tag:blogger.com,1999:blog-18675072.post2555147354202673867..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கதை கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 7Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-18675072.post-57964905279802446962008-05-03T05:34:00.000+05:302008-05-03T05:34:00.000+05:30பிரம்மனைப் பின் தொடரும் அஸ்வினி தேவர்கள் பொருத்தமா...பிரம்மனைப் பின் தொடரும் அஸ்வினி தேவர்கள் பொருத்தமான உவமையாக இருக்கிறது; சிவனைப் பின் தொடரும் கந்தன் என்று சொல்லாமல் பின் தொடரும் சிவகுமாரர்கள் என்று சொல்லியிருபபாரோ வால்மீகி? :-)<BR/> <BR/>ஸ்ரவணர் என்று சமணரைக் குறிப்பார்கள் என்று நினைக்கிறேன். ஸ்ரவணர்--> ஸ்ரமணர் --> சமணர். ஒரு வேளை இந்த முனிகுமாரன் சமண முனிகுமாரனோ? <BR/> <BR/>ஸ்ரவணன் என்றால் கேள்வியில் (கேள்வி ஞானத்தில்) சிறந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com