tag:blogger.com,1999:blog-18675072.post2141177902213500866..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கண்ணன் வந்துட்டான்! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-40180288970331820272017-08-15T17:53:09.827+05:302017-08-15T17:53:09.827+05:30நான் எங்கே கர்நாடகா பக்ஷணங்களைப் பார்த்தேன்! :) இங...நான் எங்கே கர்நாடகா பக்ஷணங்களைப் பார்த்தேன்! :) இங்கே ஒருத்தர் இருக்காங்க, அவங்க செய்வாங்களா என்னனு தெரியாது! இப்போல்லாம் முன்னை மாதிரிக் கொடுத்து வாங்குவதில்லையே! நான் கொண்டு கொடுத்தால் கூடக் கொலை செய்துட்ட மாதிரிப் பார்ப்பாங்க! பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23710363992586680202017-08-15T17:34:06.154+05:302017-08-15T17:34:06.154+05:30ஓஹோ... கர்னாடகா கோடுபளே வை நீங்கள் கோளோடை என்று சொ...ஓஹோ... கர்னாடகா கோடுபளே வை நீங்கள் கோளோடை என்று சொல்கிறீர்களா. நான் இதை யாரும் செய்து பார்த்ததே இல்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15383015657954407852014-08-19T06:07:43.851+05:302014-08-19T06:07:43.851+05:30வாங்க சுரேஷ், தாமதமா வந்தாலும் பக்ஷணங்கள் கிடைத்தம...வாங்க சுரேஷ், தாமதமா வந்தாலும் பக்ஷணங்கள் கிடைத்தமைக்கு சந்தோஷம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88941226120562206662014-08-18T19:25:56.490+05:302014-08-18T19:25:56.490+05:30நிறைய இல்லாவிட்டாலும் நிறைவாக பூஜை செய்தமைக்கு வாழ...நிறைய இல்லாவிட்டாலும் நிறைவாக பூஜை செய்தமைக்கு வாழ்த்துக்கள்! எனக்கு பிடிச்ச பட்சணங்களை கொஞ்சம் எடுத்துண்டேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44007498414360264872014-08-18T17:37:08.777+05:302014-08-18T17:37:08.777+05:30பார்வதி, கோளோடை ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை. சீடை ...பார்வதி, கோளோடை ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை. சீடை மாவில் கடலைப்பருப்போ, தேங்காய்க் கீற்றுக்களோ சேர்க்காமல் வெறும் உளுத்தமாவு, உப்பு, பெருங்காயம், வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து மோதிரம் மாதிரி வளைத்து இரு நுனிகளையும் சேர்க்கணும். ரொம்ப சிம்பிள். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73524924409683430702014-08-18T17:35:34.899+05:302014-08-18T17:35:34.899+05:30ஜிஎம்பி சார், இறைவன் பெயரைச் சொல்லித் தான் தினமும்...ஜிஎம்பி சார், இறைவன் பெயரைச் சொல்லித் தான் தினமும் சாப்பாடே. அவன் பிறந்த நாளில் அவனுக்கு இல்லாமலா? :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87856456288993324822014-08-18T17:34:52.838+05:302014-08-18T17:34:52.838+05:30பார்வதி, தித்திப்பு பக்ஷணங்கள் பிடிக்கும் தான். ஆ...பார்வதி, தித்திப்பு பக்ஷணங்கள் பிடிக்கும் தான். ஆனால் உடம்பிலே சர்க்கரை ஆலை இருக்கிறச்சே சாப்பிட முடியாது. :))) கர்ச்சிக்காய் என்னும் தஞ்சை ஜில்லா ஸ்பெஷல் பக்ஷணம் ஒண்ணும், திரட்டுப்பாலும் பண்ணுவேன். இப்போ நாலைந்து வருடங்களாக அதெல்லாம் இல்லை. நிறுத்தியாச்சு. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39661463633713229452014-08-18T17:33:49.319+05:302014-08-18T17:33:49.319+05:30விச்சு, வரவுக்கும் பக்ஷணங்கள் சாப்பிட்டதுக்கும் நன...விச்சு, வரவுக்கும் பக்ஷணங்கள் சாப்பிட்டதுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50995530654825554242014-08-18T16:44:20.787+05:302014-08-18T16:44:20.787+05:30
கண்ணன் பேரைச் சொல்லி சொல்லி பிரசாதங்கள் புகைப் ப...<br /> கண்ணன் பேரைச் சொல்லி சொல்லி பிரசாதங்கள் புகைப் படங்களில் இருந்து கண்ணன் போல் நாமும் உண்பதாகப் பாவனை செய்வோம். சிரமப் பட்டும் செய்ததற்கு பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11834872689031346882014-08-18T12:55:41.862+05:302014-08-18T12:55:41.862+05:30ஏன் காரம் ஜாஸ்தி? இனிப்பு கம்மி? அதுவும் ஒண்ணே ஒண்...ஏன் காரம் ஜாஸ்தி? இனிப்பு கம்மி? அதுவும் ஒண்ணே ஒண்ணு வெல்லச் சீடை மட்டும்!(நான் பாயசத்தை லிஸ்டுல சேக்கறதில்லை :)))!).. அப்புறம் கோளோடை ரெசிப்பி வேணும். பழசுல இருந்தாலும் சொல்லுங்க பாக்கறேன்.. சீப்பி அப்படித்தான் பாத்து தெரிஞ்சுக்கிட்டேன் :)))!!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27445986867045149992014-08-18T06:53:49.000+05:302014-08-18T06:53:49.000+05:30ஸ்ஸ்ஸ்ஸ்... இப்பவே சாப்பிடனும்போல இருக்கு. உப்பு ச...ஸ்ஸ்ஸ்ஸ்... இப்பவே சாப்பிடனும்போல இருக்கு. உப்பு சீடை, முறுக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60170400975823898802014-08-18T06:07:22.633+05:302014-08-18T06:07:22.633+05:30வா.தி. வெல்லச் சீடை ஜாஸ்தி பண்ணலை. இருக்கிறதை எடுத...வா.தி. வெல்லச் சீடை ஜாஸ்தி பண்ணலை. இருக்கிறதை எடுத்துக்குங்க. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4793516782270731572014-08-18T06:06:59.814+05:302014-08-18T06:06:59.814+05:30வாங்க ஶ்ரீராம், பக்ஷணம் நல்லா இருந்ததா? தட்டையில் ...வாங்க ஶ்ரீராம், பக்ஷணம் நல்லா இருந்ததா? தட்டையில் தான் கொஞ்சம் உப்பு தேவை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87535830640248094142014-08-17T20:20:39.077+05:302014-08-17T20:20:39.077+05:30வெல்லசீடை போதுமான அளவு வைக்காததை கண்டனம் செய்கிறேன...வெல்லசீடை போதுமான அளவு வைக்காததை கண்டனம் செய்கிறேன்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20662168370285535832014-08-17T19:28:52.781+05:302014-08-17T19:28:52.781+05:30பட்சணங்கள் அருமை. உடல் சிரமத்திலும் விட்டுக் கொடுக...பட்சணங்கள் அருமை. உடல் சிரமத்திலும் விட்டுக் கொடுக்காது செய்து விட்டீர்கள். சீடை நாள் வாழ்த்துகள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com