tag:blogger.com,1999:blog-18675072.post2704157580452904898..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: உஜாலா மீண்டும்! ராதா சமேதா கிருஷ்ணா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-18111326683423573812008-12-17T06:32:00.000+05:302008-12-17T06:32:00.000+05:30இராதையின் மகத்துவத்தை மிக அழகாகச் சொன்னீர்கள் கீதா...இராதையின் மகத்துவத்தை மிக அழகாகச் சொன்னீர்கள் கீதாம்மா. இராதையும் நப்பின்னையும் வெவ்வேறு. இருவரும் ஒருவரில்லை என்பது மிகவும் தெளிவு. ஆனால் அப்படி நினைப்பவர்களும் சொல்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். <BR/> <BR/>தமிழ்நாட்டுக் கோவில்களிலும் இப்போதெல்லாம் இராதாகிருஷ்ணன் சன்னிதிகளைப் பார்க்க இயலுகின்றது. அண்மைக்கால சேர்க்கைகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40699870118189623332008-12-01T09:49:00.000+05:302008-12-01T09:49:00.000+05:30வாங்க கவிநயா, லாஆஆஆஆஆஆஆஆங்க்க் வீக் எண்ட் ஆச்சே, அ...வாங்க கவிநயா, லாஆஆஆஆஆஆஆஆங்க்க் வீக் எண்ட் ஆச்சே, அதான் வரலைனு நினைச்சேன். மெதுவா வாங்க, ஒண்ணும் அவசரமே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74699840827738731282008-12-01T08:30:00.000+05:302008-12-01T08:30:00.000+05:30நல்ல பதிவு கீதாம்மா. //கற்பனையோ, காவியமோ, ராதை என்...நல்ல பதிவு கீதாம்மா. <BR/><BR/>//கற்பனையோ, காவியமோ, ராதை என்பவள் கிருஷ்ணனை விட்டுப் பிரிக்க முடியாதவள் ஆகிவிட்டாள்.//<BR/><BR/>ரொம்ப உண்மை.<BR/><BR/>(ரெண்டு நாள் லீவு போட்டா, ஹோம்வொர்க் எக்கச்சக்கமா சேர்ந்து போச்சு. மெதுவா வரென்...)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26593889549043224622008-11-29T12:12:00.000+05:302008-11-29T12:12:00.000+05:30@மெளலி, எந்த வருஷத்து தீபாவளி மலர் என்பதோடு, எந்தப...@மெளலி, எந்த வருஷத்து தீபாவளி மலர் என்பதோடு, எந்தப் புத்தகம்னும் தகவல் தெரிவிச்சிருக்கலாமே?? :P<BR/><BR/>@ஜீவா, வாங்க, பல நாட்களுக்குப் பின் வந்திருக்கீங்க, பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35356271394799906882008-11-27T19:45:00.000+05:302008-11-27T19:45:00.000+05:30அருமை கீதாம்மா.இந்திய இசை வரலாற்றில், கீத கோவிந்தம...அருமை கீதாம்மா.<BR/>இந்திய இசை வரலாற்றில், கீத கோவிந்தம் ஒரு திருப்புமுனையாகவே அமைந்துவிட்டது!. அதற்கப்புறம், பல நூற்றாண்டுகளுக்கு, பாடல் என்றால் - அது பதமாக இருக்க வேண்டும் என்ற அளவிற்கு சிருங்கார ரசம் ததும்பும் பாடல்களை இயற்றிடச் செய்தது!. கிருஷ்ணனைப் பாடிய பல கவிஞர்களின் பாடல்களில், இன்றளவும், ஜெயதேவரின் சொல்லாடல்களில் தாக்கத்தினைக் காணலாம்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88481470483623399892008-11-24T16:56:00.000+05:302008-11-24T16:56:00.000+05:30நல்ல பதிவு...இது பற்றி தீபாவளி மலர்ல கூட படித்த நி...நல்ல பதிவு...இது பற்றி தீபாவளி மலர்ல கூட படித்த நினைவிருக்கிறது.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com