tag:blogger.com,1999:blog-18675072.post2409862830402068149..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சுபாஷ் சந்திர போஸ்ஸுக்கு அஞ்சலி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-70966723292281018502007-08-20T17:39:00.000+05:302007-08-20T17:39:00.000+05:30பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்ற...பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38467150815856126792007-08-19T01:03:00.000+05:302007-08-19T01:03:00.000+05:30வீரத்திருமகன் ஐயா சுபாஷ் சந்திர போஸின் மறைவுக்கு எ...வீரத்திருமகன் ஐயா சுபாஷ் சந்திர போஸின் மறைவுக்கு என் அஞ்சலிகள்.<BR/><BR/>அஞ்சா நெஞ்சம் படைத்த சிங்கம். <BR/><BR/>தனிப்பெரும் படைத் தலைவன்.<BR/><BR/>சல்யூட்!<BR/><BR/>பதிவிற்கு நன்றி கீதா சாம்பசிவம்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17835221792235138952007-08-18T20:44:00.001+05:302007-08-18T20:44:00.001+05:30நல்ல தலைவரின் மரணம் இன்னும் விடுவிக்க முடியாத புதி...நல்ல தலைவரின் மரணம் இன்னும் விடுவிக்க முடியாத புதிராகவே உள்ளது. முதலில் இந்திய அரசி நிர்மானித்த தலைவருக்கு அஞ்சலி. ஜெய்ஹிந்த்!யாழ்.பாஸ்கரன்https://www.blogger.com/profile/17659704576557887921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11012295424726654722007-08-18T20:44:00.000+05:302007-08-18T20:44:00.000+05:30நல்ல தலைவரின் மரணம் இன்னும் விடுவிக்க முடியாத புதி...நல்ல தலைவரின் மரணம் இன்னும் விடுவிக்க முடியாத புதிராகவே உள்ளது. முதலில் இந்திய அரசி நிர்மானித்த தலைவருக்கு அஞ்சலி. ஜெய்ஹிந்த்!யாழ்.பாஸ்கரன்https://www.blogger.com/profile/17659704576557887921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27610461415737465002007-08-18T20:07:00.000+05:302007-08-18T20:07:00.000+05:30பதிவுக்கு நன்றி!நாடும் மறந்தது! அரசும் மறந்துவிட்ட...பதிவுக்கு நன்றி!<BR/><BR/>நாடும் மறந்தது! அரசும் மறந்துவிட்டது!<BR/><BR/>மக்களுக்கு அவருடைய சரிந்திரம் சொல்லித்தரப்படவில்லை அதனால் அவர்களும் மறந்தனர் :(<BR/><BR/>Bad luck ourself, we missed the great leader in the mist!!!We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48536880804401676992007-08-18T19:21:00.000+05:302007-08-18T19:21:00.000+05:30இந்தியர்களுக்கு சுதந்திரதாகம் ஊட்டியவர்களில் முதன்...இந்தியர்களுக்கு சுதந்திரதாகம் ஊட்டியவர்களில் முதன்மையானவர் என்றே இவரை கூறலாம். இவரை நினைக்கும் போதே நம்மில் ஏற்படும் இனம்புரியாத நாட்டுப்பற்றின் உணர்வே அதற்கு சான்று.<BR/><BR/>சல்யூட்...மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82651675265665877092007-08-18T18:29:00.000+05:302007-08-18T18:29:00.000+05:30போஸை மறந்தால் அது நாட்டையே மறப்பதாகும் ... ஜெய்ஹிந...போஸை மறந்தால் அது நாட்டையே மறப்பதாகும் ... ஜெய்ஹிந்த்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com