tag:blogger.com,1999:blog-18675072.post2328955970407304047..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: எண்ணங்கள், எண்ணங்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-18675072.post-67987616948697912432012-04-08T19:54:01.943+05:302012-04-08T19:54:01.943+05:30எல்லாவிதங்களிலும் பொது புத்தியிலிருந்து மாறுபட்டவர...எல்லாவிதங்களிலும் பொது புத்தியிலிருந்து மாறுபட்டவர். எந்த நேரத்திலும் நான் நானாக இருக்க விரும்புவர்.இதான் நீங்களாகத் தெரிகிறது.<br /><br />உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று மற்றவர்களை எந்நேரமும் நினைக்க வைக்கிறீர்கள்.<br /><br />கொஞ்சம் கூட அயராத உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்!//<br /><br />ஜீவி சார், ஏற்கெனவே இதுக்குக் கொடுத்த பதிலைக் காணோம். :)))))கரண்ட் போச்சு; அதிலே அதுவும் போச்சு போல; இப்போத் தான் பார்க்கிறேன்; பதிலைக் காக்கா தூக்கிண்டு போனதை. :))))<br /><br />உங்கள் அன்பின் மிகுதியால் அதிகமாய்ப் புகழ்கிறீர்கள். இத்தனைக்கும் நான் என்னைத் தகுதியானவளாக மாற்றிக்கொள்ள முயல்கிறேன். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3128846506461664722012-04-08T19:51:53.161+05:302012-04-08T19:51:53.161+05:30எங்க அரண்மனைக்கு எப்ப வருவதாகப் ப்ளான்.//
அதான் த...எங்க அரண்மனைக்கு எப்ப வருவதாகப் ப்ளான்.//<br /><br />அதான் தெரியலை; ஏற்கெனவே வெயில் தாங்காமல் எங்கேயும் போகாமலேயே வழக்கமான ஸ்கின் பிரச்னை வந்தாச்சு. மூணு நாளாத் தூக்கமில்லை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-493321210279751682012-04-08T19:48:01.700+05:302012-04-08T19:48:01.700+05:30எண்ணங்கள் எப்படி மூன்றாயிற்று. யாரோடதோன்னு நினைத்த...எண்ணங்கள் எப்படி மூன்றாயிற்று. யாரோடதோன்னு நினைத்தேன்:)<br /><br />நானும் பார்க்கும் இளம்தம்பதிகளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இரண்டாவதும் பெற்றுக் கொள்ளுங்கள். மனம் ஒன்றிப் பெற்றுக் கொள்ளவேண்டும். எங்க அரண்மனைக்கு எப்ப வருவதாகப் ப்ளான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88414607068014684892012-04-08T07:11:09.814+05:302012-04-08T07:11:09.814+05:30எத்தனையோ அனாதைக் குழந்தைகள் உலகத்தில் தவிக்குறப்ப ...எத்தனையோ அனாதைக் குழந்தைகள் உலகத்தில் தவிக்குறப்ப என் தத்தெடுக்கக் கூடாது?//<br /><br />முதலில் இதைக் குறிக்க நினைச்சேன்; அப்புறமாத் தனிப்பதிவு போட நினைச்சு விட்டுட்டேன். குழந்தை இல்லாமல் விவாகரத்து வரை போன தம்பதியரை தத்து எடுக்கச் சொல்லி ஆலோசனை சொன்னது உண்டு. எங்க குடும்பத்திலேயே குழந்தை இல்லாத் தம்பதிகளை தத்து எடுக்கச் சொன்னதும் உண்டு. என் தம்பி ஒருத்தர்(சித்தி பையர்) மதுரையில் ஹிந்துவில் வேலை செய்கிறார். அவர் முதல் குழந்தை ஆணாகப் பிறந்ததும், இரண்டாவது குழந்தையைப் பெண் குழந்தை வேண்டுமென்று திட்டமிட்டு தத்து எடுத்துக் கொண்டு வளர்த்து வருகிறார். அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 10. மெம்பிஸில் இருக்கும் எங்கள் பெண்ணும், மாப்பிள்ளையும் கூட மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தையை தத்து எடுக்க நினைத்தனர். ஆனால் சில தனிப்பட்ட சொந்தக்காரணங்களால் அவர்களால் இயலவில்லை.<br /><br />இது குறித்துத் தனியாக எழுத வேண்டும் என்பதாலேயே இதில் சேர்க்கவில்லை. நன்றி உங்கள் கருத்துக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36813964362076582862012-04-08T07:07:03.099+05:302012-04-08T07:07:03.099+05:30வன்மையாக மறுக்கிறேன் (சரியா?).. என்னைப் போல இணக்கம...வன்மையாக மறுக்கிறேன் (சரியா?).. என்னைப் போல இணக்கமாகவும், அனுசரித்துக் கொண்டும், பெரியவர்கள் சொல்வதைக் கேட்கும் குழந்தையாகவும் (ஓகே இதை சாய்ஸ்ல விட்டுறுவோம்), பகிர்ந்து கொள்ளும் பண்பு உள்ளதாகவும் காணப்படும் ஒரு குழந்தையே எங்க வீட்டுல கிடையாது.//<br /><br />ஹிஹிஹி, ஓகே ஓகே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42407986229605671062012-04-08T07:06:29.476+05:302012-04-08T07:06:29.476+05:30விவாகரத்தை வச்சு நேத்து தான் ஒரு கதை எழுதினேன். in...விவாகரத்தை வச்சு நேத்து தான் ஒரு கதை எழுதினேன். interesting.//<br /><br />படிக்கிறேன் அப்பாதுரை. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48009802546772503542012-04-08T06:47:18.109+05:302012-04-08T06:47:18.109+05:30எத்தனையோ அனாதைக் குழந்தைகள் உலகத்தில் தவிக்குறப்ப ...எத்தனையோ அனாதைக் குழந்தைகள் உலகத்தில் தவிக்குறப்ப என் தத்தெடுக்கக் கூடாது?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38884741593983172502012-04-08T06:45:17.947+05:302012-04-08T06:45:17.947+05:30வன்மையாக மறுக்கிறேன் (சரியா?).. என்னைப் போல இணக்க...வன்மையாக மறுக்கிறேன் (சரியா?).. என்னைப் போல இணக்கமாகவும், அனுசரித்துக் கொண்டும், பெரியவர்கள் சொல்வதைக் கேட்கும் குழந்தையாகவும் (ஓகே இதை சாய்ஸ்ல விட்டுறுவோம்), பகிர்ந்து கொள்ளும் பண்பு உள்ளதாகவும் காணப்படும் ஒரு குழந்தையே எங்க வீட்டுல கிடையாது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61428594697664408082012-04-08T06:43:29.551+05:302012-04-08T06:43:29.551+05:30விவாகரத்தை வச்சு நேத்து தான் ஒரு கதை எழுதினேன். in...விவாகரத்தை வச்சு நேத்து தான் ஒரு கதை எழுதினேன். interesting.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74482818686956072752012-04-07T21:05:12.886+05:302012-04-07T21:05:12.886+05:30பர்ணசாலையா?.. அந்த அரண்மனை விட்டு வந்த ஜோரில் '...பர்ணசாலையா?.. அந்த அரண்மனை விட்டு வந்த ஜோரில் 'இங்கு' நீங்கள் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடிப் பதிவும் போட்ட நினைவு இருக்கிறது. அந்த சடுதியிலேயே அமெரிக்கப் பயணம் என்று நினைக்கிறேன். அங்கு போன அடுத்த நாளே பதிவு போடத் துவங்கி விட்டீர்கள். 'ஊரைச் சுற்றிப் பார்த்தோம்,ஓய்வெடுத்தோம்' என்று கொஞ்சம் கூட நினைத்ததில்லை நீங்கள். இங்கு வந்தவுடனே, எல்லா லெளகீக அனுசரிப்புகளுக்கு இடையே யும் பதிவு போடத் துவங்கியாச்சு. இத்தனைக்கும் நடுவே ஸ்ரீரங்க செட்டில்கள். முடிவுகள் எடுப்பதில், அதை நடைமுறைப்படுத்துதலில், எவ்வளவு தீர்மானமும், தீர்க்கமும் என்று எல்லாமே ஆச்சரியப்பட வைக்கின்றன. ஆச்சு; அடுத்தாற்போல் ஸ்ரீரங்கப் பயணம்.எல்லாவிதங்களிலும் பொது புத்தியிலிருந்து மாறுபட்டவர். எந்த நேரத்திலும் நான் நானாக இருக்க விரும்புவர்.இதான் நீங்களாகத் தெரிகிறது. <br /><br />உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று மற்றவர்களை எந்நேரமும் நினைக்க வைக்கிறீர்கள்.<br /><br />கொஞ்சம் கூட அயராத உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43933681770728934032012-04-07T05:28:15.392+05:302012-04-07T05:28:15.392+05:30ஜீவி சார், இப்போ அடைக்கலம் இல்லை புகுந்திருக்கோம்....ஜீவி சார், இப்போ அடைக்கலம் இல்லை புகுந்திருக்கோம். காட்டுக்குள்ளே இருக்கும் இந்த (பர்ணசாலை?)அரண்மனைக்குத் தான் கூப்பிட்டேன். வரமாட்டேனு சொல்லிட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிட்டும் பார்த்தாச்சு. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரமாம். அதனால் அவங்க நாட்டிலே இருக்கும் அரண்மனைக்குத் தான் போவேனு சொல்லிட்டு அங்கே போய்க் கொடுத்திருக்காங்க. போய்க் கலெக்ட் பண்ணிக்கணும். எங்கே? கிளம்பவே முடியலை! ஊர்வலத் தேதி முடிவு பண்ணணும். இதுக்கு நடுவிலே தலைநகரம்/தலைமைக் கழகம்(?) மாற்றம் வேறே. முழி பிதுங்குது! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78486454454511832072012-04-06T21:35:48.724+05:302012-04-06T21:35:48.724+05:30மார்ச்-24 போய் எவ்வளவு நாளாச்சு?.. கடைசியில் ஸ்ரீர...மார்ச்-24 போய் எவ்வளவு நாளாச்சு?.. கடைசியில் ஸ்ரீராம் @ கோ., அரண்மனைக்கு வந்து, அரணமனைக்கு இட்டு வந்த பாதை அடுத்த, எதிர்த்த, பக்க என்று எதையுமே பார்க்க வில்லையா?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83683429009803860512012-04-06T14:54:33.202+05:302012-04-06T14:54:33.202+05:30வட இந்தியாவில் குறைந்தது 3 குழந்தைகள். பஞ்சாபில் ...வட இந்தியாவில் குறைந்தது 3 குழந்தைகள். பஞ்சாபில் கட்டாயமாய் 3 குழந்தைகள். அங்கெல்லாம் இன்னமும் 3 குழந்தைகள்னு சொல்லித் தான் கு.க. விளம்பரமே. 2 குழந்தைகளுக்கு இன்னும் வரலை. தமிழ்நாட்டிலே தான் கு.க. அதிகம் என்பதோடு ஒரு குழந்தைக் கலாசாரமும் இங்கே தான் அதிகம். அதனால் வற்புறுத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது. இது சரியல்ல.:(((( சமூகப் பாதிப்பே ஏற்படும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62245948698784462662012-04-06T14:53:01.644+05:302012-04-06T14:53:01.644+05:30ஒரு குழந்தைப் பாலிசியை வேறு கோணத்தில் சொல்கிறீர்கள...ஒரு குழந்தைப் பாலிசியை வேறு கோணத்தில் சொல்கிறீர்கள். மக்கள் தொகைப் பெருக்கத்தையும் பார்க்க வேண்டியிருக்கே...ஆனால் ஒற்றைக் குழந்தை நாகரீகத்தில் பல உறவுகளே மறையும் அபாயத்தில் இருப்பதும் நிஜம்!//<br /><br />என்னோட கருத்து 2 குழந்தைகள் கட்டாயம் வேண்டும். அதுவும் முதல் குழந்தைக்கு 3-ஆம் வயது முடியறதுக்குள்ளே 2-ஆவது குழந்தை பிறந்துவிட வேண்டும். அதிகம் இடைவெளி இருந்தால் முதல் குழந்தையின் மனநிலை கட்டாயம் பாதிக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18661509931219541002012-04-06T14:42:47.475+05:302012-04-06T14:42:47.475+05:30ஒரு காலத்தில் அமைதிப் பூங்கா தான். :)))))ஒரு காலத்தில் அமைதிப் பூங்கா தான். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64921129733301153632012-04-06T14:42:32.844+05:302012-04-06T14:42:32.844+05:30அதோடு இங்கே வீட்டு வாடகை அதிகம், பொலூஷன், தண்ணீர் ...அதோடு இங்கே வீட்டு வாடகை அதிகம், பொலூஷன், தண்ணீர் பற்றாக்குறை, சென்னைக்குள்ளேயே வேறிடம் போனால் பாக்கெட் பால் தான் வாங்கணும். இப்படி எத்தனையோ. எங்க வீட்டிலேயே இருக்கலாம்னா இரண்டு பக்கமும் ஃப்ளாட் காரங்க குப்பையும், ஏறிக்குதிக்கிறதும் அமர்க்களமா இருக்கு. நாம் அங்கேயே இருந்து கொண்டு தினம் தினம் அவங்க கிட்டே கத்திட்டு இருக்க முடியாது. எதிரே இரண்டு ஃப்ளாட் அவங்க போடும் குப்பையும், விடும் கழிவு நீரும் நேரே நம்ம வீட்டு வாசலுக்கு வராப்போல் சரிவு கட்டி அமைச்சிருக்காங்க. :(((( ஒண்ணும் பண்ணமுடியாது. செப்டிக் டாங்க் தண்ணீர் நான்கு ஃப்ளாட் காரங்களோடதும் தெருவில் தான் விடறாங்க. அது வேறே நாற்றம், கொசுத்தொல்லைனு பிரச்னை! என்னத்தைச் சொல்றது?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55815575197566457842012-04-06T14:39:17.578+05:302012-04-06T14:39:17.578+05:30நீங்க சென்னைக் காதலர்னா, நான் சொல்வதைக் கேட்டு வரு...நீங்க சென்னைக் காதலர்னா, நான் சொல்வதைக் கேட்டு வருத்தப் படுவீங்க.. 1963-ஆம் வருஷம் பதினொரு வயசில் முதல் முதல் சென்னையைப் பார்த்தப்போவே பிடிக்கலை. அதிலே இருந்து சென்னை என்றால் வேப்பங்காய் தான். என் ஆரம்பப் பதிவுகளில் இது ஓரளவுக்குச் சொல்லியும் இருப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76026410704205463512012-04-06T14:38:11.994+05:302012-04-06T14:38:11.994+05:30வாங்க ஸ்ரீராம், அம்பத்தூரை விட்டால் எங்கேனு கிட்டத...வாங்க ஸ்ரீராம், அம்பத்தூரை விட்டால் எங்கேனு கிட்டத்தட்ட ஐந்து வருஷமாக அலசியாச்சு. மைசூரில் கூட வீடு பார்த்தோம். பெண்களூரையும், ஹோசூரையும் விடவில்லை. கும்பகோணம், பெரியகுளம், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலினு அலசினோம். பல பதிவுகள் தேறும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40918919061390759512012-04-06T14:36:59.401+05:302012-04-06T14:36:59.401+05:30லக்ஷ்மி, இந்த விஷயத்தில் ஒரு பட்டிமன்றம் வைக்கலாம்...லக்ஷ்மி, இந்த விஷயத்தில் ஒரு பட்டிமன்றம் வைக்கலாம் போல! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75824669085046615142012-04-06T14:36:36.126+05:302012-04-06T14:36:36.126+05:30வாங்க விச்சு,இரண்டாவது குழந்தை நாள் கழிச்சுப் பிறந...வாங்க விச்சு,இரண்டாவது குழந்தை நாள் கழிச்சுப் பிறந்திருந்தால் நாம் ரொம்பச் செல்லம் கொடுத்தால் அது பிடிவாதம் பிடிக்கும் குழந்தையாக இருக்கலாம். சில குழந்தை சொன்னதையும் கேட்கும். அநேகமாய்ச் சாப்பிடப் படுத்துவதில்லை. முதல் குழந்தை சாப்பிடுவதைப் பார்த்து அதுவும் சாப்பிட ஆரம்பித்துவிடும். முதல் குழந்தைக்கு எல்லாமே புது அநுபவம் ஆச்சே? :)))) அம்மாவும் புதுசு; அப்பாவும் புதுசு; குழந்தையும் புதுசு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22787940578940215452012-04-06T14:34:55.090+05:302012-04-06T14:34:55.090+05:30எல்கே, இதுக்கு மாறுபட்ட கருத்துகளும் +இல் பார்த்தோ...எல்கே, இதுக்கு மாறுபட்ட கருத்துகளும் +இல் பார்த்தோம். ஆகவே வளர்ப்பும் ஒரு காரணம் எனலாம். :)))) இங்கேயே பாருங்க விச்சு என்ன சொல்றார்னு. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28050037085662699392012-04-06T14:19:15.880+05:302012-04-06T14:19:15.880+05:30அம்பத்தூரை விட்டால் ஸ்ரீரங்கம்தானா.... ஏன் சென்னை...அம்பத்தூரை விட்டால் ஸ்ரீரங்கம்தானா.... ஏன் சென்னையிலேயே வேறு ஏரியாவில் கொஞ்ச நாள் வாடகைக்கு நீங்கள் இருக்கக் கூடாது?<br /><br />அவசர யுகம், நிறைய சம்பாதிக்கும் ஆண், பெண், இவற்றோடு கூட்டுக் குடும்பக் கலாச்சாரம் மறைந்ததும் விவாகரத்துக்குக் காரணமாகிறது. இப்போது புதிய சட்டம் வேறு அதில். ஒரு கையெழுத்து, ஒரே ஒரு கையெழுத்து போதும் என்று! கேரளாவில் அமலாகியும் விட்டதாமே...<br /><br />ஒரு குழந்தைப் பாலிசியை வேறு கோணத்தில் சொல்கிறீர்கள். மக்கள் தொகைப் பெருக்கத்தையும் பார்க்க வேண்டியிருக்கே...ஆனால் ஒற்றைக் குழந்தை நாகரீகத்தில் பல உறவுகளே மறையும் அபாயத்தில் இருப்பதும் நிஜம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3502000565350985262012-04-06T13:14:20.158+05:302012-04-06T13:14:20.158+05:30குழந்தைகள் விஷயத்தில் நீங்க சொல்வது ரொம்ப சரிதான்குழந்தைகள் விஷயத்தில் நீங்க சொல்வது ரொம்ப சரிதான்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44453004042850582052012-04-06T10:46:24.989+05:302012-04-06T10:46:24.989+05:30எங்க வீட்டுல இரண்டாவது(பெண்) குழந்தையின் பிடிவாதம்...எங்க வீட்டுல இரண்டாவது(பெண்) குழந்தையின் பிடிவாதம்தான் அதிகம்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84810515412125936122012-04-06T09:44:44.875+05:302012-04-06T09:44:44.875+05:30//பொதுவாகவே பார்த்தால் வீட்டின் முதல் குழந்தையை வி...//பொதுவாகவே பார்த்தால் வீட்டின் முதல் குழந்தையை விடவும் 2--ஆம் குழந்தை மிகவும் இணக்கமாகவும், அனுசரித்துக் கொண்டும், பெரியவர்கள் சொல்வதைக் கேட்கும் குழந்தையாகவும், பகிர்ந்து கொள்ளும் பண்பு உள்ளதாகவும் காணப்படும்//<br /><br />amam amam. (nan rendavathu kulanthai enbatharkum intha amamukum entha sambanthamum illai)எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com