tag:blogger.com,1999:blog-18675072.post2569049327189457237..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: செப்பறை/தாமிரசபை என்பது உண்மையில் எது? Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-18675072.post-33713775064031879952020-04-12T19:02:24.789+05:302020-04-12T19:02:24.789+05:30ஏதோ என்னால் முடிந்த செயல்.....
அழகிய கூத்தன் அருள...ஏதோ என்னால் முடிந்த செயல்.....<br /><br />அழகிய கூத்தன் அருள்.<br /><br /><br /><br />https://photos.app.goo.gl/Utu3rUfoM9kkth5R6<br /><br />https://photos.app.goo.gl/eoGr5fFLs1pdXbX79<br /><br />https://photos.app.goo.gl/S4wP59CbwZbPWRRSA<br /><br />https://photos.app.goo.gl/ZSLX7dmD4Ss6KDnF8<br /><br />https://photos.app.goo.gl/ujMVydH1VmnqEP7fA<br /><br />https://photos.app.goo.gl/8xtRbAu17tBaeMxC8<br /><br />https://goo.gl/photos/zegxuGWVyuJV1PH68<br /><br />அழகிய கூத்தன் அடிமைhttps://www.blogger.com/profile/16298566696872752520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53714405569141038492020-01-08T18:55:01.168+05:302020-01-08T18:55:01.168+05:30மிக்க நன்றி சுவாமிநாதன். இது தான் தாமிரசபை என்பதில...மிக்க நன்றி சுவாமிநாதன். இது தான் தாமிரசபை என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இதை என் சிதம்பர ரகசியம் தொடரிலேயே சொல்லி இருப்பேன். முடிந்தால் படித்துப் பார்க்கவும். தாராளமாகத் தாங்கள் இந்தப் பதிவின் சுட்டியைத் தங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது, காப்பி, பேஸ்ட் செய்து என்னுடைய பெயருடன் அனுப்பி வைக்கலாம். மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90087779423153169352020-01-08T18:53:00.154+05:302020-01-08T18:53:00.154+05:30வாங்க துரை, கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு உங்க கர...வாங்க துரை, கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு உங்க கருத்தைப் பார்க்கிறேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நண்பரின் கேள்வி வந்ததால் இன்று இந்தப் பதிவுக்கு வந்து பார்க்கும்படி ஆனது. சிதம்பர ரகசியம் எனத் தட்டச்சினாலே ஃப்ரீதமிழ் வெளியீட்டின் சுட்டி வரும். இயன்றால் பாருங்கள். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71367039035480064802020-01-08T16:30:13.897+05:302020-01-08T16:30:13.897+05:30கடந்த ஆண்டு நடைபெற்ற தாமிரபரணி புக்ஷ்கரத்திற்கு என...கடந்த ஆண்டு நடைபெற்ற தாமிரபரணி புக்ஷ்கரத்திற்கு என்னுடைய அக்கா, என் மனைவி மற்றும் மகனுடன் நானும் திருநெல்வேலி நகருக்கு வந்தேன்.செப்பறைக் கூத்தரை மனங்குளிர தரிசித்தேன்.பல ஆண்டுகளுக்கு முன்னர் சுமாராக 40 ஆண்டுகளுக்கு முன்னர் என் பெற்றோர் எங்களை அழைத்துக் கொண்டு ராஜவல்லிபுரம் செப்பறைக் கூத்தரை தரிசிக்க வைத்தனர்.இக்கோயில் தான் உண்மையான தாமிரசபை என்று பலகாலமாக நான் பலரிடம் வாதிட்டு இருக்கிறேன். அதை ஒருவர் கூட நம்பவில்லை. எனக்கு மட்டும் நம்பிக்கை குறையவில்லை. இப்போது மீண்டும் ஶ்ரீ நடராஜப் பெருமானை தரிசிக்க அவர் அருள் புரிந்தார். தங்கள் செப்பறைப் பதிவை என்னுடைய நண்பர்களுக்கு நகல் எடுத்து அனுப்ப தாங்கள் அனுமதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இன்று தான் முதன் முதலாக தங்கள் பதிவைப் படிக்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மிக மிக ஆழமான அற்புதமான கட்டுரை அது (செப்பறை கோயில்) மிக்க நன்றி.<br />நா.சுவாமிநாதன், தேப்பெருமாநல்லூர் ஶ்ரீhttps://www.blogger.com/profile/10099600808768178306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13238777738541621312019-02-10T19:58:43.422+05:302019-02-10T19:58:43.422+05:30திருவண்ணாமலையிலேயே ஓரிரு மாதங்கள் இருந்திருக்கிறேன...திருவண்ணாமலையிலேயே ஓரிரு மாதங்கள் இருந்திருக்கிறேன். (எங்க அப்பா அங்க வீடு எடுத்து தங்கியிருந்தார்-அம்மாவோட. நாங்க ஹாஸ்டல்ல). அண்ணாமலையார் கோவிலுக்குப் போயிருக்கிறேன். ரமணாஸ்ரமம் போயிருக்கிறேன். (ஒரு சில முறை). ஆனாலும் பக்தி கண்ணோட்டம் அதிகமானபிறகு அங்கெல்லாம் போனதில்லை. <br /><br />நம்ம காமாட்சி அம்மா அந்த ஊர்ல இருந்தாங்க போலிருக்கே (அதைப்பற்றி முன்பொருமுறை எழுதியிருந்தாங்க). ரமணரின் ஆரம்பகால தியானம் பாதாள லிங்கம் முன்புதான் என்று படித்திருக்கிறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85638475048262514182019-02-10T19:55:27.680+05:302019-02-10T19:55:27.680+05:30கீசா மேடம்.... பக்தியோட தென்காசி காசி விஸ்வநாதர் க...கீசா மேடம்.... பக்தியோட தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு இன்னும் போகலை. பாபநாசம் போகமுடியலை (புஷ்கரம் சமயம், 1 1/2 கி.மீட்டர் நடக்கணும்னு டிரைவர் சொன்னதால). சித்திரசபை பார்க்கலை. வாய்ப்பு வரும்... உடல் நிலைதான் எல்லா இடங்களுக்கும் போகும்படியா இருக்க அவன் அருள் வேண்டும். (எனக்கு, ஹரித்வார் லேர்ந்து, மேல மேல நடந்து சென்று கேதார்நாத்.... போன்ற பஞ்ச கோவில்களையும் கங்கோத்ரி, யமுனோத்ரி, கோமுக் வரையிலும் முடிந்தால் அது தாண்டியும் போகணும்னு ரொம்ப ஆசை. இப்போ காலுக்கு வந்த சோதனைல, எங்கயும் போகமுடியாது போலிருக்கு)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7969927679223972382019-02-09T19:23:36.693+05:302019-02-09T19:23:36.693+05:30நேற்றே பதிவை வாசித்து விட்டேன்.. ஆயினும் கருத்தைச்...நேற்றே பதிவை வாசித்து விட்டேன்.. ஆயினும் கருத்தைச் சொல்ல முடியவில்லை..<br /><br />செப்பறை நடராஜர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றிக் கூறும் இணைப்பு ஒன்றில் இந்த தலவரலாற்றைப் படித்துள்ளேன்..<br /><br />தாங்கள் வழங்கியுள்ள சிதம்பர ரகசியம் இணைப்புக்குச் செல்ல வில்லை...அநேக மாக அந்தப் பதிவை - நான் தஞ்சையில் இருந்தபோது வாசித்திருக்கக் கூடும் என்றே நினைக்கின்றேன்.. வலைப்பதிவு ஆரம்பிக்கும் முன்பே தங்களது தளத்தை நான் அறிந்திருக்கின்றேன்...<br /><br />வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67552539462191284862019-02-09T16:25:21.535+05:302019-02-09T16:25:21.535+05:30வாங்க, எங்களுக்கும் அடுத்தவாரம் விருந்தினர்/உறவினர...வாங்க, எங்களுக்கும் அடுத்தவாரம் விருந்தினர்/உறவினர்கள் வராங்க! ஆகவே 2,3 நாட்கள் கொஞ்சம் பிசியா இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48203349081512911362019-02-09T16:24:43.384+05:302019-02-09T16:24:43.384+05:30ஆமாம், அப்போது கொஞ்சம் சுறுசுறுப்பும் அதிகம். இப்ப...ஆமாம், அப்போது கொஞ்சம் சுறுசுறுப்பும் அதிகம். இப்போ முடியறதில்லை. அநேகமாய்ப் பதிவுகளே போட தாமதம் ஆகின்றன. இப்போ அலையவே முடியலையே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24829979403214982902019-02-09T16:23:26.688+05:302019-02-09T16:23:26.688+05:30தி/கீதா, செப்பறையில் உள்ளே படங்கள் எடுக்க அனுமதி இ...தி/கீதா, செப்பறையில் உள்ளே படங்கள் எடுக்க அனுமதி இல்லை. தாமிர சபை என்பதோடு அழகிய கூத்தர் தான் சபாநாயகர். அவரைப் படம் எடுக்க அனுமதி இல்லை. திருவாதிரை அன்று வெளியே வருவார். மேலும் சிதம்பரம் போல் இங்கேயும் ஆனித்திருமஞ்சனமும், திருவாதிரை அபிஷேஹத்தின் போதும் நடராஜர் வெளியே வருவார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35987922863627720492019-02-09T16:15:35.035+05:302019-02-09T16:15:35.035+05:30நன்றி துளசிதரன். சிதம்பரம் கோயில் கிட்டத்தட்ட என்ன...நன்றி துளசிதரன். சிதம்பரம் கோயில் கிட்டத்தட்ட என்னோட பிறந்தகம் மாதிரி ஆகிவிட்டது. தீக்ஷிதர்களும் தகவல்கள் கொடுத்து உதவி செய்தார்கள். இல்லை என்றால் என்னால் தனியாக எந்தத் தகவலும் திரட்ட முடியாது. பலரும் புத்தகங்கள் கொடுத்துத் தகவல்கள் கொடுத்து சுட்டிகள் அளித்து உதவி செய்தார்கள். தனி முயற்சி அல்ல! உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி/<br /><br />கீதா, மெதுவாப் படிச்சுட்டு வாங்கGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35226711607575219642019-02-09T16:13:38.237+05:302019-02-09T16:13:38.237+05:30வாங்க கமலா ஹரிஹரன். உங்களைக்காணோமே கேட்கணும்னு நேற...வாங்க கமலா ஹரிஹரன். உங்களைக்காணோமே கேட்கணும்னு நேற்றுத் தான் நினைத்தேன். பின்னர் எங்கள் ப்ளாக் மூலம் உடல்நலக்குறைவு எனப் புரிந்து கொண்டேன். தற்சமயம் பரவாயில்லையா? தில்லைக்கு இன்னொரு முறை சென்றால் சொல்லுங்கள். எங்கள் கட்டளை தீக்ஷிதர் மூலம் தரிசனம் பண்ணி வைக்கச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறோம். <br /><br />நானும் மதுரையிலேயே பிறந்து வளர்ந்தாலும் திருப்பரங்குன்றம் முதல் முறை போனப்போப் பதினேழு, பதினெட்டு வயசு ஆகிவிட்டது. எங்க தாத்தா வீடு அப்போ டிவிஎஸ் நகரில் இருந்ததால் பெரியம்மாவுடன் நடந்தே போய் கிரிவலம் வந்திருக்கோம். அப்பாவுக்கெல்லாம் தெரியாது. தெரிந்தால் அனுமதி கிடைக்காது. அழகர் கோயிலுக்குக் கல்யாணம் ஆகித் தான் போனேன். என் கணவருக்கே ஆச்சரியம் நிஜம்மாவே போகலையா என! அதன் பின்னர் நாலைந்து முறைகள் சென்றோம். கடைசியாக 2013 ஆம் ஆண்டில் சென்றோம்.அது போல் உங்களுக்கும் திருநெல்வேலிக் கோயில்கள் தரிசனம் விரைவில் கிட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67714942201105015262019-02-09T16:10:12.140+05:302019-02-09T16:10:12.140+05:30ஆமாம் பானுமதி! அந்தப் பிரகாரமே வெறிச்சோடிக் கிடக்க...ஆமாம் பானுமதி! அந்தப் பிரகாரமே வெறிச்சோடிக் கிடக்கும். முதல் முறை பார்த்தப்போவும் அப்படித்தான். கோயில் ரொம்பப் பெரியது என்பதால் சேர்ந்தே போக வேண்டும். நாங்க நின்று நின்றே போனோம். அதுக்கே நடக்க முடியலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52809512769727939812019-02-09T16:09:01.144+05:302019-02-09T16:09:01.144+05:30நன்றி ரேவதி. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.நன்றி ரேவதி. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51173294789640247292019-02-09T16:07:34.244+05:302019-02-09T16:07:34.244+05:30ஒவ்வொரு சபைக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகசியமும...ஒவ்வொரு சபைக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகசியமும் உண்டு அதிரடி. ரத்தினசபை திருவாலங்காடு எனச் சொல்லப்பட்டாலும் பலரும் திரு உத்தரகோசமங்கையே ரத்தினசபை என்றும் சொல்கின்றனர். அங்குள்ள நடராஜர் மிகப் புராதனமானவர். முழுக்க முழுக்க ரத்தினத்தால் செய்யப்பட்டவர். ஆகையால் அவரைச் சாதாரணமாக எப்போதும் சந்தனக்காப்பிலேயே வைத்திருப்பார்கள். திருவாதிரை அன்று மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு அபிஷேஹாதிகள் நடந்து பின்னர் மீண்டும் சந்தனக்காப்புச் செய்யப்படும். இவர் வீதி உலா வரமாட்டார். உள்ளே அறையிலேயே இருப்பார். அறையில் இருப்பது அம்பலத்துக்கு வந்தது மற்ற சபைகளில் தான்! சிதம்பரத்தில் பொற்சபை என்னும் பொன்னம்பலத்திலும், மதுரை வெள்ளியம்பலத்தில் பாண்டியனுக்காகக் கால் மாறி ஆடியதும்,நடந்தது. இரத்தினசபை என இப்போது அழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் திருவாலங்காட்டில் காளியை நடனத்தில் வென்ற கோலத்தில் வலக்காலை ஊன்றி இடக்காலால் காதில் குழை அணிந்த கோலத்தில் காட்சி கொடுப்பார். தாமிர சபையில் காளிகா தாண்டவம் எனப்படும் இடக்காலை ஊன்றி வலக்காலைத் தூக்கி ஆடி உள்ளார். சித்திர சபையில் மார்க்கண்டேயனுக்குக் காட்சி அளித்தவராக சித்திர வடிவிலே காணப்படுவார். இங்கே ஆடியது திரிபுரா தாண்டவம். இவர் ஆடுவதைக் கண்டு வியந்த பிரம்மா அந்தக்காட்சியை ஓவியமாகத் தீட்டியதாகச் சொல்லப்படுகிறது. இந்த சபையின் கூரை செப்புத்தகடுகளால் ஆனது. இவை தான் ஐந்து சபைகளின் வரலாறு. உத்தரகோசமங்கையின் வரலாறு தனி! அது பின்னர்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11256407778550688722019-02-09T15:59:00.766+05:302019-02-09T15:59:00.766+05:30சிதம்பர ரகசியம் மிக நீண்ட தொடர் அதிரடி. உங்களுக்கு...சிதம்பர ரகசியம் மிக நீண்ட தொடர் அதிரடி. உங்களுக்குப் படிக்கப்பொறுமை இருக்குமா தெரியலை! மின்னூலாகவும் கொண்டு வந்திருக்கோம். இலவசம் தான்! ஆனாலும் கூகிளிலும் கிடைக்கும். சிதம்பர ரகசியம்/கீதா சாம்பசிவம் என கூகிளில் தட்டச்சினாலே சுட்டிகள் வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38387002112686117682019-02-09T15:57:31.637+05:302019-02-09T15:57:31.637+05:30திருவண்ணாமலையில் எங்களுக்குக் கிடைத்தது 2 மணி நேரம...திருவண்ணாமலையில் எங்களுக்குக் கிடைத்தது 2 மணி நேரமே! ஆகையால் அதிகம் பார்க்க முடியவில்லை. பாதாள லிங்கம் கூடப் பார்க்க முடியலை! அங்கே தான் ரமணர் தவம் இருந்ததாகச் சொன்னார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28692644503319298042019-02-09T15:55:52.887+05:302019-02-09T15:55:52.887+05:30நெல்லைத் தமிழரே, தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் ப...நெல்லைத் தமிழரே, தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் போயிருக்கீங்களா? பாபநாசம்? குற்றாலம்? சித்திரசபை பார்த்திருக்கீங்களா? நாங்க திறக்கச் சொல்லிப் பார்த்தோம். மோசமான நிலையில் இருந்த்து. இப்போது சரி பண்ணியாச்சுனு சொன்னாங்க! ஆனால் இம்முறை போகவில்லை. இலஞ்சியும் ஓர் அழகான முருகன் கோயிலைக் கொண்டது. எழுத்தாளர் எல்லார்வி என்பவர் இலஞ்சி ஊரைச் சேர்ந்தவர். அவர் கதைகளில் இலஞ்சியும் அங்கு நடக்கும் கோலாட்ட ஜாத்திரை பற்றியும் அடிக்கடி வரும். பக்கத்திலேயே இருக்கும் திருமலைக்கு நாங்க போக முடியவில்லை. இருட்டி விட்டது என்பதால் மலை ஏற முடியாது என வண்டி ஓட்டுநர் சொல்லிவிட்டார். தென்காசிப் பக்கம் கடையநல்லூர், செங்கோட்டை கிருஷ்ணன் கோயில் எல்லாமும் பார்க்க ஆசை தான். செங்கோட்டை வழியா ஆரியங்காவு போகவும் ஆசை! நடக்கும்போது நடக்கட்டும்! :)))) பேராசை தான் இதெல்லாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77731990842393784932019-02-09T15:52:12.001+05:302019-02-09T15:52:12.001+05:30நவதிருப்பதி, நவ கைலாயம் இரண்டுக்கும் போய் வந்து எழ...நவதிருப்பதி, நவ கைலாயம் இரண்டுக்கும் போய் வந்து எழுதி இருக்கேன். ஆனால் அப்போப் படங்கள் எதுவும் எடுக்கலை. காமிரா இல்லை. சுமார் பனிரண்டு வருஷங்கள் முன்னர்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37692680441716679542019-02-09T13:47:07.306+05:302019-02-09T13:47:07.306+05:30இன்று காலையில் முதல் கமென்ட் போட்டுட்டு ... மீண்டு...இன்று காலையில் முதல் கமென்ட் போட்டுட்டு ... மீண்டும் வாசித்துவிட்டு கருத்து போடும் போது கரன்ட் போயிடுச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....அப்புறம் இன்று தங்கையின் பெண், அவள் கணவர், குழந்தைகள், மற்றொரு கசின் என்று விருந்தினர் வருகை....அதற்கான ஏற்பாடுகள் செஞ்சுட்டு கரன்ட் இப்ப வரவும் வர முடிந்தது....2.30க்கு அவங்க எல்லாரும் வந்துருவாங்க...அதுக்குள்ள கொஞ்சம் வலை உலா,....<br /><br />நாளை மீண்டும் சென்னை நோக்கிப் பயணம். செவ்வாய் மாலை ஆகிடும் இங்கு வர....அப்புறம்தான் வலை மீண்டும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87384889693564853902019-02-09T13:44:53.291+05:302019-02-09T13:44:53.291+05:30அக்கா நிறைய தகவல்கள் திரட்டியிருக்கீங்க. செம! எவ்வ...அக்கா நிறைய தகவல்கள் திரட்டியிருக்கீங்க. செம! எவ்வளவு ரெஃபெர் பண்ணியிருப்பீங்க!!!!ஒவ்வொன்றையும் உறுதிப்படுத்த! பாராட்டுகள் அக்கா.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44789557861452375742019-02-09T13:37:55.463+05:302019-02-09T13:37:55.463+05:30செப்பறை கோயில் பல வருடங்களுக்கு முன்னர் சென்றது. அ...செப்பறை கோயில் பல வருடங்களுக்கு முன்னர் சென்றது. அழகான கோயில்... இப்போது எப்படி இருக்கு என்று தெரியவில்லை அதற்குப் பிறகு போகாததால். ஆனால் வரலாறு எதுவும் அறிந்ததில்லை அக்கா. உங்க மூலம் இப்ப அதன் வரலாறு தெரிந்து கொண்டேன். <br /><br />நெல்லையப்பர் கோயிலுக்குப் பல முறை சென்றிருக்கிறேன் ஆனால் தாமிரசபை தகவல்கள் அறிந்ததில்லை....இப்பத்தான் அதுவும் அறிகிறேன்.<br /><br />கோமதிக்காவின் கூடுதல் தகவலும் பார்த்தேன்.<br /><br />சிதம்பர ரகசியம் சுட்டி போய்ப் பார்க்கிறேன் அக்கா.....<br /><br />செப்பறை கோயில் படங்கள் வரும் இல்லையோ?!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36518093219184526922019-02-09T06:53:06.842+05:302019-02-09T06:53:06.842+05:30மிக மிக அருமையான தகவல்கள். இதை எல்லாம் தேடிப் பகி...மிக மிக அருமையான தகவல்கள். இதை எல்லாம் தேடிப் பகிர உங்களின் உழைப்பும் தெரிகிறது. வியப்புடன் வாசித்தேன். பாராட்டுகள். மிக்க நன்றி சகோதரி.<br /><br />துளசிதரன்<br /><br />அக்கா நான் நேற்று வாசித்தேன். மீண்டும் ஒரு முறை வாசிக்கனும்..மனதில் இன்னும் உள்வாங்கவில்லை... வாசித்துவிட்டு வரேன்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20127892228384788702019-02-09T00:44:00.903+05:302019-02-09T00:44:00.903+05:30வணக்கம் சகோதரி
நல்ல விளக்கமாக செப்பறை கோவிலைப்பற்...வணக்கம் சகோதரி<br /><br />நல்ல விளக்கமாக செப்பறை கோவிலைப்பற்றியும், தில்லை கோவிலைப்பற்றியும் இறைவனின் பிரதிஷ்டை விபரங்கள் பற்றியும் மிக அழகாக விவரித்துள்ளீர்கள். சிதம்பர ரகசியமும் படித்துப் பார்த்து அறிந்து கொண்டேன். இந்த கதைகள் எனக்கு ஒரளவுதான் தெரியும். ஆனால் அதை விவரித்து தாங்கள் கூறியதை படிக்கும் போது நன்றாக இருந்தது. மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து. தகவல்கள் தேடித்தேடி வரலாற்றின் உண்மைகளை எங்களுக்கும் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. தில்லைக்கும் ஒரு தடவைதான் சென்றுள்ளேன். தி.லியில் சிறு வயதிலிருந்தே இருந்தாலும் கூட இந்த கோவிலுக்கெல்லாம் நான் போனதேயில்லை. இனி செல்லும் போது நானும் சென்று தரிசித்து வர ஆவலாய் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50731395377594127442019-02-08T12:15:58.889+05:302019-02-08T12:15:58.889+05:30நெல்லை தமிழன், நீங்கள் திருவண்ணாமலை சென்றிருக்கிறீ...நெல்லை தமிழன், நீங்கள் திருவண்ணாமலை சென்றிருக்கிறீர்களா? அங்கு இருக்கும் சிற்பங்கள் முழுக்க முழுக்க ராமாயணம் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான். ஏன் அங்கிருக்கும் பெரிய கால பைரவர் கூட சக்கரத்தாழ்வாரைப் போலவே இருப்பார். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com