tag:blogger.com,1999:blog-18675072.post2397484442091225969..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தேவராய சுவாமிகளின் கவசங்கள் ஆறு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-18675072.post-26465904954620476832019-06-20T19:00:43.799+05:302019-06-20T19:00:43.799+05:30தேவையானவர்கள் பகிர்ந்துகொள்ள, வாசிக்க கவசங்களைப் ப...தேவையானவர்கள் பகிர்ந்துகொள்ள, வாசிக்க கவசங்களைப் பகிர்ந்த விதம் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85114247300288424802019-06-20T13:03:57.461+05:302019-06-20T13:03:57.461+05:30நன்றி மனோ சாமிநாதன். வெயில் அதிகம் தான்! ஆனால் ஏப்...நன்றி மனோ சாமிநாதன். வெயில் அதிகம் தான்! ஆனால் ஏப்ரல், மே இரண்டு மாதங்களும் தான் ரொம்பவே கடுமையாக இருந்தது. எப்போவும் மே 20 தேதிக்குக் காற்று ஆரம்பிக்கும். இந்த வருஷம் மௌனம்! இப்போத் தான் பத்துப் பதினைந்து நாட்களாகக் காற்று ஆரம்பித்து வீசுகிறது, ஆகவே வெயில் அடித்தாலும் கடுமை தெரியவில்லை. கவனமாகவே இருந்து வருகிறேன். வயிறு அடிக்கடி காயும்! அதைக் கவனிப்பதே இல்லை! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36196311642913975402019-06-19T19:57:37.667+05:302019-06-19T19:57:37.667+05:30விரைவில் முழுமையாக பூரண குணமடைய வேண்டுகிறேன். வெய்...விரைவில் முழுமையாக பூரண குணமடைய வேண்டுகிறேன். வெய்யில் அதுவும் திருச்சியில் கொளுத்துகிறது என்கிறார்க்ள். கவனமாக இருங்கள். infection காற்றிலேயே பரவுகிறது. இப்போதெல்லாம் வியாதிகளுக்கு சரியான காரணம் கண்டு பிடிக்க முடிவதில்லை. infection அதிகமானாலே சர்க்கரையும் மேலே ஏறி விடும். என் அம்மா [101 வயது] அடிக்கடி சொல்வது, ' லங்கணம் பரம ஒளஷதம்!' அது போல சற்று வயிற்றைக் காயப்போட்டால் வயிறு சற்று சாந்தமாகி விடும்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17474949104275312562019-06-19T14:54:46.296+05:302019-06-19T14:54:46.296+05:30நன்றி கில்லர்ஜி! நான் முதல் இரு கவசங்கள் மட்டும் க...நன்றி கில்லர்ஜி! நான் முதல் இரு கவசங்கள் மட்டும் கேட்டேன். பின்னர் போகமுடியலை! போகணும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55010637566767416112019-06-19T14:54:07.147+05:302019-06-19T14:54:07.147+05:30//சில வாசகங்கள் பொருள் இல்லாததுபோல் இருக்கும் உ-ம்...//சில வாசகங்கள் பொருள் இல்லாததுபோல் இருக்கும் உ-ம் ரரரர ரிரிரிரி// அதன் உட்பொருள் புரிந்து விட்டால் "சரவணபவ" வின் உட்பொருளும் புரிந்து விடும். பின்னர் நாம் சாமானிய மனிதராக இருக்க மாட்டோம். ஒவ்வொரு வார்த்தைகளுக்கு இடையேயும் யோகத்தின் காரண, காரியங்கள் விளக்கப்பட்டு இருக்கிறது என என் தாத்தா சொல்லுவார். அதோடு மூலம் புரிந்தால் தான் மேலே போகலாம் என்பார். மேலே போனால் கந்தனைக் காணுவோம் என்றும் அது தான் குன்றுதோறாடும் குமரனின் கோலத்துக்குப் பொருள் எனவும் சொல்லுவார். "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், மயில் குயிலாச்சுதடி!" என்னும் பாடலின் பொருளிலும் இந்தக் "கந்தன்" என்னும் சொல்லின் பொருள் மறைந்திருப்பதாகச் சொல்லுவார். அவர் ஒரு யோகி! வேலை வழிபட்டு வந்தவர்! அதற்கான நியம, நிஷ்டைகளோடு செய்து வந்தார். ஆனால் எங்களில் யாருக்கும் அதைக் குறித்து விளக்கவில்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62297537065781173142019-06-19T14:49:42.702+05:302019-06-19T14:49:42.702+05:30கவலை எல்லாம் பட்டதே இல்லை ஐயா! என்னன்னா காஃபி போடக...கவலை எல்லாம் பட்டதே இல்லை ஐயா! என்னன்னா காஃபி போடக் கூட இம்முறை எழுந்துக்கலை! எப்போவும் காஃபி போட்டு சாதம் வைச்சு எல்லாம் பண்ணிடுவேன். இம்முறை முடியலை! எல்லாம் அவரே பார்த்துக்கறாப்போல் ஆச்சு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37292031725981354622019-06-19T14:48:37.020+05:302019-06-19T14:48:37.020+05:30வாங்க பானுமதி, இந்த வாரம் "திங்கற"கிழமைய...வாங்க பானுமதி, இந்த வாரம் "திங்கற"கிழமையில் உங்களோட செய்முறை போல! இன்னிக்குத் தான் பார்த்தேன். இலை அடை தானே! அங்கேயும் போய்க் கருத்துச் சொல்கிறேன். தேடியதுக்கும் காணாமல் வெறிச்சுனு இருக்குனு சொல்லுவதற்கும் நன்றி. இத்தகைய அன்பு இருப்பதால் தான் மனம் திரும்பத் திரும்ப இணையத்தையே சுற்றுகிறது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17355290338389400092019-06-19T14:47:07.202+05:302019-06-19T14:47:07.202+05:30வாங்க கில்லர்ஜி! எனக்கு எத்தனையோ ஆபத்துகளில் இருந்...வாங்க கில்லர்ஜி! எனக்கு எத்தனையோ ஆபத்துகளில் இருந்து காப்பாற்றியது இந்தக் கவசம் தான். பல சமயங்களில் காக்க, காக்க, கனகவேல் காக்க! என்னும்போது கண்ணீர் தாரையாய் வந்துடும்! வாய் திரும்பத் திரும்ப அதையே சொல்லும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45960261149083816952019-06-19T14:45:35.619+05:302019-06-19T14:45:35.619+05:30அடைமொழி இல்லாவிட்டால் என்ன? புரியுமே!அடைமொழி இல்லாவிட்டால் என்ன? புரியுமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48116972488460150292019-06-19T14:45:08.551+05:302019-06-19T14:45:08.551+05:30உங்க அளவுக்கு ஆராயஎனக்குத் தமிழ் சுத்தமாய்த் தெரிய...உங்க அளவுக்கு ஆராயஎனக்குத் தமிழ் சுத்தமாய்த் தெரியாது! பெரியவங்க சொல்லுவதை அப்படியே ஏற்கிறேன். எனக்கு நிமலரருள் என்று தான் பாடம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68503566647386770712019-06-19T09:24:04.655+05:302019-06-19T09:24:04.655+05:30சுட்டிக்கு சென்று எல்லா பாடல்களையும் கேட்டேன்.சுட்டிக்கு சென்று எல்லா பாடல்களையும் கேட்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39181260412900241462019-06-18T17:22:45.880+05:302019-06-18T17:22:45.880+05:30உடம்பு பற்றிகவலை வேண்டாம் கவலைப்படுவது பிரயோசனமில...உடம்பு பற்றிகவலை வேண்டாம் கவலைப்படுவது பிரயோசனமில்லை கண்டர் சஷ்டி கவசம் மட்டும் தெரியும் சில வாசகங்கள் பொருள் இல்லாததுபோல் இருக்கும் உ-ம் ரரரர ரிரிரிரி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81188937123633135142019-06-18T16:24:13.146+05:302019-06-18T16:24:13.146+05:30பெரியவங்க சொல்றதை மறுக்கக்கூடாது. அதுனால முந்தின ப...பெரியவங்க சொல்றதை மறுக்கக்கூடாது. அதுனால முந்தின பின்னூட்டத்தை வாபஸ் வாங்கிக்கறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8959907495730976622019-06-18T16:22:26.994+05:302019-06-18T16:22:26.994+05:30உங்களுக்குத் தெரிந்திருக்கும் கீதா சாம்பசிவம் மேடம...உங்களுக்குத் தெரிந்திருக்கும் கீதா சாம்பசிவம் மேடம்...ஆனால் என் மனதில் 'நிமலன் அருள்' என்பதுதான் சரி என்று தோன்றுகிறது. <br /><br />நிமலன் நிர்மலன் நீதி வாணவன் நீள்முடி அரங்கத்து அம்மான், திருக்கமல பாதம் வந்து என் கண்ணில் உள்ளன ஒக்கின்னதே என்பது ஆழ்வார் பாசுரம்.<br /><br />நிமலன் என்பதற்கு சுத்தமானவன் அல்லது 'கடவுள்' என்று அர்த்தம். நிமலன் அருள் கந்தர் சஷ்டி கவசம் என்பதிலிருந்து நிமலன் என்பவர் சிவன் என்றும் பொருள் கொள்ளலாம். அப்படிப் பொருள் கொள்வதால் (வலிந்து) நிமலன் என்பதை நிமலர் என்று மாற்றியிருப்பார்கள்.<br /><br />நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி - இதிலும் நிமலன் என்பது 'நிர் மலன்' அதாவது குற்றங்கள் இல்லாதவன், பரிசுத்தமானவன் என்ற பொருளில்தான் வருகிறது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77676091869277801612019-06-18T14:57:40.417+05:302019-06-18T14:57:40.417+05:30உங்களை எ.பி.யில் பார்க்க முடியவில்லையே, உடம்பு சரி...உங்களை எ.பி.யில் பார்க்க முடியவில்லையே, உடம்பு சரியில்லையா? என்று ஃபோன் பண்ணி விசாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். உடம்பை கவனித்து சரி செய்து கொண்டு சீக்கிரம் வாருங்கள். நீங்கள் இல்லாமல் வெறிச்சென்று இருக்கிறது. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9473815172328838592019-06-18T11:18:22.082+05:302019-06-18T11:18:22.082+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 'திரு...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 'திரு' என்ற அடைமொழி எங்கே என்பது என் கேள்வி.. இப்போ பூஞ்சதா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82974591226739781862019-06-18T09:33:51.213+05:302019-06-18T09:33:51.213+05:30உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்
//துதிப்போர்க்...உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்<br /><br />//துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம்<br />நெஞ்சிற்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்<br />நிஷ்டையும் கைகூடும்<br />நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை//<br /><br />உண்மையில் இதைக்கேட்கும்போது சிலிர்த்து விடுகிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36823491155419848492019-06-18T07:03:09.558+05:302019-06-18T07:03:09.558+05:30வாங்க வல்லி, உங்கள் அனைவரின் ஆதரவான வார்த்தைகளும் ...வாங்க வல்லி, உங்கள் அனைவரின் ஆதரவான வார்த்தைகளும் அன்பான நெஞ்சமும் எப்போதும் என்னை எல்லாக் கஷ்டங்களில் இருந்தும் கவசம் போல் காத்து வருகிறது. மன உளைச்சல் தான் காரணம். வேறே ஒன்றும் இல்லை! சரியாகி விட்டது! நன்றிம்மா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4857795382215558192019-06-18T07:01:29.254+05:302019-06-18T07:01:29.254+05:30மெதுவாப் பாருங்க ஸ்ரீராம்.மெதுவாப் பாருங்க ஸ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52835290021305933532019-06-18T07:00:53.635+05:302019-06-18T07:00:53.635+05:30வாங்க ஸ்ரீராம், வழக்கமான பிரச்னை தான்! இந்த முறை எ...வாங்க ஸ்ரீராம், வழக்கமான பிரச்னை தான்! இந்த முறை எழுந்துக்க முடியலை! அதான் வித்தியாசம். இப்போப் பரவாயில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71965274865981615792019-06-18T06:59:55.384+05:302019-06-18T06:59:55.384+05:30ஷண்முக கவசம் வேறே! அது பாம்பன் ஸ்வாமிகள் எழுதியது ...ஷண்முக கவசம் வேறே! அது பாம்பன் ஸ்வாமிகள் எழுதியது அல்லவா? தேவராய ஸ்வாமிகளின் சஷ்டி கவசம் வேறே இல்லையா? இது ஆறுபடை வீடுகளையும் குறிப்பதோடு அல்லாமல் "சரவணபவ" என்னும் ஆறெழுத்து மந்திரத்தை யோக ரீதியில் விளக்குகின்றது என்கிறார்கள். முதல் படை வீடான பரங்குன்றத்தில் "ச" என்னும் எழுத்து ஆரம்பிக்கிறது. அதன் பொருள் புரிந்து விட்டால் எல்லாமும் புரியும் பேராசிரியர் டி.என்.கணபதி அவர்கள் இது குறித்துப் பல விளக்கங்கள் எழுதி உள்ளார். புத்தகம் தேடிப் பார்க்கணும். இரண்டு நாட்களாக முருகன் நினைவு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61951223919878124972019-06-18T06:55:59.100+05:302019-06-18T06:55:59.100+05:30வாங்க தி/கீதா, வெயிலும் காரணம், சமீபத்தில் வந்த உற...வாங்க தி/கீதா, வெயிலும் காரணம், சமீபத்தில் வந்த உறவினர் வருகை! அவங்க பேச்சு! எல்லாமும் மன உளைச்சலைக் கொடுத்து விட்டது இரண்டு பேருக்குமே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29025989891995275652019-06-18T06:54:39.578+05:302019-06-18T06:54:39.578+05:30இருவருக்கும் நன்றி. முருகன் பலருக்கும் இஷ்ட தெய்வம...இருவருக்கும் நன்றி. முருகன் பலருக்கும் இஷ்ட தெய்வம்! மாயோன் மருகன் ஆயிற்றே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61285458044134619382019-06-18T06:53:54.130+05:302019-06-18T06:53:54.130+05:30//முறையே பரங்குன்றத்தில் ஆரம்பித்து, திருச்செந்தூர...//முறையே பரங்குன்றத்தில் ஆரம்பித்து, திருச்செந்தூர், ஆவினன்குடி, திருவேரகம், குன்று தோறாடும் குமரன், பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகள். // கவனித்துப் படிக்கவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62042653494263803422019-06-18T06:52:43.790+05:302019-06-18T06:52:43.790+05:30 நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை! நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com