tag:blogger.com,1999:blog-18675072.post2073873816661097551..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: முத்துக்குழம்பும், சவரன் துவையலும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-18675072.post-88072205915264589872020-08-22T08:52:52.235+05:302020-08-22T08:52:52.235+05:30Super recipes :)Super recipes :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11670101439394724072020-08-03T17:17:25.669+05:302020-08-03T17:17:25.669+05:30நன்றி பானுமதி. பலரும் பருப்புத்துவையலுக்குப் புளி ...நன்றி பானுமதி. பலரும் பருப்புத்துவையலுக்குப் புளி சேர்ப்பதில்லை என்கின்றனர். ரேவதியைத் தவிர. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27188683574129487952020-08-01T14:00:10.454+05:302020-08-01T14:00:10.454+05:30முத்துக்குழம்பு - பெயர் கவர்ச்சியாக இருக்கிறது. நா...முத்துக்குழம்பு - பெயர் கவர்ச்சியாக இருக்கிறது. நான் இப்படியும் செய்வதுண்டு. பருப்புத் துகையலுக்கு புளி சேர்க்க மாட்டேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38143023639380640022020-08-01T13:14:39.784+05:302020-08-01T13:14:39.784+05:30நன்றி வெங்கட், முடிஞ்சப்போ பண்ணிச் சாப்பிட்டுப் பா...நன்றி வெங்கட், முடிஞ்சப்போ பண்ணிச் சாப்பிட்டுப் பாருங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38417768912454048482020-08-01T13:14:08.157+05:302020-08-01T13:14:08.157+05:30வருக, வருக, வருக, தெரிந்த அந்நியரே! என்னோட பயணப்பத...வருக, வருக, வருக, தெரிந்த அந்நியரே! என்னோட பயணப்பதிவுகள், ராஜஸ்தான், குஜராத் பதிவுகளிலே நீங்க கொடுத்த கருத்துகள் எல்லாம் நினைவில் இருக்கு. திடீர்னு நீங்களும் உங்களைப் போல் சிலரும் காணாமல் போனீங்க! நான் முன்போல் தினம் இரண்டு பதிவு, மூன்று பதிவெல்லாம் போடுவது இல்லை இப்போ! என் இருப்பைத் தெரிவிக்க அவ்வப்போது ஒன்றிரண்டு வாரத்துக்கு 2 என்று சில சமயங்கள் போடுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அதே பெயரில் தொடருவதும் மகிழ்ச்சி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15579278354477281282020-08-01T09:47:23.142+05:302020-08-01T09:47:23.142+05:30குறிப்புகள் நன்று. செய்து பார்க்கலாம் எனத் தோன்று...குறிப்புகள் நன்று. செய்து பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48432253869639267092020-07-31T22:13:03.279+05:302020-07-31T22:13:03.279+05:30Very impressive that your blog is still active and...Very impressive that your blog is still active and you are very active. <br />known stranger. ( once we used to interact regularly ) Known Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12137187148515091632020-07-28T14:30:24.629+05:302020-07-28T14:30:24.629+05:30நானும் பல சமையல் குறிப்புகள் படங்கள் இல்லாமல் போடு...நானும் பல சமையல் குறிப்புகள் படங்கள் இல்லாமல் போடுவதில்லை. இது உடனே போடணும்னு தோன்றவே போட்டேன். முக்கியமாய்ப் பெயருக்காக!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60267591164531917542020-07-28T14:29:15.380+05:302020-07-28T14:29:15.380+05:30தி/கீதா, என்னிடம் மணத்தக்காளி இல்லை என்பதால் நானும...தி/கீதா, என்னிடம் மணத்தக்காளி இல்லை என்பதால் நானும் சுண்டைக்காய் தான் போட்டேன். அதனாலேயே படம் எடுக்கவில்லை. இதுக்கு மணத்தக்காளி தான் போடுவார்கள். வீடியோ போடலாம் போலனு எங்க பெண் என்னிடம் சொல்லுவாள். எனக்கு இதில் ஆர்வம் இல்லை. நானும் இப்போத் தான் சனிக்கிழமை அன்னிக்குப் பச்சரிசியை அரைத்துக் கிளறி உருண்டை பிடித்து வேக வைத்துச் சேவை பண்ணினேன். சாதாரணமாகப் புழுங்கலரிசிச் சேவையே செய்வேன். அன்னிக்கு ஓர் மாறுதலாக!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42390071495338864172020-07-28T14:21:30.747+05:302020-07-28T14:21:30.747+05:30வாங்க தி/கீதா, துவரம்பருப்பு அந்தக் காலச் சவரன் போ...வாங்க தி/கீதா, துவரம்பருப்பு அந்தக் காலச் சவரன் போல் இருப்பதால் இதற்குச் சவரன் துவையல் எனக் கேள்விப் பட்டிருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45213640520614165152020-07-28T14:20:55.293+05:302020-07-28T14:20:55.293+05:30வாங்க முனைவர் ஐயா. நன்றி.வாங்க முனைவர் ஐயா. நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60907065276263672272020-07-28T09:08:54.420+05:302020-07-28T09:08:54.420+05:30ஸ்ரீராம் இது கிட்டத்தட்ட மொகலாய் ஸ்டைல் பனீர் ப்ரி...ஸ்ரீராம் இது கிட்டத்தட்ட மொகலாய் ஸ்டைல் பனீர் ப்ரியாணி. நான் பாசுமதியில்தான் பெரும்பாலும் செய்யறது. செஞ்சு உங்களுக்கு அனுப்பறேன்...பார்சல் இல்ல பதிவு ஹிஹிஹிஹிஹி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55785125167534594602020-07-28T08:52:17.611+05:302020-07-28T08:52:17.611+05:30ஸ்ரீராம் இந்த ப்ரியாணி இப்படி மாரினேட் செஞ்சு செய்...ஸ்ரீராம் இந்த ப்ரியாணி இப்படி மாரினேட் செஞ்சு செய்திருந்தாலும் நீங்க சொல்லிருப்பது கொஞ்சம் மாறுபட்டுள்ளது. <br /><br />குறித்துக் கொண்டுவிட்டேன். செஞ்சு பார்த்துவிடுகிறேன். செஞ்சு பார்த்துட்டு நீங்கதான் திங்கவுக்கு அனுப்பலை நான் கோகுல் சொன்ன குறிப்பு பாஸ் செஞ்சு ஸ்ரீராம் வழி கற்றுக் கொண்ட குறிப்புனு , ஃபோட்டோ எடுக்க முடிஞ்சா .....திங்கவுக்கு அனுப்பிடறேன்...ஹா ஹா ஹா ஹா <br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50569440447637137182020-07-28T08:47:50.690+05:302020-07-28T08:47:50.690+05:30யெஸ் யெஸ் அதே அதே கீதாக்கா அரைச்சுவிட்ட வ கு ந்னு....யெஸ் யெஸ் அதே அதே கீதாக்கா அரைச்சுவிட்ட வ கு ந்னு...<br /><br />ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முறைல செய்யறாங்க..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80900194368997746442020-07-28T08:45:51.196+05:302020-07-28T08:45:51.196+05:30ஸ்ரீராம் இதெல்லாம் எங்க வீட்டுல செய்வதுதான். கேரளம...ஸ்ரீராம் இதெல்லாம் எங்க வீட்டுல செய்வதுதான். கேரளம் ப்ளஸ் திருனெல்வேலி சமையல் குறிப்புகள்தான்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20906192717294285322020-07-28T08:44:36.585+05:302020-07-28T08:44:36.585+05:30கீதாக்கா பெயர் தான் வித்தியாசமா இருக்குமே தவிர எல்...கீதாக்கா பெயர் தான் வித்தியாசமா இருக்குமே தவிர எல்லாம் நீங்கள் ஏற்கனவே செய்திருப்பதாகத்தான் இருக்கும். ஒரு சிலது மாறுபடலாம்.<br /><br />அப்புறம் இந்த தண்ணி சட்னி வெங்கடேஷ் பட்டும் போட்டார் என்று நினைக்கிறேன். <br /><br />என் சித்தி (கொச்சிப்பாட்டியின் பெண். என் அம்மாவுக்குச் சித்தி பெண்) இங்கு கேட்டங்கிங்க் செய்து கொண்டிருந்தார். மிக நன்றாகச் சமைப்பார். அவர் எனக்குக் கல்யாணம் ஆன புதிதில் ஒரிஜினல் கர்நாடகா பிசிபேளாஹூலி அன்னா ரெசிப்பி சொல்லிக் கொடுத்தார். கப்/கிராம் அளவோடு. அதே போன்றுதான் நம்ம வெங்கடேஷ் பட் சமீபத்தில் போட்டிருந்தார். வெ ப வந்து எல்லாம் கையாலேயே அளந்து போட்டார் ஆனால் அதே ரெசிப்பி செய்முறை. அவரும் பிசிபேளா பாத்திற்கு வெங்காயம் போடக் கூடாது, காய்களும் என்று சொல்லியிருந்தார். என் சித்தியும் அதேதான் சொன்னார். அந்த அளவுப்படிதான் நான் செய்வது. அதற்கான மசலா பொடியும் செய்து வைத்துக் கொண்டு விடுவேன். சித்தி சொன்ன அளவுப்படி. அதில் பட்டையும் லவங்கமும், பே லீஃபும், கச கசாவும் கண்டிப்பாக உண்டு. மற்ற மசலா ஐட்டம்ஸ் ஏலம் சோம்பு எதுவும் சேர்க்கக் கூடாது என்று.<br /><br />திங்கவுக்கு அனுப்பவே இல்லை. ஃபோட்டோ எடுக்க முடியாமல் போனதால்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37154032276181446762020-07-28T08:36:36.255+05:302020-07-28T08:36:36.255+05:30இதேதான்......இதில் சுண்டைக்காயும் போட்டுச் செய்வாங...இதேதான்......இதில் சுண்டைக்காயும் போட்டுச் செய்வாங்க எங்க வீட்டுல. மி வ உ ப, மிளகு போட்டு வறுத்து அரைத்து விட்டு..<br /><br />திருவனந்தபுரத்தில் இருக்கும் என் தங்கை கொஞ்ச நாட்களுக்கு முன், ஒரு மாமி இங்கேயோ அல்லது திருனெல்வேலிலயோ இருக்காங்க போல அவங்க நம்ம வீட்டுல செய்யறாப்ல வீடியோ போடுறாங்க. ஏண்டி நீயும் நம்ம பக்கத்து சமையல் எல்லாம் வீடியோ போடேன்" என்று சொல்லி சேவை வீடியோ அனுப்பியிருந்தாள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சேவை எல்லாம் நம்ம வீட்டுல ரெகுலர். இன்னொரு மாமி அவங்க கல்லிடைக்குறிச்சி. அவங்க் என் தூரத்து உறவு அத்தை ஒருவரின் நல்ல நட்பாம். அவங்களும் வீடியோ போடுறாங்க. <br /><br />அக்கா இதே துவையல்தான். செய்வாங்க நம்ம வீட்டுலயும் இந்தக் குழம்புக்கு. இதே பருப்புத் துவையலை இன்னொரு முறையிலும் செய்வாங்க. அதுக்குப் புளி வைக்காம து ப வை நன்றாக வறுத்துக் கொண்டு ஒரே ஒரு மிளகாய், நிறைய தேங்காய், கொஞ்சம் உப்பு வைத்து கெட்டியாக அரைத்தும் செய்வாங்க. நம் வீட்டில் செய்வந்துண்டு.<br /><br />அதுவும் ஒவ்வொரு நாளும் வேறு வேறு என்றுதான். உங்களைப் போல. அப்படிக் கற்றதுதான் பல சமையல் குறிப்புகள். <br /><br />இந்தத் தொகையல் குழம்பு நல்ல காம்பினேஷன். எங்கள் பிறந்த வீட்டில் மழைககாலம் என்றால் இது கண்டிப்பாக இருக்கும் கூடவே மிளகு ரசமும். அதுவும் திருவனந்தபுரத்தில் இருந்த என் மாமா வீக் எண்ட் வந்துவிட்டால் ராத்திரி இதைச் செய்ய சொல்லிவிடுவார். அவர் வீட்டில் தான் நாங்கள் கிராமத்தில் ஒன்றாக எல்லோரும் இருந்தோம். <br /><br />இப்போது நிறைய வீடியோக்கள் வந்துவிட்டன. <br /><br />கீதா<br /><br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66273608580987029862020-07-28T08:21:50.552+05:302020-07-28T08:21:50.552+05:30அக்கா இது நம்ம ஊர்ப்பக்க வகையறாக்களாச்சே!!! என் கொ...அக்கா இது நம்ம ஊர்ப்பக்க வகையறாக்களாச்சே!!! என் கொச்சிப்பாட்டி பருப்புத் துவையலை சவரன் துவையல்னு சொல்லுவாங்க கோல்டன் கலர்னு இருப்பதால...அதே போல முத்துக் குழம்பு மணத்தக்காளிக் குழம்பு தானே? இருங்க பார்த்துவிட்டு வரேன்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58159176511983104432020-07-28T07:20:32.729+05:302020-07-28T07:20:32.729+05:30Thank You Sriram. Will cook for guests and for our...Thank You Sriram. Will cook for guests and for our children.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4805830112811217902020-07-27T20:27:11.624+05:302020-07-27T20:27:11.624+05:30முத்துக்குழம்பு, சவரன் துவையல் இப்பொழுதுதான் கேள்வ...முத்துக்குழம்பு, சவரன் துவையல் இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47739659218838347312020-07-27T19:32:20.639+05:302020-07-27T19:32:20.639+05:30என் மாமியார் திருநெல்வேலிதான். பத்தமடை. ஆனால் அவ...என் மாமியார் திருநெல்வேலிதான். பத்தமடை. ஆனால் அவரைக் கேட்டால் தெரியவில்லை என்கிறார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35677997754823206462020-07-27T19:31:11.828+05:302020-07-27T19:31:11.828+05:30பிடிக்காது என்றால் செய்ய மாட்டீர்களே... பின்ன சொல...பிடிக்காது என்றால் செய்ய மாட்டீர்களே... பின்ன சொல்லி என்ன செய்ய!!!!!<br /><br />நாங்கள் பாசுமதி அரிசியில் எல்லாம் செய்வதில்லை. சாதாரண சாப்பாட்டுப் பச்சை அரிசிதான்.<br /><br />அரிசியை கெட்டித் தயிரில் மஞ்சள்பொடி, காரப்பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, கரம் மசாலா இவற்றைப்போட்டு குழைத்துக் கொள்ள வேண்டும்.<br /> 200 0r 300 கிராம் பனீரை அவரவர்கள் சௌகர்யம்/ விருப்பத்திற்கேற்ற அளவில் கட் செய்து <br /> அதிலேயே போட்டுக்கொள்ளவே வேண்டும். ஒரு குடைமிளகாய், ஒரு பெரிய வெங்காயம், இரண்டும் பெரியச சைஸில் வெட்டிப்போட்டு இதனுடன் கலந்து சுமார் ஒருமணிநேரம் ஊறவைத்துவிட வேண்டும்.<br />வாணலியில் எண்ணெயை விட்டு ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி பொன்னிறமாகும்வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளல்வேண்டும். அதே வாணலியில் மறுபடி எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, கிராம்பு 2, ஏலக்காய் 2, பட்டை 1 எல்லாம் போட்டு வதக்கி விட்டு இந்தத்தயிரில் ஊறவைத்ததை அதில் கலந்து (3 ஆழாக்கு அரிசி- இந்த அரிசியை முதலிலேயே அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்திருக்க வேண்டும்) லேசாகக் கிளறிவிட்டு விட்டு, ஊர் வைத்த அரிசியை அதில் கலக்க வேண்டும்,. வெஜ் புலாவுக்கு விடும் தண்ணீரை விட சற்று கம்மியாய் தண்ணீர் விடவேண்டும். உப்புப்போட்டு (முதலிலேயே தயிரில் உப்புப் போட்டிருந்தால் கவனமாகப் போடவேண்டும்) விடவேண்டும், புதினா இலையைப் போடவேண்டும், பொன்னிறமாக வறுத்த வெங்காயத்தையும் அதில் கலந்து மூடி, ஒன்றோ இரண்டோ விசிலில் இறக்கிக் கிளறி பரிமாறலாம்! இது சுமார் 3 பேர்களுக்கான அளவு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18919180033508242020-07-27T14:59:32.203+05:302020-07-27T14:59:32.203+05:30வாங்க வல்லி, எனக்கும் அம்பிகையின் பெயர் ஹரிணி, ஹேம...வாங்க வல்லி, எனக்கும் அம்பிகையின் பெயர் ஹரிணி, ஹேமமாலினி என்றெல்லாம் இருப்பது தெரிந்தது தான். நெல்லை பிடிவாதமாக அந்த மாமி பெயர் சேமா இல்லைனு சொன்னதால் அந்த பதிலைக் கொடுத்து அவர் வாயை அடைத்தேன். இஃகி,இஃகி,இஃகி/ மற்றபடி எங்க வீட்டிலேயும் அந்தக் கால ஹேமாக்கள் உண்டு அப்பாவின் உறவிலே. <br /><br />நீங்களாவது பருப்புத் துவையலுக்குப் புளி சேர்ப்பது உண்டு என்கிறீர்களே! மத்தவங்க எல்லாம் ஆச்சரியமாப் பார்க்கிறாங்க. நான் தேங்காய் சேர்த்துப் பருப்புத் துவையல் எனில் சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடப் பண்ணுவேன். இது தொட்டுக்க என்பதால் வெறும் பருப்பு மட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87015533536877700982020-07-27T14:57:26.849+05:302020-07-27T14:57:26.849+05:30வாங்க கோமதி, அம்பத்தூரில் வெகு காலம் அப்படித்தான் ...வாங்க கோமதி, அம்பத்தூரில் வெகு காலம் அப்படித்தான் அக்கம்பக்கம் இருந்தது. ஒவ்வொருவராக வீட்டை விற்று விடவே நாங்க தனியாக மாட்டிக் கொண்டோம். யாருமே இல்லாமல் போனது. நீங்க சொல்றாப்போல் அம்மியில் அரைத்தால் ருசி தான். இங்கே அம்மியும் இருக்கு. ஆனால் அரைக்கத் தான் முடியலை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79315237042801393242020-07-27T14:56:10.812+05:302020-07-27T14:56:10.812+05:30வாங்க கமலா, உங்களுக்கும் தெரியுமா? புளி துவையலுக்க...வாங்க கமலா, உங்களுக்கும் தெரியுமா? புளி துவையலுக்கு நீங்க சேர்க்க மாட்டீங்களா? பெரும்பாலோர் புளி சேர்த்து அரைப்பதை ஆச்சரியமாகச் சொல்கின்றனர். நாங்க இட்லிக்குச் செய்யும் தேங்காய்ச் சட்னிக்குக் கூடப் புளி கொஞ்சம் வைப்போம். முன்னாடியே ஒரு சுண்டைக்காய் புளி எடுத்து ஊற வைத்துவிடுவேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com