tag:blogger.com,1999:blog-18675072.post1956608939047788853..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: உபநயனம் என்றால் என்ன? 1Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-64687351163126947592012-07-20T19:23:56.019+05:302012-07-20T19:23:56.019+05:30உபநயனம் தொடர்கின்றோம்.உபநயனம் தொடர்கின்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32496919357131505462012-07-20T14:23:47.687+05:302012-07-20T14:23:47.687+05:30வாங்க ஜெயஶ்ரீ, இந்த காயத்ரி மந்திர பலத்தால் எங்க ப...வாங்க ஜெயஶ்ரீ, இந்த காயத்ரி மந்திர பலத்தால் எங்க பையர் கிட்டத்தட்டக் காணாமல் போனவர் கிடைச்சார். இதை ஏற்கெனவே எழுதி இருக்கேன். படிச்சிருப்பீங்க. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73216864448064548032012-07-20T14:22:59.666+05:302012-07-20T14:22:59.666+05:30வாங்க வெங்கட்,
இன்னும் 2 அல்லது மூன்று பதிவுகள் வ...வாங்க வெங்கட்,<br /><br />இன்னும் 2 அல்லது மூன்று பதிவுகள் வரும்னு நினைக்கிறேன். :))))பாராட்டுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60798507891016026052012-07-20T14:22:20.616+05:302012-07-20T14:22:20.616+05:30வாங்க ஸ்ரீநி, சரியாப்போச்சு, அம்பி மாதிரி நீங்களும...வாங்க ஸ்ரீநி, சரியாப்போச்சு, அம்பி மாதிரி நீங்களுமா? :P:P:P:P நயனம் என்றால் கண் என்ற நேரடிப் பொருளை எடுத்துக்கொண்டாலும் இந்த இடத்தில் பொருந்தியே வருதுதான்.ஆனால் நீங்க தெய்வத்தின் குரலில் பாருங்க. புரியும். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11416916416681622022012-07-20T14:20:15.874+05:302012-07-20T14:20:15.874+05:30அம்பி, எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. என்னடா, திடீ...அம்பி, எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. என்னடா, திடீர்னு அம்பியோட பின்னூட்டம், நிஜம்மாவே இது அம்பிதானானு. ஆனால் பாருங்க இப்போ நூத்துக்கு ஆயிரம் சதம் நிஜம்னு தெரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!<br /><br />//நயனம் என்றால் கண் என அர்த்தம் வருமே? நயந்தாரா - வின்மீனைப் போன்ற கண்ணுடையவள், ஹிஹி.//<br /><br />இதை வைச்சுத் தான் உறுதியே செய்து கொண்டேன். அம்பி இல்லாமல் வேறே யாருக்கு இப்படியெல்லாம் தோணும்? :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6295154049279403122012-07-20T14:18:24.162+05:302012-07-20T14:18:24.162+05:30வாங்க ஸ்ரீராம், தினசரி வேலைகளினாலும், வேலைக்குச் ச...வாங்க ஸ்ரீராம், தினசரி வேலைகளினாலும், வேலைக்குச் செல்லும் அவசரத்தில் நேரமில்லாதவர்களுக்கும் நம் சாஸ்திரமும், சம்பிரதாயமும் சலுகைகள் காட்டுகின்றனவே. வீட்டில் இருக்கையில் முடிந்தால் காலை, மாத்யானிஹம் இருவேளையும் முடிச்சுக்கலாம்(நேரத்தைப் பொறுத்து) அப்படி நேரமில்லாதவர்கள், மதியம் அலுவலகத்தில் சாப்பிடும் முன்னர் கை, கால்கள் சுத்தி செய்து கொண்டு வெறும் மந்திர ஜபமாகச் செய்யலாம் என்கிறது. மாலையும் சீக்கிரம் வீட்டுக்குத் திரும்ப முடிந்தால் நல்லது. இல்லை எனில் அலுவலகம் விட்டுக் கிளம்புகையில் மாலை நேர சந்தியாவந்தனம் முடித்துக்கொண்டு கிளம்பலாம். <br /><br />ஆயிரத்தெட்டு காயத்ரியை வீட்டில் சொல்ல முடியாதவர்கள் அலுவலகப் பிரயாணத்தின் போது சொல்லலாம். இடைவேளைகளில் சொல்லலாம். முடிந்தபோது நேரம் இருக்கையில் சொல்லிக்கலாம். எங்க பையரும், மாப்பிள்ளையும் காரில் அலுவலகம் செல்கையிலேயே சொல்லிக் கொண்டு போவோம் என்பார்கள். அவங்க அவங்க நேரம், சூழ்நிலையைப் பொறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57101535907104095772012-07-20T12:55:25.866+05:302012-07-20T12:55:25.866+05:30ஒரு உயிர் துடிப்பில்லாத இன் ஆர்கானிக் கயறுக்கு காய...ஒரு உயிர் துடிப்பில்லாத இன் ஆர்கானிக் கயறுக்கு காயத்ரி ஜபம் அத்தனை சக்தியை தரணும்னா ஒரு உயிர்த்துடிப்புள்ள மனிதனுக்குள்ள அவன் ஜபிக்கும் காயத்ரி எவ்வளவு சக்தியை உண்டுபண்ணும்னு யோசிச்சேன் . நிறையப்பேர் கயத்துக்குள்ள சக்தி வரும்னு ஒத்துக்கறா ஆனா உயிருள்ள மனுஷன் , ஆர்கானிக் வஸ்துகுள்ள வரும்னு ஒத்துக்கொள்ள அவாளால முடியல்ல :((<br /> வந்தாலும் கழநிபபானையில் விட்ட கையாகிடறதுனால் சொல்லவும் வழி இல்லை :((I think that is why kayaru is better valued than man perhaps!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11485019544606271472012-07-20T08:19:35.174+05:302012-07-20T08:19:35.174+05:30காயத்ரி மந்திரத்தின் பெருமை சொல்லும் கதை....
தொ...காயத்ரி மந்திரத்தின் பெருமை சொல்லும் கதை.... <br /><br />தொடரட்டும் உபநயனம் விளக்கங்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9435986129244004732012-07-20T06:34:03.254+05:302012-07-20T06:34:03.254+05:30அம்பி சொல்ற மாதிரி எனக்கும் நயனம் என்றால் கண் என்ற...அம்பி சொல்ற மாதிரி எனக்கும் நயனம் என்றால் கண் என்றும், வேதம் கத்துக்க ஆரம்பிக்கரதாலே additional கண் என்ற அர்த்தத்தில் தான் உப நயனம் என்று வந்ததாகவும் படித்த ஞாபகம்.<br /><br />என்ன தான் காயத்ரி ஜபிக்கர போது மனசை அடக்கப் பாத்தாலும் முடியறதில்லை. பலன் கிடைக்கற வரை க்ஷேமம்.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30880685664104128252012-07-20T01:26:14.194+05:302012-07-20T01:26:14.194+05:30வாங்கிட்டு போனதும் வீட்ல என்ன நடந்திருக்கும்? :)
ச...வாங்கிட்டு போனதும் வீட்ல என்ன நடந்திருக்கும்? :)<br />சரி, ஒரு பொற்காசு வெச்சு எப்படி கல்யாணம் நடக்கும்..? <br /><br />நயனம் என்றால் கண் என அர்த்தம் வருமே? நயந்தாரா - வின்மீனைப் போன்ற கண்ணுடையவள், ஹிஹி.<br /><br /> உப நயனம் - உபரியாக ஒரு கண் அல்லது மூன்றாவது கண், ஞானக் கண்கள். இப்படியெல்லாம் பொருள் வராதா..? <br />திவாண்ணா வந்து இந்த பதிவுக்கு அர்த்தம் சொன்னால் தான் ஒத்துப்பேன். இல்லைனா போதிய தரவு தரவும்.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22725161447267310072012-07-19T20:58:35.050+05:302012-07-19T20:58:35.050+05:30இந்தக் காலத்துல மனம் ஒன்றி எல்லாம் யாரு காத்ரி பண்...இந்தக் காலத்துல மனம் ஒன்றி எல்லாம் யாரு காத்ரி பண்றா? எல்லாம் கடமை.... ஐயோ ஆயிரத்தெட்டு பண்ணணுமே.... ஆயிரத்தெட்டு பண்ணணுமே..... கடிகாரத்தில் ஒரு கண், கையில் ஒரு கண். ஃபோன் அடிக்குதா, பால்காரன் காசு கேக்கறான.............................. ஆனால் கலியுகத்தில் பகவான் நாமம் சொன்னாலே போதும்னு ரிலாக்ஸ் பண்ணி வச்சுருக்காங்களே.... நித்த்யப்படி சந்த்யாவந்தனம் செய்பவர்களும் கம்மிதான்! பாவம் பிராமணர். ஆசை வந்து மோசம் போனார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5043294941857590162012-07-19T11:30:22.531+05:302012-07-19T11:30:22.531+05:30வாங்க ஷோபா, அந்த பிராமணர் கிடைச்ச பொற்காசை வாங்கிக...வாங்க ஷோபா, அந்த பிராமணர் கிடைச்ச பொற்காசை வாங்கிக் கொண்டுபோய்விட்டார்னு எழுதி இருந்தேனே. பூணூலின் மஹிமை பத்தித் தான் குறிப்பிடணும் என்பதால் அவரைப் பத்தி மேலே சொல்லலை. :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72199403260405693562012-07-19T11:29:32.478+05:302012-07-19T11:29:32.478+05:30வாங்க எல்கே, இதான் பின்னூட்டமா? அல்லது தனியா இருக்...வாங்க எல்கே, இதான் பின்னூட்டமா? அல்லது தனியா இருக்கானு பார்க்கணும்.:))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47311406603003911212012-07-19T11:29:05.239+05:302012-07-19T11:29:05.239+05:30வாங்க லக்ஷ்மி, இன்னிக்கும் உங்களுக்கே வடை! :))))) ...வாங்க லக்ஷ்மி, இன்னிக்கும் உங்களுக்கே வடை! :))))) நாளைக்குத் தான் பப்ளிஷ் பண்ண ஷெட்யூல் பண்ணி இருந்தேன். துரோகி கூகிள் இன்னிக்கே வெளியிட்டிருக்கு! :)))))) அடுத்தது இன்னமும் எழுதவே ஆரம்பிக்கலை. விஷயங்களைச் சேகரிச்சு வைச்சிருக்கேன். உங்க பேரனுக்கு ஆசிகளும், வாழ்த்துகளும். இந்த வருஷம் தலை ஆவணி அவிட்டம். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67405127760318592812012-07-19T11:17:19.720+05:302012-07-19T11:17:19.720+05:30Aahaa Kathai nanna irukku, appuram antha Brahmanar...Aahaa Kathai nanna irukku, appuram antha Brahmanarukku thevayana porul kidachutha ? Suspense ayiduthe !<br />ShobhaShobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33803769399767383162012-07-19T10:33:21.341+05:302012-07-19T10:33:21.341+05:30COntinueCOntinueஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5970988092591828402012-07-19T09:32:56.209+05:302012-07-19T09:32:56.209+05:30ஆஹா உபன் நயனம் காயத்ரி மந்திரத்தின் மகிமை நல்லா சொ...ஆஹா உபன் நயனம் காயத்ரி மந்திரத்தின் மகிமை நல்லா சொல்லி இருக்கீங்க. என் பேரன் டெய்லி சந்தியாவந்தனம் காயத்ரி மந்திரம் ஜபித்து வருகிரான்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com