tag:blogger.com,1999:blog-18675072.post2725213691581704887..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: முறுக்கு! முறுக்கு! முறுக்கேய்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-18675072.post-81638359492036750922020-08-22T13:00:26.634+05:302020-08-22T13:00:26.634+05:30முறுக்கு சூப்பர். முறுக்கு சூப்பர். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30308484798445552642020-08-21T13:50:05.720+05:302020-08-21T13:50:05.720+05:30அது பற்றி பதிவு போட்டீர்களே ! படித்து இருக்கிறேன்....அது பற்றி பதிவு போட்டீர்களே ! படித்து இருக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88179942558980699322020-08-21T10:39:59.459+05:302020-08-21T10:39:59.459+05:30பெரியம்மா, அம்மா, அம்மாவின் சித்தி, பாட்டி என அனைவ...பெரியம்மா, அம்மா, அம்மாவின் சித்தி, பாட்டி என அனைவருமே முறுக்கு சுற்றுவார்கள். இல்லத்தரசியும் செய்ததுண்டு. என் அக்கா கல்யாணத்திற்கு வீட்டிலேயே தான் முறுக்கு சுற்றினார்கள் - அனைத்து வித இனிப்பு, காரம் என அனைத்துமே வீட்டில் செய்தது தான். மாவு இடிப்பது எங்கள் வேலை! :) இப்போது பலரும் இந்த வேலைகளை இழுத்து விட்டுக் கொள்வதில்லை - கடையில் வாங்கி விடுகிறார்கள் - ஆனால் வீட்டில் செய்யும் சுவை வருவதில்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3462556303523893762020-08-21T10:32:03.544+05:302020-08-21T10:32:03.544+05:30முறுக்கு ரொம்ப அழகாக சுற்றியிருக்கிறீர்கள்! இத்தனை...முறுக்கு ரொம்ப அழகாக சுற்றியிருக்கிறீர்கள்! இத்தனை வருட அனுபவம் அதில் தெரிகிறது! நான் பச்சரிசியில் தான் செய்வேன். புழுங்கலரிசியில் செய்ததில்லை. புழுங்கலரிசி என்றால் இட்லி அரிசியா அல்லது பொன்னி புழுங்கல் சாப்பாட்டு அரிசியா! நீங்கள் குறிப்பிட்டுள்ள 2 கப் அரிசிக்கு உளுந்து, வெண்ணெய் எவ்வளவு சேர்க்கணும்? உங்கள் பதில் கிடைத்தபின் செய்து பார்க்கணும்.<br /><br />முறுக்கைப்பொடித்து சாப்பிடும் டிப்ஸ் நீங்களும் கோமதி அரசுவும் கொடுத்தது மிகவும் அருமை! உண்மையிலேயே இவை இன்னும் டேஸ்டாக இருக்கும்போலத்தெரிகிறது!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5710146312591678312020-08-20T07:03:18.962+05:302020-08-20T07:03:18.962+05:30வாங்க வல்லி, தாமதமானால் என்ன? முறுக்கு 2 மாதங்கள் ...வாங்க வல்லி, தாமதமானால் என்ன? முறுக்கு 2 மாதங்கள் வரை வைத்துச் சாப்பிடலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32178648978289196702020-08-20T07:02:46.740+05:302020-08-20T07:02:46.740+05:30வாங்க கமலா, முடிஞ்சப்போக் கொஞ்சமாக அரிசியை ஊற வைச்...வாங்க கமலா, முடிஞ்சப்போக் கொஞ்சமாக அரிசியை ஊற வைச்சு அரைச்சுச் சுத்திப்பாருங்க. முன்னர் சுத்திப் பழக்கம் இருந்தால் வந்துவிடும் இயல்பாகவே. என் மாமியாரும் வீட்டில் தான் அரிசி புழுக்குவார். ஒரு 2,3 நாட்கள் வேலை நெட்டி வாங்கும். அதுவும் எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை என்பதற்காகப் பழகிக்கணும் என்றும் சொல்வார். ஆனால் புழுங்கலரிசியில் முறுக்கு, தட்டை அவர்களுக்குத் தெரியாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7071731196597812802020-08-20T07:01:15.948+05:302020-08-20T07:01:15.948+05:30வாங்க பிஞ்சு அதிரடி, முயற்சி செய்து பாருங்க. உங்கள...வாங்க பிஞ்சு அதிரடி, முயற்சி செய்து பாருங்க. உங்கள் கைவேலைத்திறன்களுக்கு முன்னால் இதெல்லாம் ஜுஜுபி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77569130214181874282020-08-20T07:00:42.559+05:302020-08-20T07:00:42.559+05:30வாங்க துரை, உங்கள் கருத்துக்கும், வரவுக்கும் நன்றி...வாங்க துரை, உங்கள் கருத்துக்கும், வரவுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56894930715369198942020-08-20T07:00:21.805+05:302020-08-20T07:00:21.805+05:30வாங்க கோமதி, நான் முறுக்குத் தட்டில் சுற்றினால் பெ...வாங்க கோமதி, நான் முறுக்குத் தட்டில் சுற்றினால் பெரிதாக வரும். அதை முங்க வைக்கும் அளவுக்கு எண்ணெய் வைத்துப் பண்ணவில்லை. ஆகவே சுமாரான அளவிலேயே சுற்றிவிட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23270628163680704382020-08-20T06:59:33.770+05:302020-08-20T06:59:33.770+05:30வாங்க தி/கீதா, புழுங்கலரிசியை ஊற வைச்சு அரைச்சுத் ...வாங்க தி/கீதா, புழுங்கலரிசியை ஊற வைச்சு அரைச்சுத் தான் சேவையும் செய்வேன். இப்போக் கொஞ்ச நாட்களாகத் தஞ்சை ஜில்லா அரிசி கிடைப்பதால் பச்சரிசியிலும் சேவை பண்ணினேன் ஒரு நாள். நன்றாக வருது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11070998975397415472020-08-20T06:58:31.928+05:302020-08-20T06:58:31.928+05:30முறுக்கை அம்மியில் பொடித்துத் தயிரில் ஊற வைச்சும் ...முறுக்கை அம்மியில் பொடித்துத் தயிரில் ஊற வைச்சும் சாப்பிடுவாங்க, பார்த்திருக்கேன். 2015 ஆம் வருடம் உப்பு அதிகமா ஆனப்போ நானும் தயிர், வெங்காயம், தக்காளி உப்பில்லாமல் நறுக்கிச் சேர்த்து முறுக்கு, தட்டைகளை ஒன்றிரண்டாய்ப் பொடித்துச் "சாட்" மாதிரிச் சாப்பிட்டுத் தீர்த்தேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45369328433019254492020-08-20T06:54:56.747+05:302020-08-20T06:54:56.747+05:30ஆஹா. இந்த முறுக்கை பார்ககாமல் விட்டேனே. இது சுமார்...ஆஹா. இந்த முறுக்கை பார்ககாமல் விட்டேனே. இது சுமார் முறுக்கா. கண்ணைக் கட்டுகிறதே. மிக அருமை கீதா. புழுங்கலரிசிதான் முறுக்குக்கு ஏத்தது.<br />உங்கள் உழைப்புக்கு மனம் நிறைந்த வணக்கம். விமானமில்லாமலேயே அங்கே வந்து எடுத்துக் கொண்டு விட்டேன்! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50664756869285008822020-08-20T06:47:17.215+05:302020-08-20T06:47:17.215+05:30அம்பத்தூரில் இருந்தவரைக்கும் பக்ஷணங்கள் நிறைய. அரி...அம்பத்தூரில் இருந்தவரைக்கும் பக்ஷணங்கள் நிறைய. அரிசி கர்ச்சிக்காய், அப்பம், திரட்டுப்பால், பாயசம், முறுக்கு, தட்டை, உப்பு, வெல்லச் சீடைகள், சீப்பி, கோளோடை, வடை எல்லாமும் உண்டு. பின்னால் ஒவ்வொன்றாகக் குறைத்துவிட்டேன். சாப்பிடவும் முடியறதில்லையே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53096624682395722762020-08-20T00:09:37.362+05:302020-08-20T00:09:37.362+05:30வணக்கம் சகோதரி
பதிவு அருமை.. "முறுக்கு முறுக...வணக்கம் சகோதரி<br /><br />பதிவு அருமை.. "முறுக்கு முறுக்கு முறுக்கேய்" என்று கடைத்தெருவில் கூவி விற்பதை போல குரலில் பதிவின் தலைப்பு ரொம்பவே ஈர்க்கிறது. ஹா.ஹா.ஹா. கைமுறுக்கு பார்க்கும் போதே அதை விட கவர்ந்து ஈர்க்கிறது.மிக அழகாக சுற்றியிருக்கிறீர்கள். உங்களுடைய பழைய பதிவுகளையும் படித்து வந்தேன். அதிலயும் முறுக்குகள் இருக்கின்றனவே...அதிலுள்ள அத்தனை பட்சணங்களும் நன்றாக உள்ளது. <br /><br />மற்றும் அதிலுள்ள கிருஷ்ணர் கால் பாதம் கோலங்கள் அழகாக உள்ளது. நன்றாக வரிசை தப்பாமல் பொறுமையாக போட்டு வந்துள்ளீர்கள். <br /><br />எங்கள் வீட்டில் மாக்கோலம் போடும் பழக்கமில்லை. ஆனால் கிருஷ்ணர் பாதம் இங்கு (பெங்களூர்) வந்தும் கூட நான் வாசலிலிருந்து கோல மாவினால் கைகளால்தான் போட்டுக் கொண்டு வருவேன். எட்டு மாதிரி போட்டுக் கொண்டு சின்ன சின்ன விரல்களாக சின்ன குழந்தையின் பாதம் மாதிரியான அமைப்பில் போடுவேன்.<br /><br />இப்போது இரண்டு மூன்று வருடங்களாக வீட்டில் பாதஅச்சு வாங்கியிருக்கிறார்கள். போன வருடம் பண்டிகை இல்லை. இந்த தடவை நான் கைகளினால் போடுகிறேன் என்றாலும், இளையவர்கள் கேட்கவில்லை. போகட்டுமென விட்டு விட்டேன். <br /><br />எங்கள் அம்மா புழுங்கல் அரிசி முறுக்கு, பச்சரிசி முறுக்கு எல்லாமே நன்றாக சுற்றுவார்கள். அவர்கள் சொல்லித்தந்து கூடவே சுற்றுவேன். இப்போது பழக்கம் விட்டுப் போச்சு. சுற்றிப் பார்த்தால் வருமென நினைக்கிறேன். <br /><br />அப்போதெல்லாம் இட்லி தோசைக்கு வீட்டில்தான் எங்கள் அம்மாதான் நெல் வேக வைத்து புழுங்கல் அரிசி தயாரிப்பார்கள். அது ஒரு பெரிய வேலை.. கூடவே இருந்து அதை உலர்த்தி அது ரைஸ மில்லில் குத்தி வந்ததும் தவிடு, உமி அரிசி என பிரிப்பது என வேலைகள் படு சுவாரஸ்யமாக அன்றைய நாள் முழுக்க இருக்கும். அதெல்லாம் ஒரு காலம்.<br /><br />அந்த வீட்டில் தயாரித்த புழுங்கல் அரிசியில் செய்யும் தட்டை,முறுக்கு என கிருஷ்ண ஜெயந்தி படசணங்கள் மிகப் பிரமாதமாக இருக்கும். இரு மாதங்கள் வைத்து சாப்பிடும்படியான பட்சணங்கள் அம்மாவும், பாட்டியும் செய்வார்கள். இப்போது இரு தினங்கள் சேர்ந்தாற் போல் எண்ணெய் பட்சணம் சாப்பிட்டால் நெஞ்சை கரிக்கிறது.<br /><br />இன்று கூட மதியம் பூரி, உருளை பன்னீர் மசாலா வீட்டில் மசக்கை.. விருப்பம்.. காலை டிபன் முடித்ததும் அந்த வேலைகள் சரியாக இருந்தது. வலைப்பக்கம் வர இயலவில்லை. மதியம் சாப்பிட்டது நெஞ்சை கரிப்பதால் உறக்கமின்றி உட்கார்ந்து கருத்துகள் அனுப்பி கொண்டிருக்கிறேன். பதிவு அருமையாக இருந்தது. நானும் தாமதமாகத்தான் வந்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46451613191273945422020-08-19T21:47:53.245+05:302020-08-19T21:47:53.245+05:30கீசாக்கா, முடியல்ல முடியல்ல என மூக்கால அழுதழுது.. ...கீசாக்கா, முடியல்ல முடியல்ல என மூக்கால அழுதழுது.. எதுக்கு கைச்சுத்து முறுக்கு செய்தீங்க? இது சுற்றுவது கஸ்டமெல்லோ?.. பார்க்க சூப்பராக இருக்குது, ஆனா செய்வது சரியான கஸ்டம் ... யூ ரியூப்பில் பார்த்தேன், அதனால முயற்சிக்கவில்லை.<br /><br />வீட்டில் அடிக்கடி முறுக்கு செய்வேன், ஆ எண்டாலும் ஊ எண்டாலும்.. ஆராவது பசிக்கிறதெனில்.. முறுக்கு அல்லது பருப்பு வடை, கீரை வடை இவற்றில் ஒன்று செய்திடுவேன்.. ஆனா இந்த கைச்சுத்து மட்டும் முயற்சிக்கவில்லை.<br /><br />நீங்க மினக்கெட்டுச் செய்திருக்கிறீங்க... ரெசிப்பி பார்க்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70161042037157392942020-08-19T16:41:12.227+05:302020-08-19T16:41:12.227+05:30முறுக்கு முறுக்காகத் தானே இருக்கு..
இதைக் கண்டதும...முறுக்கு முறுக்காகத் தானே இருக்கு..<br /><br />இதைக் கண்டதும் பழைய நினைவுகள் எல்லாம் மீள்கின்றன...<br /><br />முறுக்கை விட அதற்கு முன் நிற்கும் அன்பு தான் கிச்சாவுக்கு வேண்டியது...<br /><br />ஸ்ரீ கிருஷ்ண.. கிருஷ்ண...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50951144666107183552020-08-19T15:35:32.804+05:302020-08-19T15:35:32.804+05:30முறுக்கு பார்க்க அழகு.
வீட்டில் செய்து சாப்பிடுவது...முறுக்கு பார்க்க அழகு.<br />வீட்டில் செய்து சாப்பிடுவது இந்த காலநிலைக்கு ஏற்றதுதான்.<br /><br />என் மாமியார் கை முறுக்கு மிக அழகாய் செய்வார்கள், அம்மா தேன்குழல் சூப்பராக செய்வார்கள்.<br />நானும் கை முறுக்கு செய்வேன் என் அத்தையிடம் கற்றுக் கொண்டு. ஆனால் பெரிதாக செய்ய வராது இப்படி குட்டி குட்டியாகத்தான் செய்வேன். தட்டை, கை முறுக்கு எல்லாம் அரைத்து தான் செய்வோம் எங்கள் வீட்டிலும். மிஷினில் ஈர அருசி அரைத்து தருவார்கள் அதிலும் செய்வோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22823220099599398762020-08-19T15:31:25.936+05:302020-08-19T15:31:25.936+05:30இடித்து பொடி செய்து தேங்காய் துருவல், சீனி போடு அம...இடித்து பொடி செய்து தேங்காய் துருவல், சீனி போடு அம்மாவுக்கு கொடுப்போம் ரசித்து சாப்பிடுவார்கள் பல் இல்லாத காரணத்தால். பல் கட்டியதை மாமா பேத்தி நன்றாக இல்லை நீங்கள் வேறு மாதிரி இருக்கிறீர்கள் பயமாய் இருக்கு என்றாதல் .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47895770016222742042020-08-19T15:02:16.810+05:302020-08-19T15:02:16.810+05:30மன்னிக்கவும் புதியபடம் என்று படிக்கவும்.மன்னிக்கவும் புதியபடம் என்று படிக்கவும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45827016876760015312020-08-19T08:31:15.407+05:302020-08-19T08:31:15.407+05:30ரொம்ப பெர்ஃபெக்டா வராது ஆனால் சுற்றி விடுவேன் முறு...ரொம்ப பெர்ஃபெக்டா வராது ஆனால் சுற்றி விடுவேன் முறுக்கு என்று தெரியும் அளவில் !!!!!!!!!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-490091982468340712020-08-19T08:30:36.491+05:302020-08-19T08:30:36.491+05:30அதேதான் பானுக்கா தோசைக்கு அரைக்கும் போது என் பாட்ட...அதேதான் பானுக்கா தோசைக்கு அரைக்கும் போது என் பாட்டி என்னைச் சுற்று சுற்று என்று சொல்லுவார். நான் எனக்குச் சரியா வர மாடேங்குது என்று ரொம்ப அழுகை வந்து ஒரு சுற்றிலேயே போ பாட்டி எனக்கு வரலை என்பேன். அவர் ஒரு உருண்டை எடுத்துக் கொடுத்து இதையே சுற்றி சுற்றிப்பாரு என்று கொடுத்துவிட்டு அப்புறம் சொல்லுவார், எங்க கீதாவுக்கு எல்லாம் வரும் செய்வா இந்த முறுக்கு மட்டும் செய்யமாட்டேங்கறா பக்கதுலயே வர மாட்டேங்கறா என்று சொல்லி அங்கலாய்ப்பார். அப்புறம் என்னோடு இருந்த போது சுற்றிக் கொடுப்பேன் அவரும் சுற்றுவார் அப்படிக் கற்றதுதான்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80190438608443467182020-08-19T08:26:57.643+05:302020-08-19T08:26:57.643+05:30அக்கா முறுக்கு நம் வீட்டில் செய்தால்தான் நன்றாக இர...அக்கா முறுக்கு நம் வீட்டில் செய்தால்தான் நன்றாக இருக்கிறது. அதுவும் புழுங்கலரிசி முறுக்கு வெளியில் அவ்வளவாகச் செய்வதில்லை நம் ஊர்ப்பக்கம் மட்டும்தான் செய்யறாங்க. அதுவுமில்லை வெளில அவங்க பொ க மாவு சேர்த்துதான் செய்யறாங்க. அதுவும் ஓகேதான். ஆனாலும் வீட்டில் செய்வது போல் இருப்பதில்லை. <br /><br />எனக்கு முறுக்கு ரொம்பப் பிடிக்கும். என் பாட்டி செய்தால் தாத்தாவுக்கு வயதானபிறகு பல் கடிக்க முடியவில்லை என்று மோரில் ஊறப்போட்டுக் கொடுப்பார். சின்ன சின்ன துண்டுகளாகவோ இல்லை அம்மியில் பொடித்தோ அதுவும் சுவையாக இருக்கும். நானும் அப்படிச் சாப்பிடுவதுண்டு!!!!!! சுவைக்காக <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61946685399326569912020-08-19T08:23:42.142+05:302020-08-19T08:23:42.142+05:30ஆஹா கீதாக்கா புழுங்கலரிசி முறுக்கு !!! நல்லா வந்தி...ஆஹா கீதாக்கா புழுங்கலரிசி முறுக்கு !!! நல்லா வந்திருக்கே கீதாக்கா. சூப்பர் ப்ளீஸ் கொஞ்சம் அனுப்புங்க ஹா ஹா ஹா.<br /><br />பார்த்ததும் பு அ ஊறப் போடத் தோன்றிவிட்டது.<br /><br />நம் வீட்டில் புழுங்கலரிசியில்தான் செய்வாங்க. கிச்சாவுக்கு பச்சரி மாவில்தானே செய்யணும் செய்தேன். அப்புறம் புகுந்த வீட்டில் எப்பவுமே பச்சரிசிலதான் செய்வாங்க. அவங்க புஅ அதிகம் பயன்படுத்துவதில்லை.<br /><br />நான் நம் வீட்டில் புழுங்கலரிசியிலும் செய்வதுண்டு. இப்ப பார்த்தாச்சா உடனே கை துறு துறுன்னு வருது ஹா ஹா<br /><br />கீதா<br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56523864268425927312020-08-19T06:35:48.302+05:302020-08-19T06:35:48.302+05:30வாங்க கில்லர்ஜி, அது என்ன "புதிம" படம்? ...வாங்க கில்லர்ஜி, அது என்ன "புதிம" படம்? புதிய?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78669610910173968792020-08-19T06:34:29.685+05:302020-08-19T06:34:29.685+05:30எனக்கும் முறுக்கு சாப்பிட அவ்வளவு ஆசை இல்லைதான். ம...எனக்கும் முறுக்கு சாப்பிட அவ்வளவு ஆசை இல்லைதான். மாமாவுக்குச் சாப்பிடணும்னு தோணித்து. கொரோனாவுக்கு முன்னால் இங்கே அஷ்வின் என்னும் கடையில் முறுக்கு வாங்கி வருவார். ஓமமோ என்னமோ அரைத்துப் போட்டுக் கொஞ்சம் காரமாகவே முறுக்கு இருக்கும். ஆனால் உளுத்தமாவு சேர்த்துப் பண்ணி இருப்பாங்களானு எனக்கு சந்தேகமா இருக்கும். வெளியே வாங்கி இப்போ ஆறு மாசம் ஆச்சே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com