tag:blogger.com,1999:blog-18675072.post2384943608184308770..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பிள்ளையாரைப் பார்க்க வாங்க! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-18675072.post-39953270497733274832021-09-20T20:31:05.775+05:302021-09-20T20:31:05.775+05:30பிரசாதங்களுடன் பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு. பிரசாதங்களுடன் பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68041401273031362662021-09-16T04:50:27.826+05:302021-09-16T04:50:27.826+05:30அன்பின் கீதாமா,
இதே உறுதி எப்பொழுதும் கை கொடுக்கும...அன்பின் கீதாமா,<br />இதே உறுதி எப்பொழுதும் கை கொடுக்கும்.<br />மிக அருமையான படங்கள்.<br />இத்தனை முடியாத போதும் அருமையாகக் கொழுக்கட்டை, வடை, அதிரசம் என்று அசத்தி விட்டீர்கள்.<br />பிள்ளையார் கைவிட மாட்டார்.<br />பூஜைப் பிள்ளையாரைப் பார்த்து சேவித்துக் கொண்டேன்.<br /><br />இங்கே இரண்டு கொழுக்கட்டையும் அப்பமும் மட்டுமே செய்தேன்.<br />அன்றே உடம்புக்கு முடியாமல் <br />போனது.<br /><br />ஆனை முகன் அருளால் உடம்பு நல்ல குணம் அடையும்.<br />கண்ணுக்கும் கருத்துக்கும் நிறைவான பதிவு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71372702786033848932021-09-15T12:28:04.307+05:302021-09-15T12:28:04.307+05:30நான் பொதுவாக வாழை இலை தான். எப்போவானும் ப்ளாஸ்டிக்...நான் பொதுவாக வாழை இலை தான். எப்போவானும் ப்ளாஸ்டிக் பேப்பர். அபூர்வமாக. இம்முறைதான் கைகளால்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34968914837767581062021-09-15T12:27:22.508+05:302021-09-15T12:27:22.508+05:30அதெல்லாம் கோவிச்சுக்க மாட்டார் தான். என்னன்னா போன ...அதெல்லாம் கோவிச்சுக்க மாட்டார் தான். என்னன்னா போன வருஷம் பழங்கள் தானே நிவேதனம் செய்யும்படி இருந்தது. இந்த வருஷம் பண்டிகை உண்டே! நல்லபடியாக் கொண்டாடணும்னு ஓர் ஆசை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55572044307797017562021-09-15T12:26:35.553+05:302021-09-15T12:26:35.553+05:30வாங்க துரை! எல்லோரையும் காத்து அருள வேண்டும் விநாய...வாங்க துரை! எல்லோரையும் காத்து அருள வேண்டும் விநாயகன். விக்னங்களைக் களைய வேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89929655552909286412021-09-15T12:26:03.410+05:302021-09-15T12:26:03.410+05:30வாங்க கோமதி! எப்படியோ பிள்ளையார் சதுர்த்தியை ஒப்பே...வாங்க கோமதி! எப்படியோ பிள்ளையார் சதுர்த்தியை ஒப்பேத்தினேன். காலம்பரக் கொழுக்கட்டை சரியா வரலைனு கொஞ்சம் வருத்தம் தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28852074470658591982021-09-15T12:24:50.004+05:302021-09-15T12:24:50.004+05:30வாங்க மனோ. அதெல்லாம் முழுசும் சரியாகலை. வேலை செய்க...வாங்க மனோ. அதெல்லாம் முழுசும் சரியாகலை. வேலை செய்கையில் பல்லைக் கடித்துக்கொண்டு செய்துட்டுப் பின்னர் ஒரே அவதி! பிள்ளையாருக்குக் குறைக்க வேண்டாம்னு தான். போன வருஷமும் பண்டிகை இல்லை என்பதால் இந்த வருஷம் கட்டாயம் செய்யணும்னு ஓர் உறுதி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49910124113926909622021-09-15T11:58:45.455+05:302021-09-15T11:58:45.455+05:30நாலைந்து நாட்களாக வலைத்தளங்களின் பக்கம் வர முடியவி...நாலைந்து நாட்களாக வலைத்தளங்களின் பக்கம் வர முடியவில்லை. அதற்குள் கால் வலி முழுவதும் சரியாகி விட்டதா? இத்தனை சுறுசுறுப்பாக இத்தனை பட்சணங்கள் செய்து அசத்தியிருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22033308947455126722021-09-14T00:52:21.985+05:302021-09-14T00:52:21.985+05:30 பிள்ளையார் சதுர்த்தி விழாவை சிறப்பாக செய்ய மனபலம்... பிள்ளையார் சதுர்த்தி விழாவை சிறப்பாக செய்ய மனபலம் கொடுத்து விட்டார்.<br />உடல்பலமும் சேர்த்து கொடுத்து இருக்கிறார். மேலும் சிறப்பாக பிராசதங்களை வாங்கி கொள்வார் அடுத்த வருடம். படங்கள் எல்லாம் நன்றாக இருந்தது. பூஜையை கண்டு தரிசனம் செய்து வணங்கி கொண்டேன்.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4197169472664461092021-09-13T22:59:52.031+05:302021-09-13T22:59:52.031+05:30கணபதி புராணம் அருமை..
பதிவின் முடிவில் நெகிழச் செய...கணபதி புராணம் அருமை..<br />பதிவின் முடிவில் நெகிழச் செய்து விட்டீர்கள் அக்கா!...<br /><br />எல்லாரையும் காப்பாற்றி<br />கைகொடுக்க வேணும் பிள்ளையாரப்பா!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82609677027164473152021-09-13T19:22:46.462+05:302021-09-13T19:22:46.462+05:30கொஞ்சம் உடம்பு சரியானதுமே வேலை செய்யத் துவங்கி விட...கொஞ்சம் உடம்பு சரியானதுமே வேலை செய்யத் துவங்கி விட்டீர்களே? பழங்களை மட்டும் நிவேதனம் செய்தால் பிள்ளையார் என்ன கோபித்துக் கொள்ளவா போகிறார்?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65870913948498744592021-09-13T19:19:10.129+05:302021-09-13T19:19:10.129+05:30வாயால் வடை சுடுகிற்வர்கள் இருக்கும் பொழுது கையால் ...வாயால் வடை சுடுகிற்வர்கள் இருக்கும் பொழுது கையால் வடை சுடுகிற்வர்களை ஆசர்யமாக பேசுகிறீர்களே? நானும் கையில்தான் வடை தட்டுவேன். சுட்ட எண்ணை மீந்து போகக் கூடாது என்பதால் கொஞ்சமாகத்தான் எண்ணை வைப்பேன். அதனால் ஒரு ஈடில் இரண்டு அல்லது மூன்று வடைகள்தான் தட்டுவேன், அதற்கு கையில் தட்டினால் போதாதா? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4330820571775860582021-09-13T16:07:44.591+05:302021-09-13T16:07:44.591+05:30அதானே, தட்டையான வடையை விட உருண்டையான போண்டா எளிதில...அதானே, தட்டையான வடையை விட உருண்டையான போண்டா எளிதில் வாய்க்குள் போச்சே! அதான் சரி! முன்னை மாதிரி முடியுமா இப்போனு சந்தேகமாவே இருக்கு. போகப் போகப் பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48508980224974225652021-09-13T16:06:41.011+05:302021-09-13T16:06:41.011+05:30வாங்க கீதா, அதே மாவு தான். சாயந்திரம் பண்ணறச்சே நன...வாங்க கீதா, அதே மாவு தான். சாயந்திரம் பண்ணறச்சே நன்றாக வந்ததே! :))) என்னவோ போங்க. ஏதோ ஒப்பேத்திட்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89424509623743708292021-09-13T06:33:54.153+05:302021-09-13T06:33:54.153+05:30ஸ்ரீராம் நான் வடையைக் கையில்தான் தட்டுவேன். ஒன்று ...ஸ்ரீராம் நான் வடையைக் கையில்தான் தட்டுவேன். ஒன்று பந்து போல் உருட்டி இடது கையில் போட்டு ஓட்டை போட்டு அல்லது வலது கையிலேயே எடுத்து கட்டை விரலால் நடுவில் ஓட்டை போட்டு செய்வது வழக்கம்.<br /><br />சமீபத்தில் மகனுக்காக ஒரு வீடியோ எடுத்தேன் உங்களுக்கு அனுப்ப நினைத்து மறந்துவிட்டேன். அது முதலில் சொன்னது இரு கைகளும் பயன்படுத்தி. அவனுக்கு முதலில் அதுதான் ஈசியா இருக்கும் என்று சொல்லி வீடியோ எடுத்தேன்.<br /><br />மொபைலில் இருக்கும் என்று நினைக்கிறேன் இருந்தால் அனுப்புகிறேன்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72634853449276137952021-09-13T06:30:01.113+05:302021-09-13T06:30:01.113+05:30வடை தட்டினால் என்ன உருட்டிப் போட்டால் என்ன? எல்லாம...வடை தட்டினால் என்ன உருட்டிப் போட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதான். சுவை மாறுபடப் போவதில்லை. வயிற்றுக்குள் தான் போகப் போகுது! எல்லாம் நன்றாகவே உள்ளது கீதாக்கா.<br />உங்கள் உடல் நலம் சீக்கிரம் சரியாகிடும் பாருங்க! அப்புறம் மீண்டும் கீதாக்கா முன்பு போல் செய்யத் தொடங்கிடுவீங்க! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22762056479020065972021-09-13T06:27:12.280+05:302021-09-13T06:27:12.280+05:30கீதாக்கா மாவு கிளறும் பக்குவம் தான் என்று தோன்றுகி...கீதாக்கா மாவு கிளறும் பக்குவம் தான் என்று தோன்றுகிறது. உங்களுக்கு உடம்பு முடியாததால் கொஞ்சம் அப்படியும் இப்படியும் ஆகியிருக்கிறது என்று தோன்றுகிறது. பரவாயில்லை அக்கா அதற்கு நடுவிலும் எல்லாம் செய்திருக்கீங்களே அதுவே பெரிய விஷயம்! எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. இறைவனுக்கு நன்றி!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7516065550133184042021-09-13T05:53:26.281+05:302021-09-13T05:53:26.281+05:30சூட்டோடு எல்லாம் மாவைப் பிசைந்து பண்ணி இருக்கேன் ஶ...சூட்டோடு எல்லாம் மாவைப் பிசைந்து பண்ணி இருக்கேன் ஶ்ரீராம். ஒண்ணும் பிரச்னை இல்லை. இம்முறை தொடர்ந்து இரு நாட்களாக அதிகப்படி வேலை.உட்காரமுடியாத பிரச்னை. சாப்பிடாமல் இருந்ததால் ஏற்பட்ட களைப்புனு எல்லாம் சேர்ந்து விட்டது. இவ்வளவு தூரம் உடம்பு முடியாமல் போகும்னு நானே எதிர்பார்க்கலை. முன்னை மாதிரிச் செய்ய முடியுமானும் புரியலை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72164396567886701712021-09-13T05:51:48.764+05:302021-09-13T05:51:48.764+05:30ஹாஹாஹா, கிண்ணம் போல் சொப்பு வந்ததில் ஒண்ணும் குறைய...ஹாஹாஹா, கிண்ணம் போல் சொப்பு வந்ததில் ஒண்ணும் குறையில்லை. வேகவிட்டு எடுக்கையில் சொதப்பி இருக்கேன். வெந்தது போதாமல் முன்னாடியே எடுத்துட்டேன் போல! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40727325480686939432021-09-13T05:51:02.534+05:302021-09-13T05:51:02.534+05:30ஆமாம், ஶ்ரீராம், எங்க வீட்டுக்கு சமைக்க வரும் மாமி...ஆமாம், ஶ்ரீராம், எங்க வீட்டுக்கு சமைக்க வரும் மாமிகள் அப்படித்தான் வடை தட்டுகிறார்கள். எனக்கும் ஓட்டை போட முடியாவிட்டாலும் நன்றாகவே வந்தது. மிச்சம் மாவை நேற்றுத் தான் தீர்த்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54154667633159336252021-09-13T05:50:09.021+05:302021-09-13T05:50:09.021+05:30நன்றி ஶ்ரீராம்.நன்றி ஶ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65958917860977540552021-09-13T05:49:55.791+05:302021-09-13T05:49:55.791+05:30மிக்க நன்றி நெல்லை. பிரார்த்தனைக்கு.மிக்க நன்றி நெல்லை. பிரார்த்தனைக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8350485028823668842021-09-13T05:49:19.829+05:302021-09-13T05:49:19.829+05:30வாங்க நெல்லை. உங்க வாயால் பாராட்டு. கூடவே படங்களுக...வாங்க நெல்லை. உங்க வாயால் பாராட்டு. கூடவே படங்களுக்கு ஒரு ஷொட்டு/கொட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17434668045632912232021-09-13T05:21:27.256+05:302021-09-13T05:21:27.256+05:30மாவு கிளறியானதும் கொஞ்சம் அதிகமாகவே நேரம் கழித்து ...மாவு கிளறியானதும் கொஞ்சம் அதிகமாகவே நேரம் கழித்து செய்தால் சரியாய் வருமோ என்னவோ... எங்களுக்கும் இதேபோல ஆகி, மாலை சரியாய் வந்தபோது தோன்றியது! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70749100835751224322021-09-13T05:20:56.636+05:302021-09-13T05:20:56.636+05:30என் அம்மா மாவு கிளறிக் கொடுக்கும்போது ஒருதரம் கூட ...என் அம்மா மாவு கிளறிக் கொடுக்கும்போது ஒருதரம் கூட தப்பியதில்லை. அழகாய் கப் வைக்க வரும். எங்களுக்கு பெரும்பாலும் சொதப்புகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com