tag:blogger.com,1999:blog-18675072.post2597254918345221758..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: குளிர்பானம் குடித்துக் குழந்தை பலிGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-26921223642729315442014-02-23T18:28:50.721+05:302014-02-23T18:28:50.721+05:30விழிப்புணர்வு பகிர்வு. விழிப்புணர்வு பகிர்வு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43647150917822648612014-02-12T21:44:22.608+05:302014-02-12T21:44:22.608+05:30நல்ல அறிவுரை....
கேட்கத்தான் பலருக்கு மனமில்லை.....நல்ல அறிவுரை.... <br /><br />கேட்கத்தான் பலருக்கு மனமில்லை....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57878930067939909922014-02-11T13:41:52.786+05:302014-02-11T13:41:52.786+05:30வாங்க ஜிஎம்பி சார், இந்த செயற்கைக் குளிர்பானம் எது...வாங்க ஜிஎம்பி சார், இந்த செயற்கைக் குளிர்பானம் எதுவானாலும் உடலுக்குக் கேடு விளைவிப்பது தான்! :(<br /><br />எங்க வீட்டிலே நாங்க வாங்கறதில்லைனு கேலி செய்யறவங்க நிறைய உண்டு. யார் என்ன சொன்னாலும் சரினு நாங்க வாங்கி வைச்சுக்கறதில்லை. குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தால் எதுவும் இல்லாமல் இருக்கிறதைப் பார்த்துட்டு ஆச்சரியம் மட்டுமில்லாமல் குறை சொல்பவர்களும் உண்டு. அப்படி வாங்கினால் ரூஹ் அஃப்சா எப்போதேனும் வாங்குவோம். அல்லது வீட்டிலேயே ரோஸ்மில்க் தயாரிப்பது, பாதாம் மில்க் தயாரிப்பது உண்டு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26103000695600529922014-02-11T13:39:34.554+05:302014-02-11T13:39:34.554+05:30டெட்ரா பாக் இல்லை. பாட்டில் தான் வல்லி. :( கெட்டுப...டெட்ரா பாக் இல்லை. பாட்டில் தான் வல்லி. :( கெட்டுப் போனதா இருக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76041783316244874562014-02-11T13:39:06.062+05:302014-02-11T13:39:06.062+05:30வாங்க அம்பாளடியாள், மனக்குழப்பம் தான் அதிகம் ஆகிறத...வாங்க அம்பாளடியாள், மனக்குழப்பம் தான் அதிகம் ஆகிறது! :(((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24517929069086566122014-02-11T13:38:34.550+05:302014-02-11T13:38:34.550+05:30சரிதான் டிடி, பெற்றோர்கள் மனம் மாற வேண்டும். அவங்க...சரிதான் டிடி, பெற்றோர்கள் மனம் மாற வேண்டும். அவங்க இம்மாதிரியான பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதை நிறுத்தணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26274810278084248042014-02-11T13:37:49.084+05:302014-02-11T13:37:49.084+05:30குளிர்பானம் குடிச்சுத் தான் ஶ்ரீராம், இன்னைக்கு தி...குளிர்பானம் குடிச்சுத் தான் ஶ்ரீராம், இன்னைக்கு தினசரியிலும் வந்திருக்கு! :( மத்த மூணு பேருக்கு இன்னும் சரியாகலை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23998603720588666252014-02-10T20:49:52.362+05:302014-02-10T20:49:52.362+05:30உடல் இளைக்க diet coke என்று வாங்கிக் குடிக்கிறார்...உடல் இளைக்க diet coke என்று வாங்கிக் குடிக்கிறார்கள். இது உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்று எங்கோ படித்த நினைவு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13034374176184964662014-02-10T19:08:07.431+05:302014-02-10T19:08:07.431+05:30ரு வேளை டெட்ரா பாக் ஆக இருக்கலாம்.எக்ஸ்பைரி தேதி ...ரு வேளை டெட்ரா பாக் ஆக இருக்கலாம்.எக்ஸ்பைரி தேதி முடிந்திருக்கும் என்று நினைத்தேன்.பாட்டில் என்கிறீர்களே. என்ன விஷயமோ. இந்த பானமோகம் எப்போது தீருமோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8468244073295899752014-02-10T15:43:52.989+05:302014-02-10T15:43:52.989+05:30எல்லாமே கை விட்டுப் போச்சுது அதனால் தான் அற்ப ஆயு...எல்லாமே கை விட்டுப் போச்சுது அதனால் தான் அற்ப ஆயுளுடன் <br />கதை முடிந்து விடுகிறது .இந்த யுகம் என்ன ஆகுமோ என்ற மனக் <br />குழப்பம் சொல்லி வேலை இல்லை :( இது போன்ற மரணச் செய்தி <br />கண்டேனும் மனங்கள் மாற வேண்டும் .சிறப்பான விழிப்புணர்வுப் <br />பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16906726289299892342014-02-10T14:29:32.700+05:302014-02-10T14:29:32.700+05:30மிகவும் வருத்தப்படும் சம்பவம் அம்மா...
முதலில் பெ...மிகவும் வருத்தப்படும் சம்பவம் அம்மா...<br /><br />முதலில் பெற்றோர்கள் மாற வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56672704085739912182014-02-10T14:14:15.860+05:302014-02-10T14:14:15.860+05:30குளிர்பானம் குடித்ததால் டக்கென்று உயிர் போயிருக்கா...குளிர்பானம் குடித்ததால் டக்கென்று உயிர் போயிருக்காது. வேறு ஏதாவது உள்ளே இருந்திருக்கலாம். அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம். லப்பட சாப்பிட்ட மிச்ச 3 பேர்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே...<br /><br />ஆனால்...<br /><br />நீங்கள் சொல்லும் விஷயங்கள் முற்றிலும் உண்மைதான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com