tag:blogger.com,1999:blog-18675072.post2075387016272226077..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கோபுரமாம், கோபுரம், தங்கத்திலே கோபுரம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-79682481291677233352014-12-20T14:39:51.570+05:302014-12-20T14:39:51.570+05:30வாங்க கோமதி அரசு! நன்றி.வாங்க கோமதி அரசு! நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16847496524669078232014-12-20T14:39:24.585+05:302014-12-20T14:39:24.585+05:30வாங்க பானுமதி. நல்வரவு. என்னோட வலைப்பூவில் முதலாவத...வாங்க பானுமதி. நல்வரவு. என்னோட வலைப்பூவில் முதலாவதா? இல்லாட்டி நீங்க படிக்க ஆரம்பிச்சதிலே முதலாவதா? :)))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3585406470479924912014-12-20T14:38:26.280+05:302014-12-20T14:38:26.280+05:30வாங்க அப்பாதுரை, நம்பெருமாள் உற்சவர். இந்தியா முழ...வாங்க அப்பாதுரை, நம்பெருமாள் உற்சவர். இந்தியா முழுசுக்கும் சுத்தினவர் இவர் தான். சரியான ஊர்சுத்தி! இப்போவும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19197779602494958412014-12-19T21:07:07.565+05:302014-12-19T21:07:07.565+05:30நான் படித்த உங்களின் முதல் வலைப்பூ.. மிக நல்ல nara...நான் படித்த உங்களின் முதல் வலைப்பூ.. மிக நல்ல naration.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24773474184617987452014-12-19T20:08:03.991+05:302014-12-19T20:08:03.991+05:30தங்ககோபுரதரிசனம் செய்து விட்டேன்.தங்ககோபுரதரிசனம் செய்து விட்டேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29565548114463221922014-12-19T13:55:24.549+05:302014-12-19T13:55:24.549+05:30நானும் போய் ரொம்ப நாளாகி விட்டது. கூட்டம் தெற்கு வ...நானும் போய் ரொம்ப நாளாகி விட்டது. கூட்டம் தெற்கு வாசலுக்கு வேலையாக போகும் போதே தெரியுது. சபரிமலை பக்தர்கள், வெளிநாட்டவர்கள்னு அமர்க்களமா இருக்கு. இங்கிருந்தே கோபுர தரிசனம் செஞ்சாச்சு...:) நன்றி மாமி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46875404546241846702014-12-19T09:36:36.241+05:302014-12-19T09:36:36.241+05:30யாரு நம்பெருமாள்?யாரு நம்பெருமாள்?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39623821572495977052014-12-19T08:57:46.899+05:302014-12-19T08:57:46.899+05:30ஹிஹிஹி, டிடி, நாம படம் பிடிச்சிருக்கிற அழகு நமக்கே...ஹிஹிஹி, டிடி, நாம படம் பிடிச்சிருக்கிற அழகு நமக்கே சிப்பு சிப்பா வருதில்ல! அதான்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71580663590094307132014-12-19T08:57:13.241+05:302014-12-19T08:57:13.241+05:30வந்தேன், நாரையைக் கண்டேன். வைகுண்ட ஏகாதசி ஜனவரி ஒன...வந்தேன், நாரையைக் கண்டேன். வைகுண்ட ஏகாதசி ஜனவரி ஒன்றாம் தேதி. டிசம்பர் 22 ஆம் தேதி உற்சவம் ஆரம்பம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71229623804122786282014-12-19T08:56:21.167+05:302014-12-19T08:56:21.167+05:30ம்ம்ம்ம் அப்போதைக்கு இப்போது இன்னமும் கூட்டம் ஜாஸ்...ம்ம்ம்ம் அப்போதைக்கு இப்போது இன்னமும் கூட்டம் ஜாஸ்தி! இன்னும் ஒரு மாதத்துக்குப் பணம்கொடுத்துப் பார்க்கக் கூடக் கஷ்டப்படணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62391535676616177352014-12-19T08:55:24.046+05:302014-12-19T08:55:24.046+05:30வாங்க ஶ்ரீராம், இங்கே நல்லாவே மழை வெளுத்து வாங்கிய...வாங்க ஶ்ரீராம், இங்கே நல்லாவே மழை வெளுத்து வாங்கியது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83228564339451718962014-12-19T08:54:58.675+05:302014-12-19T08:54:58.675+05:30வாங்க வல்லி, 22 ஆம் தேதியிலிருந்து பகல் பத்து உற்ச...வாங்க வல்லி, 22 ஆம் தேதியிலிருந்து பகல் பத்து உற்சவம் ஆரம்பம். ஏகாதசி வரை. அதுக்கப்புறமா இராப்பத்து! தசமி வரையோனு நினைக்கிறேன். :)))) இங்கே இந்த வருஷம் மழை பரவாயில்லை. இன்னிக்கு இப்போத் தான் சூரியன் எட்டிப் பார்த்திங். அப்புறமா அவரோட மூடைப் பொறுத்துக் காய்வார் இல்லைனா ஒளிஞ்சுப்பார். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38219805309081982982014-12-19T06:41:33.785+05:302014-12-19T06:41:33.785+05:30இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது....? நீங்கள் தொ...இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது....? நீங்கள் தொடருங்கள் அம்மா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90312060233022695982014-12-18T21:17:36.268+05:302014-12-18T21:17:36.268+05:30திருச்சி ரங்கநாத சுவாமியை தரிசனம் செய்த உணர்வு சற...திருச்சி ரங்கநாத சுவாமியை தரிசனம் செய்த உணர்வு சற்று மேலோங்கியது<br />தங்களது "கோபுரமாம், கோபுரம், தங்கத்திலே கோபுரம்!" படிக்கும் போது!<br />வைகுண்ட ஏகாதேசிக்கு முன்னோட்டம் போன்று உள்ளது. அழகு! அருமை<br />நன்றியுடன்,<br />புதுவை வேலு<br />(எனது இன்றைய பதிவு நாராய்! இளந் நாராய்! கவிதையை காண வாரீர்)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47075030315087425272014-12-18T19:33:22.675+05:302014-12-18T19:33:22.675+05:30என் திருமணம் முடிந்து கரூரில் இருந்து திரும்புகையி...என் திருமணம் முடிந்து கரூரில் இருந்து திரும்புகையில் 2008ல் அரங்கனை முதன்முதலில் தரிசித்து அருள் பெற்றேன்! பின்பு சென்றதில்லை! கூட்டம் நிறைந்திருப்பதால் கோபுர தரிசனத்தோடு திருப்தி பட்டுக்கொள்வதோடு சரி! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33617571472783355602014-12-18T19:06:57.920+05:302014-12-18T19:06:57.920+05:30கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.
மதுரையிலும் காலை மு...கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.<br /><br />மதுரையிலும் காலை முதல் நசநச என்று மழை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57541786537241910962014-12-18T18:53:17.013+05:302014-12-18T18:53:17.013+05:30விமான தரிசனத்துக்கு மிக நன்றி கீதா. ஆடினாலும் வி...விமான தரிசனத்துக்கு மிக நன்றி கீதா. ஆடினாலும் விமான அழகுக் கலையவில்லை.இன்னும் 13 நாட்கள் இருக்கே ஏகாதசிக்கு. அதற்குள்ள இத்தனை ஏற்பாடுகளா. அழகு. உங்க வழியா ரங்கன் இங்க வந்துவிட்டான். நன்றி மா. ஸ்ரீரங்கத்தில் மழையா.அதிசயமா இருக்கே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com