tag:blogger.com,1999:blog-18675072.post2040226147424449756..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கடவுள் இருக்கான் கொமாரு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-18675072.post-85613845923764959692016-11-17T16:55:11.219+05:302016-11-17T16:55:11.219+05:30மாயவரத்தில் இருக்கும் போது அங்கிருந்து இடை இடையே ம...மாயவரத்தில் இருக்கும் போது அங்கிருந்து இடை இடையே மதுரை வந்து சொந்த விட்டில் தங்கும் போது முழுக்க முழுக்க இன்டக்ஷன் ஸ்டவிலே தான் சமையல். கரண்ட் கட் ஆனால் தான் கஷ்டம்.<br /><br />நம் கஷ்டங்கள் நம்மோடு தான் கீதா. இறைவனிடம் முறையிட்டு விட்டு அவர் சரி செய்வார் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கிறது. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57032543899833814852016-11-13T07:28:32.744+05:302016-11-13T07:28:32.744+05:30ஆமாம், சிரமமான நேரங்களில் எப்படிச் சமாளிக்கிறோம் எ...ஆமாம், சிரமமான நேரங்களில் எப்படிச் சமாளிக்கிறோம் என்பது தான் தேவையே! என்றாலும் நான் முழுக்க முழுக்க இன்டக்ஷனில் சமைச்சது இதுவே முதல் முறை! :) என்ன ஒண்ணுனா அடி தட்டையான எவர்சில்வர் பாத்திரங்கள் அல்லது இன்டக்ஷன் பேஸ் பாத்திரங்கள் பயன்படுத்தணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39544261781971766812016-11-13T07:27:16.097+05:302016-11-13T07:27:16.097+05:30ம்ம்ம்ம் ஒண்ணும் இல்லை. ஒரு சில பிரச்னைகளை எதிர்நோ...ம்ம்ம்ம் ஒண்ணும் இல்லை. ஒரு சில பிரச்னைகளை எதிர்நோக்கினோம். சமாளிச்சாச்சு! அம்புடுதேன்! :))))) அதோடு உங்க தகவலுக்காக. ரங்கநாயகியைப் போய் முதல்லே பார்த்துட்டு அவங்க கிட்டே சொல்லிட்டுத் தான் பெரும் ஆளையே பார்ப்போம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74094928098225736302016-11-12T19:09:03.969+05:302016-11-12T19:09:03.969+05:30பதிவு நிறைய நம்பிக்கை கொடுக்குது!!!... போன வருடம்...பதிவு நிறைய நம்பிக்கை கொடுக்குது!!!... போன வருடம் திருக்கார்த்திகை தீபத்துக்கு முதல் நாள் காஸ் ஸ்டவ் ட்யூப் இணைப்பில் நெருப்பு பிடித்து பெரிதாய் எரிந்ததால், அடுப்பு உபயோகிக்க முடியாமல் போக, பண்டிகை சமையல், பொரி உருண்டை பாகு, ஓமப்பொடி எல்லாம் இன்டக்க்ஷனிலேயே செய்தேன்!. நல்லாவே வந்துது!. பாகு சீக்கிரம் வருது.. அது போல் எண்ணைப் பண்டங்கள், குறைந்த எண்ணையிலேயே சீக்கிரம் மொறுமொறுன்னு வருது அம்மா!.. டைம் பிரச்னை இல்லன்னாலும், இன்டக்க்ஷனின் சமைச்சா கொஞ்சம் பக்கத்துலயே நிக்கணுன்னு தோணுது!.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3246446941607640192016-11-12T09:34:44.704+05:302016-11-12T09:34:44.704+05:30Enakku pathi puriyala. . Enna achu Amma? Ethunaal...Enakku pathi puriyala. . Enna achu Amma? Ethunaalum seekiram sari aagirum. . Perum aala maatum koopidaama enga amma rangammavayum koopidunga :) Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1090316836855961022016-11-12T06:27:11.341+05:302016-11-12T06:27:11.341+05:30தும்பி, வம்பி, அது நீங்க செய்யற வேலை. நாங்கல்லாம் ...தும்பி, வம்பி, அது நீங்க செய்யற வேலை. நாங்கல்லாம் ஈயப் பாத்திரத்தில் ஜலம் வைத்தோ அல்லது புளிக் கரைசல் விட்டுட்டோ அப்புறமாத் தான் அடுப்பில் வைப்போம்! இது எப்பூடி? :P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14621700269564615412016-11-12T06:26:19.217+05:302016-11-12T06:26:19.217+05:30நன்றி சுரேஷ்!நன்றி சுரேஷ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21363421817776351902016-11-11T23:13:05.228+05:302016-11-11T23:13:05.228+05:30ஒரு டவுட்டு - ஈய பாத்திரத்தில் அப்படியே அடுப்புல வ...ஒரு டவுட்டு - ஈய பாத்திரத்தில் அப்படியே அடுப்புல வெச்சு ரசம் பண்ணா, பாத்திரம் உருகிடாது ?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71437147012734943342016-11-11T20:48:02.025+05:302016-11-11T20:48:02.025+05:30ரசமான பதிவு சுவாரஸ்யம்! நன்றி!ரசமான பதிவு சுவாரஸ்யம்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67295066049169122132016-11-11T17:16:04.494+05:302016-11-11T17:16:04.494+05:30நன்றி அம்மா. உண்மையிலேயே பெரிய ஆபத்திலிருந்து தப்ப...நன்றி அம்மா. உண்மையிலேயே பெரிய ஆபத்திலிருந்து தப்பியதால் மனம் ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறது. உடல் நலம் பற்றி அதிகம் மனசில் வைச்சுக்கறதில்லை. முடிஞ்சவரை சமாளிச்சுப்பேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64560437398356219622016-11-11T17:04:32.506+05:302016-11-11T17:04:32.506+05:30பவள விழாக் கொண்டாடுவதற்கும் (ஆரோக்கியத்தோட) வாழ்த்...பவள விழாக் கொண்டாடுவதற்கும் (ஆரோக்கியத்தோட) வாழ்த்துக்கள். ஆரம்பகாலத்தில் சமையல்ல சொதப்பி புது டிஷ்ஷாக அமைந்த அனுபவத்தையும் எழுதுங்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51543375456069729622016-11-11T16:59:49.865+05:302016-11-11T16:59:49.865+05:30சிலஸமயம் ஒன்றுமில்லாத காரியங்களுக்கெல்லாம் டென்ஷன்...சிலஸமயம் ஒன்றுமில்லாத காரியங்களுக்கெல்லாம் டென்ஷன் வந்து விடும். நாமே நம்முடைய சிறிய இயலாமையைப் பெரிதாக உணருவதால். உங்களுக்குச் சொல்லமுடியுமே தவிர எனக்கு அது பொருந்துவதில்லை. ஸமயத்தில் எல்லோரும் அப்படியே! காரணம் நாம் நினைத்தபடியே அது குறிப்பிட்ட காலத்தில் எதிர்பார்த்தபடி அமைய வேண்டும் என்ற எண்ணம் மனதில் பதிந்து போய்விட்டதால். இதில் உடல் நலமும் பங்கு கொள்கிறது. ரஸமான மணத்துடன் கதம்பமாக பதிவு பரிணமித்து விட்டது. எல்லாம் கச்சிதமாக முடியும். ஒருகரண்டி ரஸம் கூட விடுங்கள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75503626301313408412016-11-11T13:48:26.488+05:302016-11-11T13:48:26.488+05:30சமைக்க ஆரம்பிச்சுத் தங்க விழா கொண்டாடியாச்சாக்கும்...சமைக்க ஆரம்பிச்சுத் தங்க விழா கொண்டாடியாச்சாக்கும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19573863264105509462016-11-11T13:47:20.895+05:302016-11-11T13:47:20.895+05:30ஹாஹாஹா அதெல்லாம் ஒரு ஃப்ளோவிலே வந்துடும்! :))) மத்...ஹாஹாஹா அதெல்லாம் ஒரு ஃப்ளோவிலே வந்துடும்! :))) மத்தபடி ஆசை, தோசை,அப்பளம், வடை தான்! நீங்க ரசம் தயாரிக்கும் வரைக் காத்துட்டு இருக்க முடியாத்!!!!!!!!!!!!!!! :)))))))அதிலே பாருங்க அந்த ரசம் தாளிக்கையில் நெய்யிலே தாளிச்சுக் கொஞ்சம் மிளகு, ஜீரகப் பொடியையும் மேலே தூவினால்! ஆஹா! அடைக்குத் தொட்டுக்க நல்ல துணை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83544842879964458752016-11-11T13:10:33.409+05:302016-11-11T13:10:33.409+05:30ஏன் இந்த அவசரம். நான் பண்ணி, ஶ்ரீராம் accept பண்ணி...ஏன் இந்த அவசரம். நான் பண்ணி, ஶ்ரீராம் accept பண்ணி வெளியிடறவரை காத்திருக்கறதுதானே. உங்களுக்காக நான் உடுப்பி ரசம்னு பேர் மாத்தணும். ஆனாலும் உங்களுக்கு நல்ல அனுபவம். ரெடி டிக்ஷனரி மாதிரி. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54394473104227994682016-11-11T12:33:04.497+05:302016-11-11T12:33:04.497+05:30உண்மையிலேயே இந்த ரசம் கொதிக்கையிலேயே நன்றாக வாசனை ...உண்மையிலேயே இந்த ரசம் கொதிக்கையிலேயே நன்றாக வாசனை வரும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83366779873262399412016-11-11T12:32:34.899+05:302016-11-11T12:32:34.899+05:30"ரொம்ப கனமான விஷயங்கள் உள்ள பதிவோ" என்று..."ரொம்ப கனமான விஷயங்கள் உள்ள பதிவோ" என்று படித்துக் கொள்ளவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69562797800701569642016-11-11T12:32:00.291+05:302016-11-11T12:32:00.291+05:30சோக ரசம் இருந்ததைப் பிழிஞ்சு எடுத்துட்டேன். :)சோக ரசம் இருந்ததைப் பிழிஞ்சு எடுத்துட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72591005042717511972016-11-11T12:31:38.771+05:302016-11-11T12:31:38.771+05:30நானும் இன்டக்ஷன் ஸ்டவிலே சமையல் செய்ததில்லை. ஒரே ...நானும் இன்டக்ஷன் ஸ்டவிலே சமையல் செய்ததில்லை. ஒரே முறை எண்ணெய் வைத்து வடை தட்டி இருக்கேன். இரும்புச் சட்டியிலே. இப்போது வேறே வழியில்லாமல் செய்யும்படி ஆச்சு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32308840048043418492016-11-11T10:20:07.770+05:302016-11-11T10:20:07.770+05:30ரசம் ... மணமா இருக்கு...
ரசம் ... மணமா இருக்கு...<br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9884903821446120692016-11-11T07:25:30.852+05:302016-11-11T07:25:30.852+05:30படிக்க ஆரம்பித்ததும் பதிவில் சோக ரசம் அதிகம் இருக்...படிக்க ஆரம்பித்ததும் பதிவில் சோக ரசம் அதிகம் இருக்கும் என்று நினைத்தேன். படித்ததும் துவரம்பருப்பு ரசம்தான் என்று தெளிந்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37214492719774618552016-11-11T07:25:02.949+05:302016-11-11T07:25:02.949+05:30நாங்கள் இதுவரை இண்டக்ஷன் ஸ்டவ்வை சமையலுக்கு உபயோகி...நாங்கள் இதுவரை இண்டக்ஷன் ஸ்டவ்வை சமையலுக்கு உபயோகித்தது இல்லை. வெந்நீர் வைக்கவும் பால்சுடப் பண்ணவும் மட்டுமே உபயோகித்திருக்கிறோம்.<br /><br />இந்த 'ஒரு தெய்வம் நேரில் வந்தது' அனுபவங்கள் எனக்கும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கிடைத்தது உண்டு.<br /><br />ஈயச் சொம்பு ரசம் சாப்பிட்டு நாட்களாகி விட்டன. கற்சட்டி சமையலும். நேற்று எங்கள் வீட்டில் எலுமிச்சை ரசம். என் பாஸ் அதை ஆண்டாள் ரசம் என்பார். அவர் அப்பா அப்படித்தான் சொல்வாராம்.<br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68187953456326921662016-11-11T06:31:26.544+05:302016-11-11T06:31:26.544+05:30"ரொம்பவே தீவிரமாக எழுத வேண்டாம்னு தோன்றியதால்..."ரொம்பவே தீவிரமாக எழுத வேண்டாம்னு தோன்றியதால் எடுத்துட்டேன். " இப்படி எழுதி இருக்கணும். அர்த்தமே மாறி விட்டது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60568470310910259072016-11-11T06:29:12.023+05:302016-11-11T06:29:12.023+05:30ரொம்ப கனமான பதிவோ படிக்க சோகமானதோ அதிகம் எழுதக் கூ...ரொம்ப கனமான பதிவோ படிக்க சோகமானதோ அதிகம் எழுதக் கூடாது என்றே இருக்கிறேன். நம் பிரச்னைகளை நாம் தானே சமாளிக்கணும்! அதனால் தான் பதிவை எடிட் செய்துவிட்டுப் பின்னர் இறுக்கத்தைத் தளர்த்த வேண்டி ரசத்தைக் கொண்டு வந்தேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21534573104867908492016-11-11T06:27:43.449+05:302016-11-11T06:27:43.449+05:30சோகத்தை மீறிய மன உளைச்சல். பொதுவாக வீட்டில் நடப்பவ...சோகத்தை மீறிய மன உளைச்சல். பொதுவாக வீட்டில் நடப்பவை வெளியே தெரியாதபடிக்குக் கவனமா இருப்பேன். ஆனால் இப்போது எல்லாவற்றையும் மீறியதால் இணையத்திலேயே பங்கெடுக்க முடியாமல் போச்சு! பலரும் என்ன ஆச்சு? ஏன் இந்த set back என்று கேட்கவே கொஞ்சம் கொஞ்சம் சொல்கிறேன். :) மற்றபடி இதையும் சமாளிச்சுட்டு வந்துடுவோம். உங்கள் அக்கறைக்கு நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com