tag:blogger.com,1999:blog-18675072.post275912171666126479..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அரிசி சாகுபடி செய்வோமா? 3Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-18675072.post-8294584330679706012015-10-08T18:54:37.093+05:302015-10-08T18:54:37.093+05:30முன்னோர்கள் சொல்லி வைத்தது ஒவ்வொன்றுக்கும் பல காரண...முன்னோர்கள் சொல்லி வைத்தது ஒவ்வொன்றுக்கும் பல காரணங்கள் இருந்தன. மனிதன் கேட்பானோ மாட்டானோ என்று அந்த நல்ல பழக்கங்களை அவனின் மத நம்பிக்கைகளோடு இணைத்தார்கள். கோவிலைச் சுற்றுவது கூட நடைப்பயிற்சிதானே.. களிமண் பிள்ளையாரைக் கரைப்பது தண்ணீர் வீணாகாமல் ஆறுகளில் களிமண் சேர.. ம்ம்ம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14345724852349558702015-10-08T18:51:53.276+05:302015-10-08T18:51:53.276+05:30ஆங்கிலேயர்கள் அவர்கள் வசதிக்காக வைத்ததுதான் யூகலிப...ஆங்கிலேயர்கள் அவர்கள் வசதிக்காக வைத்ததுதான் யூகலிப்டஸ் மரங்கள், கருவேலம் ஆகியவை கூட! நடைப்பயிற்சி... அதுதான் கைகூட மாட்டேன் என்கிறது! சோம்பேறியாய் இருக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21858660451958376692015-10-08T18:42:06.852+05:302015-10-08T18:42:06.852+05:30பழுப்பு அரிசி விலை அதிகமோ? வாங்கி சமைத்து பார்க்க ...பழுப்பு அரிசி விலை அதிகமோ? வாங்கி சமைத்து பார்க்க வேண்டும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com