tag:blogger.com,1999:blog-18675072.post3116003203640117734..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 8Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-8424768878719972612018-10-17T18:52:36.431+05:302018-10-17T18:52:36.431+05:30//சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்ற...//சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றியதால் இங்கே அம்பிகையை மூத்தவள் என்கிறார். இன்னும் தெளிவாய்ச் சொல்லப் போனால் அம்பிகையில் மும்மூர்த்திகளும் அடக்கம்//நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47396927411655655032018-10-17T18:47:00.666+05:302018-10-17T18:47:00.666+05:30நானும் இடது கால் பாதத்தின் மேல்புறம் வலி இருந்து க...நானும் இடது கால் பாதத்தின் மேல்புறம் வலி இருந்து கொண்டு இருக்கிறது.<br />வலி மருந்துகள் தடவி கேட்கவில்லை. டாகடரிடம் போய் கொண்டு இருக்கிறேன்.<br />உபாதை அதிகமில்லாமல் இருக்க நீங்கள் சொல்வது போல் அம்பிகையை வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.<br /><br />உதவிக்கு ஆள் வைத்து இருப்பது நல்லது. மற்ற வேலைகள் செய்ய பலம் வேண்டும் இல்லையா? <br />ஓய்வு எடுத்து எடுத்து வேலை செய்யுங்கள்.<br />உங்கள் பிராத்தனைக்கு நன்றி கீதா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2903577317540558352018-10-17T18:42:24.526+05:302018-10-17T18:42:24.526+05:30மனோ வாக்கு காயங்களாகிய திரிகரணங்களிலிருந்து
சிலவற்...மனோ வாக்கு காயங்களாகிய திரிகரணங்களிலிருந்து<br />சிலவற்றை நம்மிடமிருந்து நீக்குகின்றாள் என்று பொருள்... அஞ்ச வேண்டாம்...<br /><br />இருப்பினும் சேலை முடிச்சில் அல்லது கையில் அல்லது <br />கண்பார்வையில் எலுமிச்சங்கனியை வைத்திருப்பது நல்லது...//<br /><br /><br />நன்றி சகோ வாசித்து விட்டேன்.<br />நீங்கள் சொல்வது போல் செயல்படுத்தலாம். <br />இந்த முறை கொலு வைக்காமலே உடல் தொந்திரவு.<br />கொலுவைக்கும் போதும், அடுத்து எடுத்து வைக்கும் போதும் அம்பாளிடம் கேட்பது உடல் பலத்தையும், மனபலத்தையும் தான். மனபலம் தான் உடல் பலம் தருது. மனதளர்ச்சி பெற்றால் உடலும் தளர்ச்சி அடைந்து விடுகிறது.<br />காலில் ஏதோ பிரச்சனை அதை நீங்கள் சொல்வது போல் அன்னை சரி செய்வாள் என்று நம்புகிறேன்.<br /><br />வீட்டில் கீதா சொல்வது போல் எலுமிச்சை இருக்கிறது வீட்டில் குளிர்சாதன பெட்டிக்குள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43505404908223543112018-10-17T18:05:34.598+05:302018-10-17T18:05:34.598+05:30வாங்க நெல்லைத் தமிழரே! நன்றி.
//அம்பிகையை மூத்தவ...வாங்க நெல்லைத் தமிழரே! நன்றி. <br /><br />//அம்பிகையை மூத்தவள் என்று கூறுவதுபோல் தெரியவில்லை.//புரியலையே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75162637268452019972018-10-17T18:04:26.327+05:302018-10-17T18:04:26.327+05:30வாங்க முனைவர் ஐயா, நெடுநாட்கள் கழிச்சு வந்தமைக்கு ...வாங்க முனைவர் ஐயா, நெடுநாட்கள் கழிச்சு வந்தமைக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல் கிழமைப்படிச் சிலரும் நாள் கணக்குப்படி சிலரும் நிவேதனங்கள் செய்வார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவி ஆராதிக்கப்படுவதால் அந்த அந்த தேவியர்க்கு உகந்த நிவேதனங்கள் இருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11729192329708586812018-10-17T18:03:01.883+05:302018-10-17T18:03:01.883+05:30//இந்த சமயத்தில் அம்பாள் பணியில் மிகுந்த கவனம் கொண...//இந்த சமயத்தில் அம்பாள் பணியில் மிகுந்த கவனம் கொண்டிருப்பவர்க்கு<br />சற்றே தளர்ச்சி ஏற்படுவது இயல்பு...<br /><br />மனோ வாக்கு காயங்களாகிய திரிகரணங்களிலிருந்து<br />சிலவற்றை நம்மிடமிருந்து நீக்குகின்றாள் என்று பொருள்... அஞ்ச வேண்டாம்...// அச்சமெல்லாம் இல்லை. ஆனால் கடுமையான மனச்சோர்வு ஏற்பட்டது. எலுமிச்சை எப்போதுமே வைத்திருப்பேன். சமையலறையில் அது இல்லாமல் இருக்காது. நீங்கள் சொல்லும் இந்த விஷயம் புதிது. எனினும் அவள் அருள் இருக்கையில் கவலை ஏன்? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7768685425198872992018-10-17T18:01:07.252+05:302018-10-17T18:01:07.252+05:30வாங்க துரை, நீங்க சொல்வது சரிதான். இதுக்காக சௌந்தர...வாங்க துரை, நீங்க சொல்வது சரிதான். இதுக்காக சௌந்தரிய லகரி, தெய்வத்தின் குரல், தசமகாவித்யாவின் தேவியர் பத்தி எல்லாம் படிச்சேன். படிக்கப் படிக்கப் பரவசமா இருந்தாலும் உள்ளே போகப் போக விதிர் விதிர்த்து விடுகிறது. அதிலும் அந்த ஆறு ஆதாரங்களின் பொருள்! மிக மிக அருமையாச் சொல்லி இருந்தார் திரு அண்ணா அவர்கள். (ராமகிருஷ்ணா மடத்தின் வெளியீடுகளில் இவர் புத்தகங்கள் கிடைக்கின்றன. ) கூடவே தேவி மகாத்மியமும் படித்தேன். தேவி புராணம் அல்லது தேவி பாடம் படிக்கலாம் என நினைக்கையில் ( "நசன்" என்னும் திரு நடராஜன் எழுதியது) என் அண்ணா அதெல்லாம் வேண்டாம் எனத் தடுத்து விட்டார். அப்போ அம்பத்தூரில் இருந்தோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27320530359454802692018-10-17T17:57:18.312+05:302018-10-17T17:57:18.312+05:30உங்கள் உடல்நலம் பெற அம்பிகையைப் பிராரத்திக்கிறேன்....உங்கள் உடல்நலம் பெற அம்பிகையைப் பிராரத்திக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70063662636659945972018-10-17T17:56:44.990+05:302018-10-17T17:56:44.990+05:30வாங்க கோமதி, மருந்துகள் திங்களோடு முடிஞ்சிருக்கு. ...வாங்க கோமதி, மருந்துகள் திங்களோடு முடிஞ்சிருக்கு. இனி வரும் நாட்களில் உபாதை அதிகம் இல்லாமல் இருக்க அம்பிகையைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். செய்யும் வழக்கமான வேலைகளைச் செய்து தானே ஆகணும். இப்போ ஒரு பெண்மணியைப் பாத்திரங்கள் கழுவித் தர உதவிக்கு வைத்திருக்கிறேன். இல்லைனா தோள்பட்டை வலி ஜாஸ்தி ஆகிடுது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67146126817250274012018-10-17T17:54:46.937+05:302018-10-17T17:54:46.937+05:30வாங்க ஜிஎம்பி ஐயா, நான் நவராத்திரி பூஜை செய்தது இல...வாங்க ஜிஎம்பி ஐயா, நான் நவராத்திரி பூஜை செய்தது இல்லை. சுந்தரகாண்டம் நவாக பாராயணம் படிப்பேன். இந்த வருஷம் முடியலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44419245307647321242018-10-17T12:09:41.432+05:302018-10-17T12:09:41.432+05:30பெரிய, ஆழமான, நிறைய விஷயங்களைக் கொண்ட இடுகை.. படித...பெரிய, ஆழமான, நிறைய விஷயங்களைக் கொண்ட இடுகை.. படித்து மகிழ்ந்தேன். அம்பிகையை மூத்தவள் என்று கூறுவதுபோல் தெரியவில்லை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30883610593619928862018-10-17T11:34:48.151+05:302018-10-17T11:34:48.151+05:30கும்பகோணத்தில் நவராத்தியின்போது சில வீடுகளில் குறி...கும்பகோணத்தில் நவராத்தியின்போது சில வீடுகளில் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட சுண்டல்களையும், பலகாரங்களையும் செய்வதைப் பார்த்துள்ளேன். உங்களுடைய பதிவு அதனை நினைவூட்டியது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32480640844206068052018-10-17T08:52:28.497+05:302018-10-17T08:52:28.497+05:30பதிவை வாசிக்க வாசிக்க மேனி சிலிர்க்கின்றது...
செய...பதிவை வாசிக்க வாசிக்க மேனி சிலிர்க்கின்றது...<br /><br />செய்திகள் ஓரளவுக்கு அறிந்ததுதான் எனினும் <br />நவராத்திரி சமயத்தில் தனியாக இருந்து அவளுடைய புராணத்தில் ஆழ்கின்றபோது -<br />சொல்வதற்கு இயலவில்லை... சொல்வதும் ஆகாது...<br /><br />அவளருள் கூட வர - அவரவரும் உணர்ந்து கொள்ள வேண்டியது தான்!...<br /><br />கீழ்க்கண்ட விஷயத்தை -<br />தங்களுக்கும் அன்பின் கோமதி அரசு அவர்களுக்குமாகச் சொல்கிறேன்.. <br /><br />இந்த சமயத்தில் அம்பாள் பணியில் மிகுந்த கவனம் கொண்டிருப்பவர்க்கு<br />சற்றே தளர்ச்சி ஏற்படுவது இயல்பு...<br /><br />மனோ வாக்கு காயங்களாகிய திரிகரணங்களிலிருந்து<br />சிலவற்றை நம்மிடமிருந்து நீக்குகின்றாள் என்று பொருள்... அஞ்ச வேண்டாம்...<br /><br />இருப்பினும் சேலை முடிச்சில் அல்லது கையில் அல்லது <br />கண்பார்வையில் எலுமிச்சங்கனியை வைத்திருப்பது நல்லது...<br /><br />நேற்றே பதிவினை வாசித்து விட்டேன்...<br />இணைய வேகம் குறைவு..<br /><br />வாழ்க நலம்.. வளர்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78119638517112033662018-10-16T17:30:34.718+05:302018-10-16T17:30:34.718+05:30அன்னையின் அருளை உங்கள் பதிவால் படித்து பெற்றுக் க...அன்னையின் அருளை உங்கள் பதிவால் படித்து பெற்றுக் கொள்கிறேன்.<br /><br />அம்பிகையை வணங்கி எல்லா நலங்களையும் எல்லோருக்கும் வழங்க வேண்டுகிறேன்.<br />உடல் நலம் எப்படி இருக்கிறது? உங்களுக்கு?<br />எனக்கும் கொஞ்சம் உடல் நலம் இல்லை அம்பாளிடம் உடல் நலத்தை அருள கேட்டுக் கொள்கிறேன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18997411281347044342018-10-16T15:34:44.469+05:302018-10-16T15:34:44.469+05:30நவராத்திரி சமயம் தினமும் லலிதா சஹஸ்ரநாம் பாராயணம் ...நவராத்திரி சமயம் தினமும் லலிதா சஹஸ்ரநாம் பாராயணம் பொற்றாமரை நாணாயங்களால்அர்ச்சனை செய்துவழிபடுகிறாள் என் மனைவி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com