tag:blogger.com,1999:blog-18675072.post2609226842890486667..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கொரோனா போகணும்! அது வரை விடப் போறதில்லையே! ஹாஹாஹா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-18675072.post-36949670477762666762020-05-01T13:23:04.790+05:302020-05-01T13:23:04.790+05:30வாங்க கோமதி, இப்போத் தான் பார்க்கிறேன். பேத்தியை வ...வாங்க கோமதி, இப்போத் தான் பார்க்கிறேன். பேத்தியை வாட்சப் வீடியோ அழைப்பில் பார்க்கிறேன். ஆனாலும் நேரில் பார்த்துத் தொட்டுக்கொஞ்சுவது போல் வருமா? மருமகளுக்கு வீட்டில் தான்! எங்கேயும்போக முடியவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82950770064888905592020-04-29T06:31:21.467+05:302020-04-29T06:31:21.467+05:30எல்கே, தாமதமாகப் பார்க்கிறீர்களோ? மார்ச் மாத ஆரம்ப...எல்கே, தாமதமாகப் பார்க்கிறீர்களோ? மார்ச் மாத ஆரம்பத்திலேயே ஏற்கெனவே சொல்லி வருத்தப்பட்டுவிட்டார்கள்! இவங்க எல்லாம் பெரிய அறிவுஜீவிகள், தலைவர்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10021268563569579702020-04-28T20:29:10.191+05:302020-04-28T20:29:10.191+05:30திருமலையில் காலையில் சாம்பார் சாதம், அதிசயமா சர்க்...திருமலையில் காலையில் சாம்பார் சாதம், அதிசயமா சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், சிறிய லட்டு போன்றவைகளைத் தருகிறார்கள். பிரசாதம் வாங்கும் இடத்திலிருந்து வெளியேறியபிறகு, தண்ணீர் குழாய்கள் வைத்திருக்கும் இடம் வரை தரை வழுக்கத்தான் செய்யும். (பிரசாதம் சிந்துவதால், பக்தர்கள் வைத்திருக்கும் தொன்னையிலிருந்து). தொன்னைகளைப் போட நிறைய பிளாஸ்டிக் பக்கெட்கள் வைத்திருக்கின்றனர். அனேகமா எல்லா பெருமாள் கோவிலிலும், பிரசாதம் சன்னிதியில் (அதாவது கர்ப்பக்ரஹத்துக்கு அடுத்ததுக்கு அடுத்த கட்டு/மண்டபம்). திருவல்லிக்கேணியில் கர்பக்ரஹம் இருக்கும் கட்டிடத்திற்கு வெளியே கொடுக்கின்றனர். <br /><br />எங்க இருந்தாலும் பிரசாதம் கோவில் மதிலுக்குள்தான் கொடுக்கின்றனர். நிறைய கோவில்களில் (அதாவது ஃபேமஸான கோவில்கள்) மூலவரைச் சேவிக்க கூட்டம் எப்போதும் இருக்கும். அதனால் ப்ரபந்தம் சேவிப்பது போன்றவை உற்சவருக்கு நடக்கும். உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்போது, ப்ரபந்தம் சேவிப்பவர்களுக்கு அங்கேயே பிரசாதம் வழங்கப்படும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77231797500839950712020-04-28T18:23:47.569+05:302020-04-28T18:23:47.569+05:30மோதிக்கு தொற்று வரவில்லையே என வருத்தப்பட்ட ஜீவன்கள...மோதிக்கு தொற்று வரவில்லையே என வருத்தப்பட்ட ஜீவன்கள் சிலரை இன்னிக்கு பேஸ்புக்கில் பார்த்தேன் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2338846776346478842020-04-28T17:04:52.019+05:302020-04-28T17:04:52.019+05:30உங்களுக்கு பேத்தியை பார்க்க போக முடியவில்லை அவர்க...உங்களுக்கு பேத்தியை பார்க்க போக முடியவில்லை அவர்களும் இங்கு வர முடியவில்லை.<br />அமெரிக்காவிற்கும் போகும் காலம் தெரியவில்லை. வருத்தமாய் இருக்கிறது.<br /><br />இந்த விடுமுறைக்கு என் மகன் வருவதாக இருந்தது வரமுடியவில்லை.<br /><br />உங்களுக்கு பேத்தியின் நினைவாக இருக்கும் இல்லையா?<br />உங்கள் மருமகளும் உறவிரை பார்க்க போக முடியாது, வீட்டில் பெற்றோர்களுடன் உரையாடிக் கொண்டு தான் இருக்க முடியும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73940044070367215982020-04-28T15:29:10.629+05:302020-04-28T15:29:10.629+05:30திருமலையில் தான் தரிசனம் முடிந்து வந்ததும் பிரசாதம...திருமலையில் தான் தரிசனம் முடிந்து வந்ததும் பிரசாதம் உண்டியலுக்கு அருகே கொடுக்கின்றனர். மற்றக் கோயில்களில் வெளியே தான் தருகிறார்கள். திருமலையிலும் பெரும்பாலும் லட்டு, அப்பம், வடை போன்றவை தான் கொடுக்கப்படுகிறது. காலை வேளை எனில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை போன்றவை தருகிறார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67275487689623194412020-04-28T15:27:38.023+05:302020-04-28T15:27:38.023+05:30நெல்லைத்தமிழரே, கிட்டத்தட்ட/ கிட்டத்தட்ட என்ன! முழ...நெல்லைத்தமிழரே, கிட்டத்தட்ட/ கிட்டத்தட்ட என்ன! முழுக்க முழுக்க இதே தான் நான் கடைப்பிடிப்பதும். அப்படியும் சிலர் சாப்பிட்ட தட்டை இங்கே ஹாலிலேயே வாஷ் பேசினில் கழுவித் தேய்த்துவிட்டுப் பின்னர் மறுபடி சமையலறையில் பாத்திரம் போடும் இடத்தில் கொண்டு வந்து மறுபடியும் தேய்க்கின்றனர். இந்த விஷயத்தில் நான் கிட்டத்தட்டக் கோபமாகவே சொல்லுவேன். அப்படியும் புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்ட ஒரு வைதிகரின் பெண் தன் கணவனோடு வந்தபோது சாப்பிடப் போட்ட தட்டுக்களைச் சமையலறையில் தான் கழுவுவேன் எனப் பிடிவாதம். நாங்க இருவரும் மல்லுக்கட்டிச் சமையலறைக்குள் போகாமல் தடுத்தோம். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58584837422188030592020-04-28T13:28:48.999+05:302020-04-28T13:28:48.999+05:30ஸ்ரீராம் - இவை நான் வளர்ந்த வீட்டில். அதனால் இந்தப...ஸ்ரீராம் - இவை நான் வளர்ந்த வீட்டில். அதனால் இந்தப் பழக்கவழக்கங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் நாங்க இப்போ அவ்வளவு ஸ்டிரிக்டா கடைபிடிப்பதில்லை (வெங்காயம் அபூர்வமா உபயோகிப்போம். ஆங்கிலக் காய்கறிகளில் சில தவிர மற்றவை உபயோகிக்கிறோம். அதனால் எங்கள் வீட்டில் எப்போவாவது சப்பாத்திக்கு குருமா உண்டு, 'தளிகை' போல குருமா பெயரில் அவியல் கிடையாது. ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77451779972545268172020-04-28T13:25:47.471+05:302020-04-28T13:25:47.471+05:30சந்நிதியில் பிரசாதம் கொடுப்பது வழக்கம்தான். அங்கு ...சந்நிதியில் பிரசாதம் கொடுப்பது வழக்கம்தான். அங்கு எச்சில் படாமல் சாப்பிட்டாலும், நேராக வெளியில் வந்து குழாய் இருக்குமிடத்தில் கையை அலம்பிக்கொள்வதுதான் வழக்கம். இதற்கான வசதி திருமலை போன்ற எல்லா கோவில்களிலும் இருக்கும். நாம்தான் சோம்பல் படாமல், கையை அலம்பிவிட்டு பிறகு மற்ற சன்னிதிகளுக்குச் செல்லணும்னா போகணும். அப்படி இல்லாமல் சோம்பல் பட்டுக்கொண்டு, தூணில் கையைத் துடைத்துக்கொள்வது நிறைய இடங்களில் நடக்கிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39215099988237585852020-04-28T13:23:03.418+05:302020-04-28T13:23:03.418+05:30@ பா.வெ, கீசா மேடம்(ஸ்) - எச்சில் தட்டைத் தொட்டுவி...@ பா.வெ, கீசா மேடம்(ஸ்) - எச்சில் தட்டைத் தொட்டுவிட்டாலே, கிச்சனுள் உபயோகிக்கும் பாத்திரத்தைத் தொடும் அருகதை(சாஃப்ட் வார்த்தை தெரியலை) கிடையாது. நம் தட்டு, நாம் சாப்பிட உபயோகிக்கும் ஸ்பூன் என்று இவை எல்லாமே கிச்சனுக்குள் போக முடியாது. அதனால் ஸ்பூனைத் தொட்டாலும் தட்டைத் தொட்டாலும் நம் கை எச்சில் பட்ட கைதான். அதை வைத்து டேபிளில் உள்ள கரண்டியினால் (கிச்சன் சம்பந்தப்பட்டது) குழம்பை எடுத்து விட்டுக்கொள்ள முடியாது. இதைத்தான் நாங்கள் இப்போ ஃபாலோ பண்ணுகிறோம். அப்படிச் செய்ய முடியாத பட்சத்தில், உணவு மேசைமேல் சமையல் பாத்திரங்கள் இருந்தால் ஒரு எக்செப்ஷனாக இடது கையால் கரண்டியை உபயோகித்து போட்டுக்கொள்வோம்.<br /><br />எங்கள் வீட்டில், நாங்கள் உண்ண உபயோகிப்பது எல்லாமே கிச்சனுக்கு வெளியில்தான் இருக்கும். தளிகை பண்ணும் பாத்திரங்கள் எல்லாமே கிச்சனுக்குள்தான் இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72063064226830916292020-04-28T13:03:42.140+05:302020-04-28T13:03:42.140+05:30ஆமாம், மாதேவி. எங்குமே போவதில்லை. தொலைபேசிவழிப் பே...ஆமாம், மாதேவி. எங்குமே போவதில்லை. தொலைபேசிவழிப் பேச்சுகள் மட்டுமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80471459071421810042020-04-28T13:03:11.387+05:302020-04-28T13:03:11.387+05:30நானும் எங்க குளிர்சாதனப் பெட்டியில் சமைத்த பண்டங்க...நானும் எங்க குளிர்சாதனப் பெட்டியில் சமைத்த பண்டங்களை வைத்தது இல்லை. அநேகமாக மிஞ்சாது. மிஞ்சினால் வேலை செய்யும் பெண்ணைக் கூப்பிட்டுக் கொடுத்துவிடுவேன்.பால் எங்களுக்கும் கார்டு இல்லை என்பதால் எதிரில் இருக்கும் பூத்துக்குப் போய்த் தான் வாங்கி வருகிறார். அப்படியே பக்கத்து நாடார் கடையில் ஏதேனும் காய்கள் புதுசாக வந்தால் வாங்கி வருவார். மருத்துவரிடம் கூடப் போக முடியலை. இந்த வாரம் தான் மருத்துவர் பார்ப்பார் எனச் சொல்லி இருக்காங்க. அதுக்கும் வெளியே போக அனுமதி வேணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67390061884552841132020-04-28T13:00:48.129+05:302020-04-28T13:00:48.129+05:30இதை எல்லாம் சந்நிதியில் கொடுக்கக்கூடாது. வெளியே வர...இதை எல்லாம் சந்நிதியில் கொடுக்கக்கூடாது. வெளியே வரும் வழியில் கொடுக்கணும். திருமலையில் அப்படித்தான் தருவார்கள். பெரும்பாலான பெருமாள் கோயில்களில் அப்படித் தான் வெளியே வரும் வழியில் பிரசாதம் கொடுப்பார்கள். துவாரகையில் காலையில் போனால் இப்படித் தான் சர்க்கரை, வெண்ணெய் குழைத்தது பிரசாதம் தருவார்கள். அதை வாங்கிக்கொண்டு கைகளை அலம்பிக்கொண்டு தான் மேலே போகணும். தொன்னையிலோ தெர்மாகூல் கிண்ணங்களிலோ கொடுத்துட்டால் பரவாயில்லை. அப்புறமாச் சாப்பிட்டுக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82656389061283035542020-04-28T12:58:16.255+05:302020-04-28T12:58:16.255+05:30ஆமாம் பானுமதி! பலரும் எச்சில் ஸ்பூனால் தானே சாப்பி...ஆமாம் பானுமதி! பலரும் எச்சில் ஸ்பூனால் தானே சாப்பிட்டேன் எனச் சொல்லிக் கொண்டு மீண்டும் பரிமாறிக்கொள்வார்கள். நம்ம வீடுனால் தடுத்துடலாம். இன்னொருவர் வீடுனா எதுவும் சொல்ல முடியாது. சில அம்மாக்களுக்குத் தங்கள் பிள்ளைகள் எச்சில் என்றால் ரொம்பவே உசத்தி! 20 வயதுக்கு மேல் ஆனாலும், "அவனுக்கென்ன வந்தது! குழந்தை!" எனச்சொல்லிக் கொண்டு எச்சிலை அனுமதிப்பார்கள். கிட்டத்தட்டப் பிரசாதம் போல நினைப்பார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22654828922733488382020-04-28T12:55:56.527+05:302020-04-28T12:55:56.527+05:30ஆமாம், ஆனால் அன்னத்தைக் கை நடுவில் படாமல் சாப்பிடண...ஆமாம், ஆனால் அன்னத்தைக் கை நடுவில் படாமல் சாப்பிடணும் என்பார்கள். எல்லோராலும் முடியவும் முடியாது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4775348771176965352020-04-28T12:55:17.285+05:302020-04-28T12:55:17.285+05:30அப்படியா? தெரியலை எனக்கு!அப்படியா? தெரியலை எனக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19899281173540984882020-04-28T12:54:58.447+05:302020-04-28T12:54:58.447+05:30வாங்க பானுமதி, எங்களுக்கும் அப்படித்தான். வாங்க பானுமதி, எங்களுக்கும் அப்படித்தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88161091984519342462020-04-28T12:54:40.273+05:302020-04-28T12:54:40.273+05:30வாங்க வல்லி, அம்பேரிக்காவிலும் இதெல்லாம் பின்பற்று...வாங்க வல்லி, அம்பேரிக்காவிலும் இதெல்லாம் பின்பற்றுவது அதிசயம் தான். குழந்தைகளும் எதிர்ப்புக் காட்டாமல் பழகி இருக்கார்களே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49988793632873636442020-04-28T12:53:42.331+05:302020-04-28T12:53:42.331+05:30ஆமாம், ஞானப் பிஞ்சு! எங்களுக்கும் சென்னை போய்க் கு...ஆமாம், ஞானப் பிஞ்சு! எங்களுக்கும் சென்னை போய்க் குட்டிக் குஞ்சுலுவைப் பார்க்க ஆசை! இங்கே அழைத்துவரவும் ஆசை! ஆனால் முடியாது! என்ன செய்வது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29874611864288268982020-04-28T12:50:59.342+05:302020-04-28T12:50:59.342+05:30இன்னிக்கும் இளைஞர்கள் கிரிக்கெட், கால் பந்து போன்ற...இன்னிக்கும் இளைஞர்கள் கிரிக்கெட், கால் பந்து போன்ற ஆட்டங்கள் ஆடிக் கொண்டு தான் இருக்கின்றனர். யாரும் தடை உத்தரவை மதிப்பதாகத் தெரியவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89007440916384183072020-04-28T12:50:00.668+05:302020-04-28T12:50:00.668+05:30எல்கே, கேரளத்துக் குப்பை தமிழ்நாட்டில் கொட்டப்படுவ...எல்கே, கேரளத்துக் குப்பை தமிழ்நாட்டில் கொட்டப்படுவது வீடியோவாகவே வந்து பலரும் பகிர்ந்துள்ளனர். சோதனை குறைவு என்பது மட்டும் காரணம் அல்ல, அங்கே நடப்பது கம்யூனிச ஆட்சி. ஆகவே பெரும்பாலான ஊடகங்களும், பத்திரிகைகளும் மக்களும் நடுநிலைமை என்னும் பெயரில் அவர்களை ஆதரித்தே சொல்வார்கள்/எழுதுவார்கள்/பேசுவார்கள். இந்த மட்டும் கொரோனாவே மோதியால் தான் வந்ததுனு சொல்லலையேனு சந்தோஷப் பட்டுக்கணும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6206450914588054152020-04-28T12:46:00.155+05:302020-04-28T12:46:00.155+05:30ஸ்பூனால் சாப்பிடுவது எனக்கு என்னமோ அந்நியமாகத் தெர...ஸ்பூனால் சாப்பிடுவது எனக்கு என்னமோ அந்நியமாகத் தெரிகிறது. கைகளில் சாப்பிடும் வசதி ஸ்பூனில் சாப்பிடுவதில் இல்லை. அதுவும் இங்கே தமிழ்நாட்டில் பஃபே சாப்பாடு எனில் அந்தத் தட்டையும் ஸ்பூனையுமே திரும்பத்திரும்பத்திரும்பத்திரும்பப் பயன்படுத்தியாகணும்! பஃபே என்பதன் அர்த்தமே தெரியாது; செல்லவும் செல்லாது இங்கே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77921832843970201572020-04-27T12:12:11.020+05:302020-04-27T12:12:11.020+05:30அக்கம் பக்கம் எப்போதாவது சென்று வந்த உறவும் இப்பொழ...அக்கம் பக்கம் எப்போதாவது சென்று வந்த உறவும் இப்பொழுது இல்லை. காய்கறி வாங்கமட்டும் செல்லுதல் என்றாகிவிட்டது. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90834585424458530082020-04-27T11:12:18.686+05:302020-04-27T11:12:18.686+05:30ஸ்ரீராம் சார், கேரளாவில் தமிழகத்தை விட சோதனை மிக க...ஸ்ரீராம் சார், கேரளாவில் தமிழகத்தை விட சோதனை மிக குறைவாகவே பண்ண பட்டுள்ளது. அவர்கள் திறமையாக கையாள்கிறார்கள் என்பதெல்லாம் பத்திரிக்கைகள் செய்யும் மாயம். எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1950049964916730682020-04-27T11:11:01.386+05:302020-04-27T11:11:01.386+05:30முதலில் பத்து / எச்சில்
எங்கள் வீட்டிலும் இதுதான்...முதலில் பத்து / எச்சில் <br />எங்கள் வீட்டிலும் இதுதான் வழக்கம். அடுப்பில் ஏற்றி இறக்கினால் பத்து . அதனால் சாப்பிட பரிமாறும் பொழுதே இரண்டையும் தனியாகத்தான் வைப்போம். பத்து எதையும் பிரிட்ஜில் வைக்க அனுமதியில்லை. மகளுக்கு பத்து / எச்சில் சொல்லி கொடுத்தே வளர்க்கிறோம். <br />காஃபி டீ எச்சில் பண்ணி குடித்து பழகி விட்டது. அதையே மாற்றிக் கொள்ள முடியவில்லை. :(<br />அடுத்து சனிக்கிழமை பிரச்சனை : பால் எங்கே கிடைக்கிறது ?? கார்டு போட்டிருந்தால் வீட்டுக்கு வரும். என்னை போன்று நேரில் சென்று வாங்குபவர்களுக்கு பிரச்சனை. பக்கத்தில் இருக்கும் கடைக்காரர் வீட்டில் சென்று வாங்குகிறேன் தினமும். <br />சென்னையிலும் மாநகராட்சி காய் வண்டி வருது. ஆனால் அணைத்து பகுதிகளுக்கும் வருவதில்லை. அதுதான் பிரச்சனை. எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com