tag:blogger.com,1999:blog-18675072.post2106738289701308090..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கோடி செம்பொன் போனால் என்ன கிளியே, குறுநகை போதுமடி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-73816970445700733732008-11-18T18:54:00.000+05:302008-11-18T18:54:00.000+05:30@புலி, களத்திலே இறங்கியாச்சில்லை, ஒரு கை என்ன இரண்...@புலி, களத்திலே இறங்கியாச்சில்லை, ஒரு கை என்ன இரண்டு கையாலும் பார்த்துட வேண்டியது தானே? :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57669814627346690052008-11-18T18:53:00.000+05:302008-11-18T18:53:00.000+05:30@மெளலி, ரொம்ப நன்றி,@அம்பி, என்ன பீட்டரெல்லாம்??@ப...@மெளலி, ரொம்ப நன்றி,<BR/><BR/>@அம்பி, என்ன பீட்டரெல்லாம்??<BR/><BR/>@புலி, என்ன இது? இப்படி வழி மொழியறதையே எத்தனை நாளைக்கு வச்சுக்கப் போறீங்க?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53439187042746992022008-11-18T18:52:00.000+05:302008-11-18T18:52:00.000+05:30@கோபிநாத், அது சரி, தமிழ்மணத்துக்கு என்ன ஆச்சு? மர...@கோபிநாத், அது சரி, தமிழ்மணத்துக்கு என்ன ஆச்சு? மருதைக்காரங்களை மட்டும் விரட்டுதாமில்ல?? :P:P:P<BR/><BR/>@கவிநயா, ரொம்பவே நன்றிம்மா, திருச்செந்தூர் சூர சம்ஹாரம் ஒவ்வொரு வருஷமும் பொதிகையின் தயவில் காண முடிகின்றது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20565945148376247482008-11-18T17:52:00.000+05:302008-11-18T17:52:00.000+05:30எல்லாரும் சொன்னதை நான் வழிமொழிகிறேன்எல்லாரும் சொன்னதை நான் வழிமொழிகிறேன்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4490529186860834442008-11-18T12:14:00.000+05:302008-11-18T12:14:00.000+05:30next post plsnext post plsambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65310171703548609402008-11-18T11:26:00.000+05:302008-11-18T11:26:00.000+05:30தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி..தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி..மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78917181455366916062008-11-18T08:45:00.000+05:302008-11-18T08:45:00.000+05:30கீதாம்மா, கந்தனைப் பற்றிய பதிவுகளுக்கு மகுடம் வைத்...கீதாம்மா, கந்தனைப் பற்றிய பதிவுகளுக்கு மகுடம் வைத்தாற் போல் இந்தப் பதிவை மிக அருமையாக எழுதியிருக்கீங்க. படிக்கப் படிக்க மனம் மணக்கிறது :) சஷ்டியில் விரதம் இருந்தால் அகம் என்னும் பையில் அருள் சுரக்கும் அப்படின்னு திருமுருக கிருபானந்தவாரியார் சொன்னார்னு சன் டி.வி. தெய்வ தரிசனத்துல கேட்டேன். (பழனியில சஷ்டியப்போ நடந்த சூரசம்ஹார விழா காண்பிச்சாங்க. அருமையா இருந்தது :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50052048085384958782008-11-17T20:09:00.000+05:302008-11-17T20:09:00.000+05:30அருமை...அருமை ;))பெயர் விளக்கமும், பழமொழி விளக்கமு...அருமை...அருமை ;))<BR/><BR/>பெயர் விளக்கமும், பழமொழி விளக்கமும் சூப்பரு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com