tag:blogger.com,1999:blog-18675072.post2675424116902403827..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கன்னூஞ்சலாடினாள்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-18675072.post-16308095583601538932011-05-23T17:52:46.393+05:302011-05-23T17:52:46.393+05:30ம்ம்ம்ம் புகைப்படங்களை மீண்டும் போட முயல்கிறேன். ...ம்ம்ம்ம் புகைப்படங்களை மீண்டும் போட முயல்கிறேன். நீங்க சொல்லி இருப்பது தெரியும், என் அம்மா, அப்பா கல்யாண போட்டோவையே ரெஸ்டோர் பண்ணி இருக்கோமே! :)))))) இதுக்குக்கொஞ்சம் கூட்டு முயற்சி தேவை, பார்க்கலாம். :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82291674106014460122011-05-23T17:51:53.160+05:302011-05-23T17:51:53.160+05:30அப்பாதுரை, என் மாமாக்கள் என்னைத் தூக்கத் தயாராய்த்...அப்பாதுரை, என் மாமாக்கள் என்னைத் தூக்கத் தயாராய்த் தான் இருந்தாங்க. ஆனால் அவரோட மாமா?? ஹிஹிஹி, ரொம்பக் கஷ்டம், அதான் ஓட்டம் பிடிக்கிறதோட நிறுத்தினாங்க போல! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53611216105588793912011-05-23T17:50:51.229+05:302011-05-23T17:50:51.229+05:30வாங்க திராச சார், ரொம்ப முக்கியமான கட்டங்களிலே மட்...வாங்க திராச சார், ரொம்ப முக்கியமான கட்டங்களிலே மட்டும் கலந்துக்கணும்னு வச்சிருக்கீங்க போல! :P<br /><br />அடுத்த கமெண்டில் நீங்க என்ன சொல்ல வந்தீங்க என்றே தெரியலையே??????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67908863898382380272011-05-22T08:42:25.711+05:302011-05-22T08:42:25.711+05:30இங்கு ஜானவாசம்,காசியாத்திரை, ஊஞ்சல்,என்றெல்லாம் செ...இங்கு ஜானவாசம்,காசியாத்திரை, ஊஞ்சல்,என்றெல்லாம் செய்வதில்லை.<br /><br />நன்கு உங்கள் முறைகளை ரசித்தேன்.நேரில் பார்ப்பதுபோல் இருந்தது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36698831184438105362011-05-22T06:08:32.480+05:302011-05-22T06:08:32.480+05:30புகைப்படங்கள் ரெஸ்டோர் பண்ணும் கடைகள் இப்ப நிறைய வ...புகைப்படங்கள் ரெஸ்டோர் பண்ணும் கடைகள் இப்ப நிறைய வந்திருக்கே.. அந்த நாள்ல மவுன்ட் ரோட் ஜிகேவேல் (இப்ப உண்டா தெரியாது) நிறைய ஜித்து வேலையெல்லாம் செஞ்சு ரெஸ்டோர் பண்ணிக் கொடுப்பாங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10639930228337834992011-05-22T06:07:28.471+05:302011-05-22T06:07:28.471+05:30சுவாரசியம். மாலை மாத்துற சமாசாரம் ஸ்போர்டிவோ ஸ்போர...சுவாரசியம். மாலை மாத்துற சமாசாரம் ஸ்போர்டிவோ ஸ்போர்டிவ் தான். பொண்ணையும் பிள்ளையும் தூக்கிட்டு ஓடுற வஸ்தாதுங்க வேறே..<br /><br />வெக்கம் பத்தி எழுதுனது ரொம்ப சரி.. திடீர்னு பெண்களுக்கு வெட்கப்படுறீ என்று அட்வைஸ் செஞ்சா சிரிப்பு வராம என்ன வரும்?!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37157888204063079972011-05-21T13:24:16.799+05:302011-05-21T13:24:16.799+05:30என் அப்பா சென்று அவரிடம் பெண்ணை தானமாய்த் தருகிறேன...என் அப்பா சென்று அவரிடம் பெண்ணை தானமாய்த் தருகிறேன் என்று சொல்லி அழைத்து வந்தார்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6673702989454726052011-05-21T13:20:31.752+05:302011-05-21T13:20:31.752+05:30உண்மைனு பயந்த நான் அவசரமாய் ஏறி உட்கார,
எதுக்கு பய...உண்மைனு பயந்த நான் அவசரமாய் ஏறி உட்கார,<br />எதுக்கு பயந்தன்னு பொய் சொல்லனும்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60530678904858254402011-05-19T17:36:28.722+05:302011-05-19T17:36:28.722+05:30படங்களை எல்லாம் கொஞ்சம் சரி பண்ணலாமான்னு பாத்தேன் ...படங்களை எல்லாம் கொஞ்சம் சரி பண்ணலாமான்னு பாத்தேன் ஊஹும்! முடியலை!//<br /><br />ம்ம்ம்ம் நெகட்டிவ் கையிலே மாட்டட்டும், புதுசாவே ப்ரிண்ட் போட்டுடலாம்னு ஐடியா. பார்க்கலாம். அப்போ ஆல்பம் எல்லாம் வேணாம்னு அப்பா ஒரே பிடிவாதம். அதனால் ஆல்பமே இல்லை.. துண்டு துண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாக இருக்கா, தேடிப் பிடிக்கிறது கஷ்டமா இருக்கு. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25005076964336493722011-05-19T17:35:13.236+05:302011-05-19T17:35:13.236+05:30நோ ஜோடா ந்னா நோ கமென்ட்! :P:P:P//
க்ர்ர்ர்ர்ர்ர்ர...நோ ஜோடா ந்னா நோ கமென்ட்! :P:P:P//<br /><br />க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிடையாது போங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-496948443337777612011-05-19T17:34:35.158+05:302011-05-19T17:34:35.158+05:30ஹலோ ஹலோ கீதாம்மா ! உங்களுக்கு இனிய நினைவுகளால் தூக...ஹலோ ஹலோ கீதாம்மா ! உங்களுக்கு இனிய நினைவுகளால் தூக்கமே வரலே; இதிலே தூங்கவே விடலை என்று சொல்வது என்ன நியாயம் :)..<br /><br />ஹிஹிஹி, அதெல்லாம் இல்லை, அங்கே போய் எப்படி நடந்துக்கணும்னு எனக்கு ஆளாளுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருந்தாங்க. அதிலே எங்கே தூங்கறது?? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6634226745873562442011-05-19T17:33:33.498+05:302011-05-19T17:33:33.498+05:30அப்போ உங்கள் முகம் வெட்கத்தால் சிவந்தது என்று சொல்...அப்போ உங்கள் முகம் வெட்கத்தால் சிவந்தது என்று சொல்லலாமா !!//<br /><br />நீங்க வேறே, ஏற்கெனவே வந்திருந்த கோடைக்கட்டிகள் சரியாகாத காரணத்தால் முகமே சிவந்து தான் இருந்தது. வெட்கமா?? அப்படின்னா??? கிலோ என்ன விலை??? மறுபடியும் படிங்க பதிவை. உங்களுக்கு நோ மதிப்பெண்கள். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37164515799160181672011-05-19T17:32:19.681+05:302011-05-19T17:32:19.681+05:30உண்மையில் தாய் மாமா அழைத்தால் வந்தீர்களா ;இல்லை சா...உண்மையில் தாய் மாமா அழைத்தால் வந்தீர்களா ;இல்லை சாம்பு மாமாவை பார்க்கும் ஆசையில் வந்தீர்களா :)//<br /><br />ப்ரியா, உண்மையாச் சொல்லணும்னா இதை எல்லாத்தையுமே நான் இன்னொரு மனுஷியாத் தூர நின்னு பார்த்தேன் என்பதே உண்மை. எனக்குச் சரியாச் சொல்லத் தெரியலை. ஆனால் நீங்க சொல்றாப்போல் ஆசைனு இல்லை. அது மட்டும் தெரியும். எந்தவிதமான உணர்வுகளும் தோன்றவில்லை.. ஏதோ விளையாட்டு மாதிரி இருந்ததுனு சொல்லலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9593153770361220902011-05-19T17:30:43.187+05:302011-05-19T17:30:43.187+05:30அப்ப எழுபதுகளில்தான் உங்க திருமணம் நடந்து இருக்கணு...அப்ப எழுபதுகளில்தான் உங்க திருமணம் நடந்து இருக்கணும்<br /><br />17 May, 2011//<br /><br />அப்படிங்கறீங்க??? இருக்கும், இருக்கும். :))))))))))))))) தேதி கூடச் சொல்லுவீங்க போல! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64180951009123142542011-05-19T17:29:51.374+05:302011-05-19T17:29:51.374+05:30எல்கே, ரொம்பவே வருத்தமா இருக்குப் போல?? :))) தாய் ...எல்கே, ரொம்பவே வருத்தமா இருக்குப் போல?? :))) தாய் மாமானு இல்லாட்டியும், ஒண்ணுவிட்ட, ரெண்டு விட்ட மாமாக்கள் இருந்தால் கூடப் போதும். ஆனாலும் ஒரு சில கல்யாணங்களிலே தான் இது நல்லா நடக்குது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78836625521585913052011-05-19T17:02:38.931+05:302011-05-19T17:02:38.931+05:30படங்களை எல்லாம் கொஞ்சம் சரி பண்ணலாமான்னு பாத்தேன் ...படங்களை எல்லாம் கொஞ்சம் சரி பண்ணலாமான்னு பாத்தேன் ஊஹும்! முடியலை!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54040801186693195082011-05-19T17:01:44.324+05:302011-05-19T17:01:44.324+05:30//பிரமசாரிக்குத் தானே பெண்ணைக் கொடுக்கிறேன்னு சொல்...//பிரமசாரிக்குத் தானே பெண்ணைக் கொடுக்கிறேன்னு சொல்றாங்க, அதுக்கப்புறமாத் தான் கல்யாண கோலம்னு சிலர் சொல்றாங்க, இது பற்றித் தெளிவாச் சொல்ல திவாவை மேடைக்கு அழைக்கிறேன். (நோ ஜோடா, நான் கேட்டால் அவர் வாங்கிக் குடிச்சுடறார். :P)//<br /><br />நோ ஜோடா ந்னா நோ கமென்ட்! :P:P:Pதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88949765611613633992011-05-19T17:00:58.582+05:302011-05-19T17:00:58.582+05:30//ஒண்ணுமே புரியாமல் வெளியே வந்த என்னைக் காரில் ஏறச...//ஒண்ணுமே புரியாமல் வெளியே வந்த என்னைக் காரில் ஏறச் சொல்லி மாப்பிள்ளை பக்கம் உட்காரச் சொல்ல நான் தயங்க, அவங்க வீட்டிலே எல்லாரும், நீ காரில் ஏறி உட்கார்ந்தால் தான் மாப்பிள்ளை கீழே இறங்குவார்னு கேலி செய்ய, உண்மைனு பயந்த நான் அவசரமாய் ஏறி உட்கார, புகைப்படம் எடுக்க என் மாமாவின் நண்பர் முயல, அப்போ இருந்த படபடப்பிலோ, அல்லது வேறு என்ன காரணமோ காமிரா வேலையே செய்யலை, பத்து நிமிஷம் போல முயன்றார். அதற்குள்ளாகப் பெண்ணுக்கு நிச்சயம் பண்ண நேரம் ஆயிடுச்சுனு புரோகிதர் சத்தம் போட ஆரம்பிச்சுட்டார்.//<br />ஹ ஹா ! நீங்க காரில் ஏறின வேகத்தை பார்த்து மாமா தான் பயந்துட்டாங்க என்று கேள்வி :)<br /><br /><br />//உடனேயே என் சித்தியும், மற்றும் சிலரும் என்னை மேடைக்கு அழைத்துச் செல்லப் பின் தொடர்ந்த மாப்பிள்ளையும் வெகு அழகாய், வெகு லாயக்காய் என் அருகே வந்து உட்கார்ந்தார். முதலில் பிள்ளை வீட்டில் யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஹோவென்ற சிரிப்புச் சப்தம் கேட்க அப்புறம் தான் எல்லாரும் அசடு வழிந்தார்கள்.//<br />ஓஹ்கோ ! அவரையும் அறியாமல் உங்களை பின் தொடர்ந்து அமர்ந்து விட்டாராக்கும் :)<br />அப்போ உங்கள் முகம் வெட்கத்தால் சிவந்தது என்று சொல்லலாமா !!<br /><br /> //கடைசியில் நிச்சயதார்த்ததில் இரண்டு பேரும் சேர்ந்தே உட்கார்ந்தோம். அன்றைய கலாட்டா முடிந்து அப்புறம் சாப்பிட அவங்க இருந்த வீட்டுக்குப் போயிட்டாங்க. மறுநாள் காலையிலேயே எழுப்பி, (எங்கே? ஏழரைக்குள் முஹூர்த்தம் என்பதால் நடு இரவுனு சொல்லணும், தூங்கவே விடலை :P) //<br /><br />ஹலோ ஹலோ கீதாம்மா ! உங்களுக்கு இனிய நினைவுகளால் தூக்கமே வரலே; இதிலே தூங்கவே விடலை என்று சொல்வது என்ன நியாயம் :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8702961604924649842011-05-19T16:51:32.139+05:302011-05-19T16:51:32.139+05:30ஹிஹிஹி, படிக்கிறவங்க எல்லாம் ஆவலோடு காத்துட்டு இரு...ஹிஹிஹி, படிக்கிறவங்க எல்லாம் ஆவலோடு காத்துட்டு இருப்பீங்க என்ன அமர்க்களம்னு. //<br />இருக்காதா பின்னே :)<br /><br />ஜானவாசம் அனுமதிக்கப்பட்ட தெருக்களில் போயிட்டு, கல்யாணம் நடக்கும் மாமா வீடு இருக்கும் தெருவிலே நுழைந்ததுமே என் மாமியார் என்னையும் அழைத்து வந்து, காரில் ஒன்றாய் உட்கார்த்திக் கூட்டிச் செல்லவேண்டும் என்று கூற, என் அப்பா, பெரியப்பா போன்றோர் கல்யாணம் முடியும் முன்னர் உட்கார்த்திப் பட்டணப் ப்ரவேசம் போறது வழக்கம் இல்லை, கல்யாணம் முடிஞ்சு பிள்ளை வீட்டில் தான் பட்டணப் ப்ரவேசம் செய்யணும், உங்க ஊரிலே போய்ப் பண்ணுங்கனு சொல்ல, பிடிவாதமாய் என் மாமியார் ஜானவாசத்திலே ரெண்டு பேரையும் சேர்த்து உட்கார்த்தி வைத்துப் புகைப்படம் பிடிக்கணும்னு சொல்ல, என்னோட மாமா ஒருத்தர் சத்தமே போடாமல் உள்ளே வந்து என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.//<br />முதலில் ஓன்று சொல்லோனும்! வர வர முற்று புள்ளி வைப்பது தள்ளி போய் இவ்வளோ பெரிய வாக்கியமா என்று மலைக்க வைக்கிறது <br />உண்மையில் தாய் மாமா அழைத்தால் வந்தீர்களா ;இல்லை சாம்பு மாமாவை பார்க்கும் ஆசையில் வந்தீர்களா :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67865922260407406662011-05-17T10:33:20.467+05:302011-05-17T10:33:20.467+05:30கோபி, :)))))))))கோபி, :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38732097092841155582011-05-17T10:32:55.134+05:302011-05-17T10:32:55.134+05:30ஆர்விஎஸ், நன்றி. அப்புறம் வரும் முடிஞ்சா இன்னிக்க...ஆர்விஎஸ், நன்றி. அப்புறம் வரும் முடிஞ்சா இன்னிக்கு, இல்லாட்டி நாளைக்குGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1860087805489904952011-05-17T10:32:25.467+05:302011-05-17T10:32:25.467+05:30//சித்தியெல்லாம் வெட்கம் காட்டணும், மெதுவாய் நடக்க...//சித்தியெல்லாம் வெட்கம் காட்டணும், மெதுவாய் நடக்கணும் என்றெல்லாம் சொல்ல, என்னால்முடியாமல் போக..// அதானே? வெட்கம் ன்னா என்ன? :P:P:P//<br /><br />ஹிஹிஹி, வெட்கம்னா என்னனு தான் கேட்கவேண்டி இருக்கு! :))))))<br /><br />//நமக்குத் தான் ஸ்போர்டிவ் ஸ்பிரிட்டா? //<br />ஹை ஜம்ப் கூட பண்ணீங்களோ?<br />////<br /><br />அதை ஏன் கேட்கறீங்க, என்னோட சித்தி அப்புறமா அவசர ஆலோசனைக்கூட்டம் போட்டு என்னை ஸ்பீட் ப்ரேக்கரில் தடுத்து நிறுத்த ஒருபக்கம் என் பெரியம்மா பெண்ணையும், இன்னொரு பக்கம் என் மாமா பெண்ணையும் கூடவே அனுப்பினாங்க. என் நடைகொஞ்சம் வேகம் தெரிந்தால் உடனே இரண்டு பேரும் புடைவைத் தலைப்பைப் பிடித்து இழுத்து பிரேக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்! :)))) ஏதேனும் உறவினர் நிகழ்ச்சிகளில் நாங்க சந்திக்கும்போது சில சமயம் கூடிப் பேசிச் சிரிச்சுப்போம், அந்த நாளும் வந்திடாதோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57562314901567611692011-05-17T10:31:05.344+05:302011-05-17T10:31:05.344+05:30அப்ப எழுபதுகளில்தான் உங்க திருமணம் நடந்து இருக்கணு...அப்ப எழுபதுகளில்தான் உங்க திருமணம் நடந்து இருக்கணும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34825606691346036542011-05-17T10:30:29.268+05:302011-05-17T10:30:29.268+05:30//மாலை மாற்றலில் விளையாட்டு எல்லாம் இருக்கலை! //
...//மாலை மாற்றலில் விளையாட்டு எல்லாம் இருக்கலை! //<br /><br />எங்க வீட்டில் பண்ண ரெடியா இருந்தாங்க. அவங்க சைட்ல தாய்மாமா யாரும் இல்லை. அவளுக்கு கூச்ச சுபாவம் ஜாஸ்தி எனவே வேண்டாம்னு விட்டாச்சுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38373785441434074392011-05-17T10:29:54.975+05:302011-05-17T10:29:54.975+05:30//என் அப்பா, பெரியப்பா போன்றோர் கல்யாணம் முடியும் ...//என் அப்பா, பெரியப்பா போன்றோர் கல்யாணம் முடியும் முன்னர் உட்கார்த்திப் பட்டணப் ப்ரவேசம் போறது வழக்கம் இல்லை,// கரெக்ட்தான்!//<br /><br />நினைச்சேனே, நீங்க வந்து சரியாச் சொல்லுவீங்கனு, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்<br /><br /><br /><br /><br /><br />/மாப்பிள்ளையும் வெகு அழகாய், வெகு லாயக்காய் என் அருகே வந்து உட்கார்ந்தார்.//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//<br /><br />:P:P:P:P<br /><br />//காமிரா வேலையே செய்யலை, பத்து நிமிஷம் போல முயன்றார்.//<br /><br />ஹாஹ்ஹாஹ்ஹா!//<br /><br />அப்பாடா, என்ன சந்தோஷம்?? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com