tag:blogger.com,1999:blog-18675072.post2352973875536682848..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பானுமதியின் பரிசு! சுஜாதா/பிவிஆரின் கதைகள்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-18675072.post-31835980075836070412021-11-03T20:11:11.016+05:302021-11-03T20:11:11.016+05:30இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49423494857155626542021-10-29T13:57:07.430+05:302021-10-29T13:57:07.430+05:30இது ஒண்ணு தான் வந்திருக்கு. ஸ்பாமில் போய்ப் பார்க்...இது ஒண்ணு தான் வந்திருக்கு. ஸ்பாமில் போய்ப் பார்க்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85502838053798326102021-10-29T13:56:47.331+05:302021-10-29T13:56:47.331+05:30வாங்க கீதா. பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன...வாங்க கீதா. பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. இப்போ "ப்ரியா" தான் மறுபடி படிக்க ஆரம்பிச்சிருக்கேன். எழுதணும்னு மனசு சொன்னாலும் இன்னொரு மனசு சொன்னதைக் கேட்பதில்லை. இப்போ என்ன எழுதப் போறே? என்று அதட்டுகிறது. அதன் ஆதிக்கம் மறையணும். <br /><br />ஆமாம், பெண் போலீஸ் அதிகம் வராத காலத்தில் எழுதப்பட்டிருக்கணும் "கமிஷனருக்குக் கடிதம்" நாவல். எனக்குப் பிடிக்கலை. திரைப்படங்களில் தான் கேவலமாக் காட்டுவாங்களே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20117542404929790172021-10-29T05:30:42.979+05:302021-10-29T05:30:42.979+05:30நேற்று வந்து இந்தக் கருத்து போட்டுப் பார்த்து எரர்...நேற்று வந்து இந்தக் கருத்து போட்டுப் பார்த்து எரர் எரர் என்றுகருத்து போகவே இல்லை அதான் இப்போது மீண்டும் முயற்சி செய்தேன் வந்ததா என்று தெரியலை<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89269697718080399452021-10-29T05:29:53.887+05:302021-10-29T05:29:53.887+05:30பாராட்டுகள், வாழ்த்துகள் கீதாக்கா ஆமாம் அன்றெ சொல்...பாராட்டுகள், வாழ்த்துகள் கீதாக்கா ஆமாம் அன்றெ சொல்லிருந்தாங்களே பானுக்கா உங்களுக்குப் பரிசு புத்தகம் அனுப்புகிறேன் என்று. சூப்பர்! <br /><br />சுஜாதாவின் கதை கமிஷனருக்குக் கடிதம் எந்த ஆண்டு எழுதப்பட்டதோ. ஒரு வேளை அந்தக் காலகட்டத்தில் பெண்கள் அத்தனை அதிகம் போலீஸ் துறையில் நுழையாத பீரியடாக இருந்திருக்குமோ? பொதுவாகப் பெண்கள் போலீஸ் துறையில் நுழைவது என்பது சமூகத்திலும் கூட அத்தனை சப்போர்ட் இல்லையே. சமீபத்தில் தானே பலரையும் பார்க்க முடிகிறது.<br /><br />பெரும்பாலான படங்களில் கூட பெண் போலீஸ் அதிகாரியைச் சிறப்பாகக் காட்டியது இல்லை என்றே தோன்றுகிறது. <br /><br />பிவி ஆரின் கதையும் நெட்டில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். <br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3904957980159991822021-10-28T07:01:26.105+05:302021-10-28T07:01:26.105+05:30முன்னெல்லாம் நான் தினம் ஒரு பதிவு/சில சமயங்களில் 2...முன்னெல்லாம் நான் தினம் ஒரு பதிவு/சில சமயங்களில் 2 கூடப்போடுவேன். நண்பர்களெல்லாம் அப்போது இடைவெளி விடச் சொல்லுவாங்க. படிச்சுக் கருத்துச் சொல்ல நேரம் கொடுக்கணும் என்பார்கள். என்றாலும் நான் என்னமோ எழுதுவேன். இப்போதெல்லாம் எழுதணும்னு நினைச்சால் கூட உட்கார்ந்து எழுத மனம் வருவதில்லை. நீங்க, வெங்கட் இருவரும் தினம் ஒரு பதிவு போட்டுடறீங்க. அதை நினைச்சு இப்போ ஆச்சரியப் பட்டுக் கொண்டு இருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72828866401309978472021-10-28T06:59:34.582+05:302021-10-28T06:59:34.582+05:30நன்றி மாதேவி.நன்றி மாதேவி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4569405221051840832021-10-28T06:59:20.905+05:302021-10-28T06:59:20.905+05:30வாங்க கோமதி. பாராட்டுகளுக்கு நன்றி. மனச்சோர்வே கார...வாங்க கோமதி. பாராட்டுகளுக்கு நன்றி. மனச்சோர்வே காரணம். நானும் அதிலிருந்து மீண்டு என்னையே உற்சாகப்படுத்திக் கொண்டு இருக்கேன். சில சமயம் கண்டனங்களும் செய்துக்கறேன். மறுபடி ஏதேனும் எழுத ஆரம்பிக்கணும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18860336745413992542021-10-27T22:43:30.842+05:302021-10-27T22:43:30.842+05:30பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள். பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80730865025372823192021-10-27T17:33:22.125+05:302021-10-27T17:33:22.125+05:30பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்!
கதை விமர்சனம் நன்...பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்!<br /><br />கதை விமர்சனம் நன்றாக இருக்கிறது.<br />பழைய உற்சாகம் திரும்பி வரட்டும். நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு முன்பு மாதிரி பரிசுகளும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் கிடைக்கட்டும்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53774981842988700152021-10-27T13:34:11.101+05:302021-10-27T13:34:11.101+05:30வாங்க வானம்பாடி! நடுவில் நவராத்திரிக்கான பதிவுகள் ...வாங்க வானம்பாடி! நடுவில் நவராத்திரிக்கான பதிவுகள் முன்னர் எழுதினதை மீள் பதிவாகப்போட்டிருந்தேனே பார்க்கலையா? அது நிறைய எழுதி இருந்தாலும் இந்த வருஷம் நவராத்திரி எட்டு நாளுக்கான பதிவுகளை மட்டுமே எடுத்து மீள் பதிவாகப் போட்டிருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23542493357919576472021-10-27T13:33:02.614+05:302021-10-27T13:33:02.614+05:30வாங்க வெங்கட்! பாராட்டுக்கும் ரசனைக்கும் நன்றி.வாங்க வெங்கட்! பாராட்டுக்கும் ரசனைக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57526707725656676632021-10-27T13:32:41.583+05:302021-10-27T13:32:41.583+05:30சுஜாதா கதை ஒன்றின் முடிவையும் அது வெளிவந்த காலத்தை...சுஜாதா கதை ஒன்றின் முடிவையும் அது வெளிவந்த காலத்தையும் கேட்டிருந்தார் பானுமதி. நீங்களும் பதில் சொல்லி இருந்தீர்கள். முடிவு இப்படி இருக்கலாம் என்பதை நான் அனுமானித்துப் பெண்ணின் பெயர் "அருணா"சலம் அல்லது "அருண்"குமாராக இருக்கலாம்னு எழுதி இருந்தேன். :) குருட்டாம்போக்கில் எழுதினது! உண்மையாக இருந்திருக்கு! ஆகவே பரிசு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50740991101134984542021-10-27T13:31:17.481+05:302021-10-27T13:31:17.481+05:30வாங்க வல்லி, எனக்கும் ஆச்சரியம் தான். சுஜாதாவைப் ப...வாங்க வல்லி, எனக்கும் ஆச்சரியம் தான். சுஜாதாவைப் பொறுத்தவரை பெண்கள் என்றால் போகப் பொருளாகத் தான் காட்டுவார். இந்தக்கதை ஆரம்பத்தில் கடைசியில் அந்தப்பெண் அதிகாரி ஜெயிப்பார் என நினைச்சேன். வேலையையே விட்டுட்டுப் போகச் சொல்லிட்டார்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23491035934071576752021-10-27T13:30:11.683+05:302021-10-27T13:30:11.683+05:30ப்ரியா படம் ஓடினது பத்தி எனக்குத் தெரியாது. ஆனால் ...ப்ரியா படம் ஓடினது பத்தி எனக்குத் தெரியாது. ஆனால் அவரோட "கொலையுதிர் காலம்" தூர்தர்ஷன் மெட்ரோவில் தொடராக வந்தது. கொஞ்சம் பரவாயில்லை ரகம். கணேஷாக நடிச்சவர் பெயர் நினைவில் இல்லை. வசந்தாக நடிச்சவர் விஜய் ஆதித்யா! முன்னெல்லாம் இவர் இல்லாத தொலைக்காட்சித் தொடரே இருக்காது. இப்போ அவரே இருக்காரா என்னனு தெரியலை. ப்ரியா புத்தகத்தை மறுபடியும் படிக்கப் போறேன். முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே! படிச்சது தானே! நினைவு படுத்திக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6242610805395375042021-10-27T13:28:01.880+05:302021-10-27T13:28:01.880+05:30தனித்தனியாத் தான் எழுதறதா இருந்தேன் ஶ்ரீராம். ஆனால...தனித்தனியாத் தான் எழுதறதா இருந்தேன் ஶ்ரீராம். ஆனால் ஜாஸ்தி வளவளனு போயிடுமோனு நினைச்சுத் தான் இப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56196858251803689272021-10-27T13:26:59.992+05:302021-10-27T13:26:59.992+05:30நான் இரண்டுமே படிச்சதில்லை. இப்போத் தான் முதல் முத...நான் இரண்டுமே படிச்சதில்லை. இப்போத் தான் முதல் முதலாகப் படிச்சேன். கமிஷனருக்குக் கடிதம் முடிவைப் படிச்சதும் ஆத்திரம் ஆத்திரமா வந்தது. ஒரு பெண் என்பதால் அவளைக் காவல்துறையில் வேலை செய்யக் கூடாது என்பது போல் நடந்து கொண்டு அவளாகவே ராஜினாமா கொடுக்கும்படி செய்து விட்டார்களே கதாபாத்திரங்கள்! படைச்சவரைச்சொல்வதா? இம்மாதிரியான ஆண்கள் எப்போதும் இருப்பதைச் சொல்வதா? :( சுத்தப் பேத்தல் என்று தோன்றியது படிச்சு முடிச்சதும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55764628222764444282021-10-27T13:25:17.533+05:302021-10-27T13:25:17.533+05:30வாங்க ஶ்ரீராம். தினம் தினம் இன்னிக்குப் பதிவு போடண...வாங்க ஶ்ரீராம். தினம் தினம் இன்னிக்குப் பதிவு போடணும்/இன்னிக்குப் பதிவு போடணும்னு நினைச்சுப்பேன். ஆனால் என்னவோ மனசே பதியறதில்லை. கொஞ்ச நாட்களாகவே இப்படி இருக்கு. பல விஷயங்கள் எழுதாமல் கிடக்கின்றன. ஆரம்பித்தவற்றையாவது முடிக்கலாம்னா உட்கார்ந்து எழுதும்படியான மன நிலை அமையவில்லை. :( நீங்கள் கேட்டிருக்கும் சனிக்கிழமை "நான் படிச்ச கதை" க்கு வேறே ஏதேனும் அனுப்ப முடியுமானு பார்க்கிறேன். ஆனால் உடனே இல்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22776272857374816192021-10-27T13:23:25.085+05:302021-10-27T13:23:25.085+05:30வாங்க கமலா! ஶ்ரீராம் இப்போக் கல்யாணங்களில் மும்முர...வாங்க கமலா! ஶ்ரீராம் இப்போக் கல்யாணங்களில் மும்முரம் போல. தலைப்பைப் பத்தி ஒண்ணும் சொல்லவே இல்லை.:) இதற்கு முன்னால் ஜிஎம்பி சார் அவர் எழுதிய ஒரு கதையை கிட்டத்தட்ட அவரின் முடிவோடு ஒத்துப் போறாப்போல் எழுதினதுக்கு அவரே வரைந்த தஞ்சாவூர் ஓவியக் கிருஷ்ணன் படமும் ஒரு புத்தகமும் அனுப்பி இருந்தார். எங்கள் ப்ளாக் நடத்திய சில போட்டிகளிலும் கலந்து கொண்டு புத்தகங்கள்/பணம் எனப் பரிசு கிடைத்துள்ளது. போன வருஷம் சஹானா இணைய இதழ் மூலம் நடத்திய தீபாவளிப் பண்டிகைக்கான பக்ஷண வகைகளில் என்னோட வரகுத் தேன்குழல்/ முறுக்கு முதல் இடம் பெற்றது. அதுக்கு ஒரு புடைவை பரிசாகக் கிடைச்சிருக்கு. இன்னுமும் கட்டிக்கலை! :)))) அதே சஹானாவில் அதிகம் எழுதிய நபர் என்பதற்காகவும் ஓர் பரிசு கொடுத்தார்கள். ராதாகிருஷ்ணரின் அலங்காரமான வடிவம். கொலுவிலோ அல்லது வீட்டில் அலங்காரப் பொருளாகவோ வைக்கலாம்.ஹிஹிஹி, சுய தம்பட்டம் ஜாஸ்தியா இருக்கோ? திடீர்னு நாம நம்மளைப் பத்தி ஒண்ணுமே எழுதறதில்லையேனு தோணித்து. அதான் சொல்லிட்டேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88006385767064425752021-10-27T13:18:44.328+05:302021-10-27T13:18:44.328+05:30வாங்க நெல்லைத் தமிழரே! உங்களோட படிக்கும் ஆர்வம் என...வாங்க நெல்லைத் தமிழரே! உங்களோட படிக்கும் ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது. ஒரு காலத்தில் நானும் இப்படித்தான் தேடித்தேடிப் படித்துக் கொண்டிருந்தேன். 92 ஆம் ஆண்டிற்குப் பின்னர் எல்லாமும் கனவாகி விட்டது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75884669425308050572021-10-27T12:10:10.792+05:302021-10-27T12:10:10.792+05:30Seeing you after a long time Geethamma! take care ...Seeing you after a long time Geethamma! take care of your health. waiting to read your regular posts.Gayathri Chandrashekarhttps://www.blogger.com/profile/16538227622502907431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44760127284311792052021-10-27T09:37:26.302+05:302021-10-27T09:37:26.302+05:30பரிசு - வாழ்த்துகள்.
நீங்கள் படித்த கதைகளின் கதை...பரிசு - வாழ்த்துகள். <br /><br />நீங்கள் படித்த கதைகளின் கதை சொன்ன விதம் சிறப்பு. ரசித்தேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34096471160160614062021-10-27T06:43:05.888+05:302021-10-27T06:43:05.888+05:30பானுமதி பரிசு கொடுத்தாரா. அட!!
முன்பே உங்களுக்குப்...பானுமதி பரிசு கொடுத்தாரா. அட!!<br />முன்பே உங்களுக்குப் புடவை <br />சஹானா இதழ் வழியாக வந்தது இல்லையா.<br />சக்கப் போடு போடு ராஜா:)))<br /><br />அன்பு வாழ்த்துகள் மா.<br />ப்ரியா கதை வந்ததும் படித்ததற்கும், சினிமாவுக்கும்<br />தொடர்பே இல்லாத மாதிரி இருந்தது.<br /><br />சோபிக்கத்தான் இல்லை.உயிரில்லாமல் <br />ஒரு படம். <br />பாடல்கள் நன்றாக இருக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22257247721134281442021-10-27T06:39:07.326+05:302021-10-27T06:39:07.326+05:30அன்பின் கீதாமா,
நானும் இப்பொழுதுதான் படித்ததை எழு...அன்பின் கீதாமா,<br /><br />நானும் இப்பொழுதுதான் படித்ததை எழுத வந்து எதையோ பதிவு செய்தேன்.<br />நீங்களும் எழுதி இருக்கிறீர்கள்.<br /><br />சுஜாதா இது போலயும் எழுதி இருக்கிறாரா!!<br />அவர் பெண்களைப் பற்றி அவ்வளவு உயர்வாகப் பேசி எனக்கு நினைவில்லை.<br /><br />இந்தக் கதையும் அது போலத்தான் இருக்கிறது.<br />திலகவதி ஐபிஎஸ் நல்ல பெயர் தான் எடுத்தார் என்று நினைக்கிறேன்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55580407561021594042021-10-27T05:09:16.053+05:302021-10-27T05:09:16.053+05:30ப்ரியா படம் நன்றாய் ஓடியது. சுஜாதா ரசிகர்களுக்கு ...ப்ரியா படம் நன்றாய் ஓடியது. சுஜாதா ரசிகர்களுக்கு பிடித்தால் என்ன, பிடிக்கா விட்டால் என்ன, இளையராஜா பாடல்கள், ரஜினி ஸ்டைல், சிங்கப்பூர் காட்சிகள், இளமையான ஸ்ரீதேவி.. கதையைப் படித்திருந்த நாங்கள் ஏமாந்து போனோம்! அது போலதான் அனிதா இளம் மனைவி கதையான இது எப்படி இருக்குவும். கணேஷாக ஜெய்யையோ ரஜினியையோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com