tag:blogger.com,1999:blog-18675072.post197815481349869983..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கமே! 1Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-15552643508339651812012-12-30T11:49:55.241+05:302012-12-30T11:49:55.241+05:30 //அங்க பிரசாதம் குடுத்துண்டு இருந்தவர், இன்னும் அ... //அங்க பிரசாதம் குடுத்துண்டு இருந்தவர், இன்னும் அரை மணில சுட சுட நெய் பாயசம். திரும்ப வாங்கோன்னு சொல்லி சிரிச்சார். ஆஹா! நம்பள நல்லா கண்டுகினாரே இந்த மனுஷர்ன்னு நெனச்சுண்டேன். :)//<br /><br />ஹிஹிஹி, நம்ம செட்டு! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56833241374210444132012-12-30T11:49:09.858+05:302012-12-30T11:49:09.858+05:30ஹிஹி, ஜீவி சார், என்ன இருந்தாலும் பிரசாதம் பிரசாதம...ஹிஹி, ஜீவி சார், என்ன இருந்தாலும் பிரசாதம் பிரசாதம் தான். அப்போல்லாம் நேரே கோஷ்டி முடிஞ்சு சந்நிதியிலே நிக்கிற பட்டாசாரியாருக்கெல்லாம் கொடுத்ததும் எங்களுக்கும் கொடுப்பாங்க. அது பிரசாதம்! அந்த டேஸ்ட் இப்போ இருக்கானு பார்த்தா இல்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73372682006230487812012-12-30T11:48:08.411+05:302012-12-30T11:48:08.411+05:30வாங்க ஸ்ரீராம், நாங்க தான் பெருமாளோடு போகமுடியாமப்...வாங்க ஸ்ரீராம், நாங்க தான் பெருமாளோடு போகமுடியாமப் பண்ணிட்டாங்களே! :(((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43116757154476569092012-12-30T11:47:42.740+05:302012-12-30T11:47:42.740+05:30வாங்க கோவை2தில்லி, இந்தப் பின்னூட்டங்களைக் கவனிக்க...வாங்க கோவை2தில்லி, இந்தப் பின்னூட்டங்களைக் கவனிக்கவே இல்லை. மறந்திருக்கேன். :(<br /><br />மோகினி அலங்காரம் பார்க்கப்போன நண்பர்கள் கூட்டத்தைப் பார்த்து பயந்து ஓடியே வந்துட்டாங்க! :)))) அதனாலும், திரும்ப ராத்திரி போய் நிக்கணும்ங்கறதாலும் நாங்க போகலை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12317758307092551582012-12-25T06:23:32.952+05:302012-12-25T06:23:32.952+05:30//ஹிஹிஹி, சொர்க்க வாசல் பத்தி ஆரம்பிச்சுட்டுப் பிர...//ஹிஹிஹி, சொர்க்க வாசல் பத்தி ஆரம்பிச்சுட்டுப் பிரசாதத்துக்குப் போயிட்டேனா! // <br />இதெல்லாம் நமக்கு சகஜம்தானே. நானும் இங்க இருக்கற பெருமாள் கோவில் போகும் போதெல்லாம் என்னதான் மெய் மறந்து சுவாமி தரிசனம் பண்ணிண்டு இருந்தாலும், பிரசாதம் குடுக்கற நேரம் டான்னு அங்க போய் நின்னுடுவேனாக்கம். :) என் பிரிண்ட்ஸ் எல்லாம் என்னய்யா, இங்கதான இருந்த அதுக்குள்ள எங்கயா போனேன்னு கேட்டா, அவங்க வாயிலேயும் கொஞ்சம் போடுவேன், அடுத்து அவங்களும் தானா நேரா queue ல போய் நின்னுடுவாங்க. "தான் கேட்ட குரங்கு வனத்தையும் சேத்து கெடுத்துதாம்" ஏதோ நம்பளால ஆனா உபகாரம். :)<br /><br />இப்ப ரெண்டு நாள் முன்னாடி கோவில் போனபோது, முதல்ல சக்கரை பொங்கல். அதை வாங்கிண்டேன். அது காலி ஆனவுடனே வெண் பொங்கல். அதையும் போய் வாங்கிண்டேன். அங்க பிரசாதம் குடுத்துண்டு இருந்தவர், இன்னும் அரை மணில சுட சுட நெய் பாயசம். திரும்ப வாங்கோன்னு சொல்லி சிரிச்சார். ஆஹா! நம்பள நல்லா கண்டுகினாரே இந்த மனுஷர்ன்னு நெனச்சுண்டேன். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73166343836614236982012-12-24T22:01:12.523+05:302012-12-24T22:01:12.523+05:30பேருக்கு,.. 'வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்தில்'...பேருக்கு,.. 'வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்தில்' என்று ஆரம்பித்து, சொந்த மதுரை புராணம் மண்வாசனை கமகமக்க வாசித்து விட்டு, இரண்டு பாரா தாண்டி,<br />இப்போ ஸ்ரீரங்கம் வந்த பிறகு.. என்று சாவகாசமாக.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65101999735701467412012-12-24T15:21:11.869+05:302012-12-24T15:21:11.869+05:30காலை டிவியில் ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறப்பு காட...காலை டிவியில் ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறப்பு காட்டும்போது எங்கள் மச்சினர் குடும்பத்தைப் பார்க்க முடியுமா என்று பார்த்துக் கொண்டிருக்கும்போது (:))) எல்லோரும் பெருமாளைத்தான் பார்ப்பாங்க..!) நீங்கள் எங்காவது கண்ணில் படுகிறீர்களா என்று பார்த்தேன்! :)))))))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65890831885158131722012-12-24T13:45:52.989+05:302012-12-24T13:45:52.989+05:30பகல்பத்து உற்சவத்தின் இரண்டாம் நாள் சென்று சேவிச்ச...பகல்பத்து உற்சவத்தின் இரண்டாம் நாள் சென்று சேவிச்சுட்டு வந்தேன். அதன் பின்பு ரோஷ்ணிக்கு பரீட்சை என்பதால் போகவில்லை. நேற்று மோகினி அலங்காரம் இரண்டு மணிநேரம் வரிசையில் காத்திருந்து சேவிச்சுட்டு வந்தேன்...:)<br /><br />இன்று ரத்னாங்கி சேவையை வரிசையில் நிற்காமல் சற்று தள்ளி நின்றே பார்த்துட்டு வந்துட்டேன்...:)<br /><br />சொர்க்கவாசல் படி மிதிப்பதற்கு நிற்கும் வரிசையை பார்த்தால் காலையில் நின்றால் சாயங்காலம் பார்க்கலாம்...:))<br /><br />அதனால் முடிந்தால் இன்று மாலை, இல்லையென்றால் இரண்டு நாள் கழித்து செல்லலாம் என்று வந்து விட்டோம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com