் தாலி பற்றி எல்லாம் இப்போ எதுவும் எழுதப் போவதில்லை! திருமாங்கல்யத்தைப் பரமேஸ்வரன் பார்வதிக்கு அணிவித்ததாக சௌந்தரிய லஹரியில்/ லலிதா சஹஸ்ரநாமத்திலும் வரும். அந்தத் திருமாங்கல்யத்தின் அடையாளமாகத் தான் அம்பிகையின் கழுத்தில் உள்ள மூன்று கோடுகள் என சௌந்தரிய லஹரியில் ஆதிசங்கரர் குறிப்பிட்டு இருப்பதாக தெய்வத்தின் குரலில் படித்திருக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29875461470807750932018-01-30T09:14:37.892+05:302018-01-30T09:14:37.892+05:30வாங்க நெ.த. இதைத் தான் கைத்தொழில் கற்க வேண்டும் என...வாங்க நெ.த. இதைத் தான் கைத்தொழில் கற்க வேண்டும் என ராஜாஜி பாடத்திட்டத்தில் கொண்டு வந்ததைக் குலக்கல்வினு சொல்லி எதிர்ப்புத் தெரிவிச்சாங்க! இப்போ என்னன்னா பரம்பரை ஆசாரிகளோ, ஸ்தபதிகளோ, நாதஸ்வரக் காரங்களோ, நெசவாளர்களோ கிடைப்பதே அரிதாக இருக்கிறது. அதிலும் நாதஸ்வரக் கலை தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. பாரம்பரியமான கோயில்களில் இன்னும் வைச்சிருப்பதால் ஏதோ அங்கும் இங்குமாகச் சிலர்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67419433979927966472018-01-30T09:12:18.329+05:302018-01-30T09:12:18.329+05:30ம்ம்ம்ம்ம் ஓகே! :)ம்ம்ம்ம்ம் ஓகே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70707062206499031622018-01-30T03:04:29.414+05:302018-01-30T03:04:29.414+05:30//முடிந்தவரை அரசியல் பின்னூட்டம் தரக்கூடாதுன்னு பா...//முடிந்தவரை அரசியல் பின்னூட்டம் தரக்கூடாதுன்னு பார்க்கிறேன்.//<br /><br />நெல்லைத்தமிழன் இது தவறு... உங்கள் மனதில் நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள் கருத்துக்கள் என்றுமே ஒத்துப் போகனும் என்று கருத வேண்டாம்...மாறித்தான் இருக்கும்..<br /><br /><br />புரிந்துணர்வு இருந்தால் போதும் .அப்படி கருதிதான் கீதாம்மா தளத்தில் நான் கருத்துக்கள் சொல்லுகிறேன்.அவர்கள் மாற்றுக் கருத்துக்கள் சொன்னால் அது எனக்கு ஏற்புடையதாக் இருந்தால் ஏற்றுக் கொள்வேன் அப்படி இல்லையென்றால் அமைதியாக சென்று விடுவேன் அவ்வளவுதான் அதனால் அவரை எல்லாம் தப்பா எடுத்து கொள்ளவே மாட்டேன்<br /><br /> எனது அரசியல் பதிவுகளில் எல்லோரையும் கலாய்த்து பதிவுகள் எழுதுகிறேன் ஆனால் தற்போது மோடி எதிர்ப்பு அல்லது கலாய்ப்பு அதிகம் இருக்கும் காரணம் இந்தியாவை ஆள்வது அவர்தான் எனது பழைய பதிவுகளை பார்த்தால் மன்மோகன் சிங் கலைஞர் ஜெயலலிதா ஸ்டாலின் மேலும் பல தலைவர்களையும் கலாய்த்து/எதிர்த்து எழுதி இருக்கிறேன்<br /><br /><br />அதனால் சொல்லுகிறேன் உங்கள் மனதில் இருப்பதை தோன்றுவதை தைரியமாக சொல்லுங்கள்..புரிந்துணர்வு உள்ளவர்கள் தப்பாக எடுத்து கொள்ளமாட்டார்கள் இல்லாதவர்கள் பற்றி நாம் கவலைக் கொள்ள தேவையில்லை.<br /><br />கீதாம்மா நான் சொலவது சரிதானே நேரம் இருந்தால் பதில் சொல்லுங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46905096837758322242018-01-29T21:53:17.140+05:302018-01-29T21:53:17.140+05:30என்ன! பப்பாளி விதையைக்கண்டா கொசுவுக்கு அலர்ஜியா! இ...என்ன! பப்பாளி விதையைக்கண்டா கொசுவுக்கு அலர்ஜியா! இந்த முக்கியமான விஷயம் ஜனங்களுக்குத் தெரியவிடாம சதி பண்ணிட்டாங்களே. போதாக்குறைக்கு, கொசுவர்த்திச்சுருள், ஓடோமாஸ், ஆல்-அவுட், குட்நைட் என்றெல்லாம் சொல்லி அப்பாவி மக்களின் காசைவேறு பறித்துக்கொண்டிருக்கிறார்களே நாட்டில்..<br /><br />இந்த அளவுக்கா சதில்லாம் பண்றாரு அந்த ஆளு? அதாங்க, அந்த மோடி..?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51314760034891323112018-01-29T21:43:35.733+05:302018-01-29T21:43:35.733+05:30’’..ஒண்ணும் சொல்லிக்கிறாப்போல் இல்லை! ’’ -என்று மு...’’..ஒண்ணும் சொல்லிக்கிறாப்போல் இல்லை! ’’ -என்று முடித்திருந்தாலும், ஏகப்பட்டதை சொல்லி, மேற்கோள் எல்லாம் காட்டி, ஜந்தேகத்தையெல்லாம் கிளப்பியிருக்கிறீர்கள்.<br /> <br />ஆனாப் பாருங்க ’தமிழ்’ என்று தன் தாய்மொழியின் பெயரை சுத்தமாக உச்சரிக்கக்கூட நாக்கு வளையாதவய்ங்க, அதப்பத்திக் கவலகூடப்படாதவய்ங்கதான், ஆத்திச்சூடியைத் தாண்டி கொன்றை வேந்தன் வரக்கூடப் போகாதவய்ங்கதான், தமிள்நாட்டில இப்போதைக்கு அதிகம். அவிங்க பேசுறதுதான் பேச்சு. எந்த விசயத்தப்பத்தியும் அவிங்க சொல்றதுதாங்க கருத்து..அதாங்க சரி..<br /><br />திருக்குறள பஸ்லயெல்லாம் எளுதிப்போட்டுமே எதுவும் மாறலயே தமிள்நாட்டுல.. கவனீச்சீங்களா? அப்பிடி இருக்கயில, தொல்காப்பியம், குண்டலகேசிலலாம் என்ன எளுதியிருக்குன்னு தெரிஞ்சுகிட்டு என்னங்க ஆகப்போகுது.. புரிஞ்சுக்க மாட்டேங்குறீகளே? <br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77396784945929720012018-01-29T20:57:37.525+05:302018-01-29T20:57:37.525+05:30Madras akka .not in UK. Haven't seen mosquito&...Madras akka .not in UK. Haven't seen mosquito's here :) spotted one or two in my our fish pond. But they don't come in side our house. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89999500045960583172018-01-29T16:09:43.718+05:302018-01-29T16:09:43.718+05:30மொழிக்குப் பின் இலக்கணமா இலக்கந்த்துக்குப் பொஇன் ...மொழிக்குப் பின் இலக்கணமா இலக்கந்த்துக்குப் பொஇன் மொழியா தொல்காப்பியர் பற்றி பைத்ததால் இந்தக் கேள்வி ஆரியர் திராவிடர் கள் யார் யாரென்பதுமிகவும் சர்ச்சைக்கு உரிய விஷயம் விஜயேந்திரர் செய்ததை ஒப்புக் கொள்ள முடியாது அதற்காக இங்கு கர்நாடகாவில் ஒரு முறை கவர்னர்தேசியகீதம் பாடும் போது இடத்தைக் காலி பண்ணினார் என்பது சரியாகுமா எல்லாமே ஏட்டிக்கு போட்டியாக நினைப்பதில்தாந்தவறு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39894924361739910252018-01-29T15:30:29.432+05:302018-01-29T15:30:29.432+05:30நான் புரிந்துகொள்றது என்னன்னா, 'குஜராத்தி'...நான் புரிந்துகொள்றது என்னன்னா, 'குஜராத்தி'களுக்கே உரித்தான, BUSINESS MINDல, எல்லோரையும் சுய தொழில் செய்யச் சொல்லியிருக்கார். 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கிலை ஒத்துக்கொள்' என்று கவிமணி பாடியிருக்கார்னு நினைக்கறேன்.<br /><br />இப்போதெல்லாம் (இல்லை.. எப்போதுமே), சொல்றது என்ன என்பதைப் பார்ப்பதைவிட, யார் சொல்றா என்றுதான் மனித மனம் பார்க்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67096819919509310672018-01-29T15:28:15.222+05:302018-01-29T15:28:15.222+05:30பின்னூட்டத்தை ஜாலியா எடுத்துக்கோங்க.
முடிந்தவரை அ...பின்னூட்டத்தை ஜாலியா எடுத்துக்கோங்க.<br /><br />முடிந்தவரை அரசியல் பின்னூட்டம் தரக்கூடாதுன்னு பார்க்கிறேன்.<br /><br />கீ.சா மேடம்... தூங்கறவங்களை எப்போதும் எழுப்பலாம். தூங்கற மாதிரி நடிக்கறவங்களை எப்போதும் எழுப்பமுடியாது. எந்த இலக்கியங்களிலும், நம் அரசியலுக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்தாள்வது அரசியல்வாதிகள் வேலை. அதனால் நீங்கள் எழுதியிருக்கறது, 'உண்மை' என்பதைத் தவிர, அதனால் எந்த விளைவும் வரப்போவதில்லை.<br /><br />சரி... உங்களுக்கு அடுத்த இடுகைக்கு ஒரு கேள்வி. தாலி என்பதே வழக்கத்தில் கிடையாது. 'தாலம்' (பனையோலைக் குறுத்து) என்பதை அடையாளமாக கழுத்தில் பழந்தமிழர் கட்டிக்கொள்வதே 'தாலி' என்ற வழக்கமாக பின்னால் மாறியது. 'வாரணமாயிரம்' (அதே ஆண்டாள்தான்) பாடலில், 'கைத்தலம் பற்ற' என்பதோடு திருமணம் முடிஞ்சுடுது. அங்கே 'தாலி' என்ற வழக்கம் இல்லை. இலக்கியங்களிலும் அதைப் பற்றி எதுவும் இல்லை என்று சொல்வதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க. அதுக்கு ஏதாகிலும் ஆதாரம் இருக்கா? இல்லை அதைப்பற்றி முன்னமேயே எழுதியிருக்கீங்களா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26090314313306185652018-01-29T13:08:13.571+05:302018-01-29T13:08:13.571+05:30ஒரு காலத்தில் கல்லூரி இளைஞர்கள் சேர்ந்து கியோஸ்க் ...ஒரு காலத்தில் கல்லூரி இளைஞர்கள் சேர்ந்து கியோஸ்க் என்னும் தின்பண்டங்கள் விற்கும் கடைகளைச் சென்னை நகரில் ஆங்காங்கே கொண்டு வந்தார்கள்! நீங்கள் சென்னையில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும். நியாயமான விலைக்குப் பண்டங்கள் விற்கப் பட்டன! ஆக்கபூர்வமான செயலுக்குக் கூடக் கிண்டல்! ஹூம்! :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62708155136996286152018-01-29T13:06:33.273+05:302018-01-29T13:06:33.273+05:30// தமிழிசை போஸ்ட் காலியாகப்போகிறது. சும்மா ஜெனெரல்...// தமிழிசை போஸ்ட் காலியாகப்போகிறது. சும்மா ஜெனெரல் நாலட்ஜுக்கு உங்கள்ட சொன்னேன் கீசா மேடம்.// நெ.த. நீங்களுமா?????????????????????????<br /><br />இங்கே மோதியைப் பத்தியோ, அரசைக் குறித்தோ எதுவுமே சொல்லவில்லை! அப்படியும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20412299047889042382018-01-29T13:05:17.342+05:302018-01-29T13:05:17.342+05:30நன்றிங்க! புது வரவு?நன்றிங்க! புது வரவு?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51919431351269331722018-01-29T13:04:55.600+05:302018-01-29T13:04:55.600+05:30//அடுத்து ஒரு பக்கோடா பதிவு எதிர்பார்க்கிறேன். (அத...//அடுத்து ஒரு பக்கோடா பதிவு எதிர்பார்க்கிறேன். (அதாங்க பிரதமர் பக்கோடா விக்க சொன்னாரில்லையோ )// ஆமாம், அவர் சொன்னது தப்புத் தான்! இளைஞர்களை நேர விரயம் செய்யாமல் ஏதேனும் ஒரு தொழிலைச் செய்யுங்கனு சொல்லி இருக்கக் கூடாது தான்.<br /><br />இதையே காங்கிரஸ் பஜ்ஜி, சமோசா, தேநீர்க்கடை வைக்கலாம்னு சொல்லலாம். தப்பில்லை. திமுக கட்சியினர் பனையேறலாம் என்றும் சொல்லலாம். அதுவும் தப்பு இல்லை! எதுவுமே இப்போதைய மத்திய அரசும், பிரதமரும் சொன்னால் தான் தப்பு! <br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91321022087873126142018-01-29T13:03:10.410+05:302018-01-29T13:03:10.410+05:30ஆஹா அதிரடி, இதுக்குப் பேருதான் கழுவற மீனிலே நழுவற ...ஆஹா அதிரடி, இதுக்குப் பேருதான் கழுவற மீனிலே நழுவற மீனா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15217545627650023222018-01-29T13:02:45.828+05:302018-01-29T13:02:45.828+05:30வாங்க ஏஞ்சல்! எந்த ஊரில் சொல்றீங்க? இங்கே சென்னையி...வாங்க ஏஞ்சல்! எந்த ஊரில் சொல்றீங்க? இங்கே சென்னையில் கொசுக்கள் அதிகம் தான்! திருச்சியில் குறைச்சல் என்றாலும் எப்படியோ ஒன்றிரண்டு உள்ளே வந்து தொல்லை கொடுக்கும். நான் சொல்வது சின்னச் சின்னதாகக் கடுகு சைஸில் இருக்கும் சமையலறைக் கொசுக்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com