tag:blogger.com,1999:blog-18675072.post313416224880036757..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: சடங்குகள் செய்வது குறித்து ஒரு பார்வை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-18675072.post-83797092107025544232016-08-28T20:35:55.124+05:302016-08-28T20:35:55.124+05:30கதையைப் படித்தேன். பின்னூட்டங்களை படிக்க முடியவில...கதையைப் படித்தேன். பின்னூட்டங்களை படிக்க முடியவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63424970992892072202016-08-28T20:33:36.524+05:302016-08-28T20:33:36.524+05:30பிரதிலிபியில் கண்ணனின் இந்தக் கதைக்கு என்னுடைய பின...பிரதிலிபியில் கண்ணனின் இந்தக் கதைக்கு என்னுடைய பின்னூட்டங்களைக் காணலாம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63192178496093613752016-08-26T05:48:04.037+05:302016-08-26T05:48:04.037+05:30உண்மையை ஒத்துக் கொண்டு தானே ஆகவேண்டும். :)உண்மையை ஒத்துக் கொண்டு தானே ஆகவேண்டும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21564296363737896972016-08-25T20:29:50.782+05:302016-08-25T20:29:50.782+05:30கீதா மேடம்.. உங்களுடைய பின்னூட்டம் நன்றாக இருக்கு....கீதா மேடம்.. உங்களுடைய பின்னூட்டம் நன்றாக இருக்கு. 'அனுபூதி 'நிலைக்கு எட்டுவதற்கே எத்தனை பிறப்புகள் இருக்கிறதோ..நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87858582692061399852016-08-25T09:44:24.146+05:302016-08-25T09:44:24.146+05:30ஆமா, இல்ல! ஹிஹிஹிஹி எல்லோருமே சிரா"ர்"த்...ஆமா, இல்ல! ஹிஹிஹிஹி எல்லோருமே சிரா"ர்"த்தம் என்றே எழுதுகின்றனர், சொல்கின்றனர். இன்னும் சிலர் நான் சிராத்தம் என்று சொன்னால் அழுத்தம் திருத்தமாக "சிரா"ர்"த்தம்" என்று சொல்லிவிட்டுக் கொஞ்சம் பெருமையுடன் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். :))))))<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45767401309439717522016-08-25T09:43:06.272+05:302016-08-25T09:43:06.272+05:30இன்னும் சொல்லப் போனால் மற்ற மதத்தவர்களும் தங்கள் ம...இன்னும் சொல்லப் போனால் மற்ற மதத்தவர்களும் தங்கள் முன்னோர் இறந்த நாளில் நினைவு நாளாக அனுஷ்டிப்பதோடு கல்லறைகளுக்கோ அடக்கம் செய்த இடங்களுக்கோ சென்று பூக்களை அவர்களுக்குப் பிடித்த உணவு, உடைகளை வைத்து வணங்குகின்றனர். ஆகவே இது மக்கள் அனைவருக்கும் பொதுவாக உள்ள ஒரு நியதி தான்! இந்தியர்களுக்கு மட்டுமல்ல. செய்யும் முறை தான் மாறுபட்டிருக்கிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79603833779419673222016-08-25T09:41:29.504+05:302016-08-25T09:41:29.504+05:30வாங்க சுரேஷ், நீங்க சொல்வதே தான் நான் சொல்வதும்! ச...வாங்க சுரேஷ், நீங்க சொல்வதே தான் நான் சொல்வதும்! சரியான புரிதல் இல்லாமல் எல்லாவற்றையும் தவறாகவே பார்ப்பதால் வரும் பிரச்னைகள் இதெல்லாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41430673391668239332016-08-25T09:40:46.824+05:302016-08-25T09:40:46.824+05:30தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐ...தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு<br />ஐம்புலத்தாறு ஓம்பல் தலைGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79447652714489039742016-08-25T09:40:35.831+05:302016-08-25T09:40:35.831+05:30ம்ம்ம்ம், ஆமாம், இப்படி நிறையப் பேரைச் சொல்லலாம் த...ம்ம்ம்ம், ஆமாம், இப்படி நிறையப் பேரைச் சொல்லலாம் தான்! :) ஆனால் இது என்னமோ பிராமணர்கள் மட்டுமே செய்யக் கூடிய சடங்காகவும், அவங்க தான் மற்றவர்களை வற்புறுத்திச் செய்ய வைப்பதாகவும் தோற்றம் அளிக்கிறது! தென்புலத்தோர் குறித்து வள்ளுவர் எழுதாததா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78911210651187012612016-08-25T09:37:53.881+05:302016-08-25T09:37:53.881+05:30ஜீவி சாரின் பதிவில் உங்கள் மேலதிக விளக்கம் குறித்த...ஜீவி சாரின் பதிவில் உங்கள் மேலதிக விளக்கம் குறித்து மீண்டும் அறிந்தேன். அத்தகைய நிலையை என்னால் எல்லாம் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, இன்னும் ஜென்மங்கள் இருந்தாலும் அடைய முடியுமா என்பது சந்தேகமே! "தான்" "நான்" அற்றுப் போவது எத்தகையதொரு உயர்ந்த நிலை. யோகிகளுக்கும், சித்தர்களுக்கும், ஞானிகளுக்குமே லபிக்கக் கூடிய ஒன்றல்லவோ! நானெல்லாம் கீழே தான் நிற்கிறேன். பக்தி நிலையில் கூட படிகளுக்குக் கீழேயே தரையில் நின்று கொண்டு தான் எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கேன். படியில் கால் வைக்கும் தைரியம் கூட எனக்கில்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27632578772058572112016-08-25T06:19:25.176+05:302016-08-25T06:19:25.176+05:30//சிரார்த்தம் குறித்து விரிவாக பதிவிலும் பின்னூட்ட...//சிரார்த்தம் குறித்து விரிவாக பதிவிலும் பின்னூட்டங்களிலும் படித்து//<br /><br />ஹிஹிஹி..... சுரேஷ்... பின்னூட்டத்தில் படித்திருந்தால் ர் சேர்த்திருக்கக் கூடாதே....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9208421439811594322016-08-24T19:32:45.301+05:302016-08-24T19:32:45.301+05:30சிரார்த்தம் குறித்து விரிவாக பதிவிலும் பின்னூட்டங்...சிரார்த்தம் குறித்து விரிவாக பதிவிலும் பின்னூட்டங்களிலும் படித்து பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். சிரார்த்த காரியங்களின் போது குழந்தைகள் சாப்பிட தடை இல்லை! வெளி உணவாக இருந்தாலும் சிரார்த்த சமையல் ஆரம்பிக்கும் முன் சாப்பிட்டுவிட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்திவிட வேண்டும். அதுபோல பிராமணார்த்தம் இருந்தவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பிண்டம் போட்டவுடன் பட்சணங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். அதில் கட்டுப்பாடுகள் யாரும் விதிப்பது இல்லை! நல்லதொரு பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34139693036831627462016-08-24T17:09:04.356+05:302016-08-24T17:09:04.356+05:30கும்பகர்ணனை மறந்து விட்டீர்களே!
"என்னோடு வந்...கும்பகர்ணனை மறந்து விட்டீர்களே!<br /><br />"என்னோடு வந்து விடு" என்று கும்பகர்ணன் அழைக்கும் பொழுது, "உன்னோடு வந்து விட்டால், நம் அண்ணன் இராவண்னுக்கு "எள் நீர் இறைத்து கடன் கழிப்பாரைக் காட்டாய்" என்கிறானே!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71668785692065392192016-08-24T07:02:36.696+05:302016-08-24T07:02:36.696+05:30//பிராமணர் அல்லாதவர் தற்போதுதான் இந்த பித்ரு தர்ப்...//பிராமணர் அல்லாதவர் தற்போதுதான் இந்த பித்ரு தர்ப்பணம் போன்றவற்றை பிராமணர்களைக் கொண்டு செய்கிறார்கள்.//<br /><br />காசியில் போய்ப் பார்த்தால் பிராமணர் அல்லாதவர்கள் ஈமச்சடங்குகள் செய்வதற்கான மடங்கள் பல நூறு ஆண்டுகளாக அங்கே இருந்து தொண்டாற்றி வருவதைப் பார்க்க முடியும். அதில் பிரபலமானது திருப்பனந்தாள் மடம், நாட்டுக்கோட்டை நகரத்தார் மடம், ஆதி சைவ மடம் போன்றவை! இந்து மதம் என்ற ஒன்று அந்நியர்களால் பெயர் சூட்டப்பட்ட ஒன்று! ஆகவே அதை எல்லோரும் எப்போதும் கடைப்பிடித்தே வந்தார்கள். தொல்காப்பியர் காலத்திலேயே கண்ணனை மாயோன் என்று குறிப்பிட்டு வந்திருக்கின்றனர். முருகப் பெருமான் வழிபடப் பட்டிருக்கிறான். சிவனை வழிபட்டிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. <br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41284420334482285832016-08-24T06:59:04.567+05:302016-08-24T06:59:04.567+05:30வர்ணாசிரமம் குறித்த புரிதலே பலருக்கும் சரியாக இல்ல...வர்ணாசிரமம் குறித்த புரிதலே பலருக்கும் சரியாக இல்லையோ? ஏனெனில் வர்ணாசிரமத்தில் எங்கேயும் பிராமணனுக்கு மட்டுமே சடங்குகள், சிராத்தம், காயத்ரி என்று இருந்ததில்லை. ஶ்ரீராமர் தன் தகப்பனுக்கு ஈமச் சடங்குகள் செய்திருக்கிறார். ஶ்ரீகிருஷ்ணன் தன் தாய், தகப்பனுக்குச் செய்திருக்கிறார். குஜராத்தில் ஶ்ரீகிருஷ்ணன் தன் தாய்க்கு ஈமச்சடங்குகள் செய்த இடம் மாத்ருகயா என்னும் பெயரில் இன்றளவும் பலரும் அங்கே சென்று தங்கள் தாய்க்கான ஈமச் சடங்குகளைச் செய்யும் இடமாக இருந்து வருகிறது. பஞ்சபாண்டவர்கள் போர் முடிந்ததும் இறந்த கௌரவர்கள் அனைவருக்கும் எள்ளும் தண்ணீரும் விட்டனர். பீஷ்ம பிதாமஹருக்காக இந்தியாவில் பீஷ்மாஷ்டமி சமயம் (ரதசப்தமிக்கு மறுநாள் தை மாதம்) ஆண், பெண் உள்பட நம்பிக்கை உள்ள சகலமானோரும் பீஷ்மருக்கு எள்ளும், தண்ணீரும் விட்டு வருகின்றனர். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளிலேயே வர்ணாசிரமத்தின் உண்மையான கோட்பாடுகள் அழிய ஆரம்பித்து ஜாதிப் பிரச்னைகள் தலை தூக்க ஆரம்பித்துப் பதினெட்டு, பத்தொன்பதில் முழு வேகத்துடன் செயல்பட ஆரம்பித்து விட்டது. இன்றளவும் தொடர்கிறது வருத்தமான விஷயம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82738816482363055492016-08-24T06:54:40.302+05:302016-08-24T06:54:40.302+05:30ஐயா, நீங்கள் சொல்வது அனுபூதி நிலையில் செயல்படுவது ...ஐயா, நீங்கள் சொல்வது அனுபூதி நிலையில் செயல்படுவது என்பது எத்தனை உயர்ந்த நிலை. என் போன்ற சாமானியர்களால் அடைய முடியுமா? நான் என்ன ஆவுடையக்காளா? சக்கரத்தம்மாளா? அனுபூதி நிலையை அடைந்தவர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லைதான்! ஆனால் என் போன்ற சாமானியர்களுக்கு இதிலெல்லாம் அனுபூதி நிலையை அடைந்தாற்போல் நடந்து கொள்ள முடியாது என்பதே உண்மை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45864578820471543842016-08-24T06:52:01.270+05:302016-08-24T06:52:01.270+05:30யாரும் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. அவரவர் விரு...யாரும் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. அவரவர் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம். ஆனால் கதாசிரியரின் கருத்துச் சரியில்லை என்பதைச் சுட்டவே எழுதப்பட்ட பதிவு இது. எல்லாவற்றிற்கும் இன்னொரு கோணம் உண்டு. அதைத் தான் சொல்லி இருக்கிறேன். நான் சொல்வதும், செய்வதுமே சிறந்தது என்னும் நினைப்பு என்னுள் இருந்தால் எங்க வீட்டிலேயே எல்லோரையும் கட்டாயப்படுத்தி மாற்றி இருக்க வேண்டும். என்னளவில் தான் நான் எல்லாவற்றையும் கடைப்பிடிப்பது. மற்றபடி சொந்த மகனாகவே இருந்தாலும் வற்புறுத்துவது என்பதே இல்லை! :) கேட்டால் தான் சொல்லுவேன். இங்கே பகிர்ந்தது எங்கானும் ஓர் மூலையில் இருப்பவர்க்காவது அவர்களுக்காவது இதன் தாத்பரியம் போய்ச் சேரட்டும். புரிந்து கொண்டு செயலாற்றட்டும் என்பதற்காகத் தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86340241879604742172016-08-23T23:03:11.761+05:302016-08-23T23:03:11.761+05:30நான் செய்கிறவன் என்ற எண்ணம் இல்லாமல் -என் செய்...நான் செய்கிறவன் என்ற எண்ணம் இல்லாமல் -என் செய்கைகளில் <br />நான் ஆட்டுவிக்கப்படுகிறேன் என்ற அனுபூதி நிலையில் செயல் படும் <br />நிலையில் மட்டுமே --<br /><br /><br />"The ball no question makes , but Right or Left as strikes the Player it goes , And He who tossed thee into the Field ,He knows about it all,He ,He knows,<br />The mooving finger writes and having writ mooves on,nor all thy wit or piety<br />shall lure it to cancell half a line, nor all thy tears shall wash out a word of it.."<br /><br />என்பது போல் ..<br /><br />V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78180996818410099792016-08-23T18:50:05.268+05:302016-08-23T18:50:05.268+05:30
அப்பாடா. எல்லோரும் கமெண்ட் போட்டு விட்டார்கள். ...<br />அப்பாடா. எல்லோரும் கமெண்ட் போட்டு விட்டார்கள். நான் மட்டும் போடவில்லை என்பது உறுத்துகிறது.<br /><br />அவரவர் கருத்துக்கள் அவரவருக்கு. ஒன்று மட்டும் நிச்சயம். இந்த சிராத்தம் காயத்ரி போன்றவை வர்ணாசிரம தர்மத்தின்படி பிராமணன் என்று வகைப் படுத்தவர்களுக்கு மட்டுமே. மற்றவர்களுக்கு இல்லாமல் இருந்தது. முன்னோர் வழிபாடு என்பது பிராமணர் அல்லாதார் "இந்து மதம்" என்பதைக் கடைப்பிடிக்கத் துவங்கும் முன்பே அவர்கள் வழக்கத்தில் இருந்தது. பிராமணர் அல்லாதவர் தற்போதுதான் இந்த பித்ரு தர்ப்பணம் போன்றவற்றை பிராமணர்களைக் கொண்டு செய்கிறார்கள்.<br /><br />சம்பிரதாயம், சடங்கு, வழிபாடு என்பவை எல்லாம் ஒரு நம்பிக்கையின் பேரால் செய்யப்படுவது. ஒருவருடைய நம்பிக்கை மற்றவர்க்கு மூட நம்பிக்கை ஆக இருக்கலாம். எது எப்படி ஆயினும் நான் சொல்வதும் செய்வதும் மட்டுமே சரி, சிறந்தது என்று "முயலுக்கு மூன்று கால் என்று சாதிப்பது சரியல்ல".<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73423174123682076862016-08-23T13:14:28.736+05:302016-08-23T13:14:28.736+05:30மாலி சார், மேலே நீங்கள் சொல்லியிருப்பதை தமிழில் ச...மாலி சார், மேலே நீங்கள் சொல்லியிருப்பதை தமிழில் சொல்லுங்களேன். என் தளத்தில் நீங்கள் கேட்டிருப்பதற்கு பதில் சொல்ல உபய்யோகமாக இருக்கும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70674608122909920622016-08-22T21:08:40.772+05:302016-08-22T21:08:40.772+05:30The ( My ) message is valid, only if you do everyt...The ( My ) message is valid, only if you do everything without ' do-er-ship ' " AHAM KAARA VIMOOTAATHMAA KARTAAHAMITHI MANYATHE " CHAP.iii-27.<br /><br />V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26395542663563635892016-08-22T12:48:40.871+05:302016-08-22T12:48:40.871+05:30அனைவருக்கும் தெரிந்த ஓர் கதை! ஓர் ஏழை பிராமணன், மி...அனைவருக்கும் தெரிந்த ஓர் கதை! ஓர் ஏழை பிராமணன், மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான். மஹாவிஷ்ணுவும், மஹாலக்ஷ்மியும் அத்தகைய கஷ்டத்தில் கூட அவனின் பக்தியை நினைத்து நினைத்து மகிழ்ச்சி கொண்டிருந்தார்கள். ஆகவே தேவிக்கு அவனுக்கு எவ்வகையிலாவது உதவ வேண்டும் என்னும் எண்ணம். உதவ நினைத்தாள். விஷ்ணு தடுத்தார்! அவனுக்கு இந்தப் பிறவியில் இந்தக் கஷ்டத்தைப் பட்டாக வேண்டும் என்பது விதி! விதிக்கு மாறாக ஏதும் செய்ய முடியாது! என்று லக்ஷ்மி தேவியோ நான் மாற்றிக் காட்டுகிறேன் என்று சொன்னாள். ஒரு நாள் அவன் கோயிலுக்குச் சென்று வரும் வழியில் தங்கக் காசுகள் நிறைந்த ஓர் மூட்டையைப் போட்டாள். அவனும் கோயிலுக்குச் சென்றான். திரும்பி வரும் வழியில் ஓர் குருடனைப் பார்த்தான். அவன் நடப்பதைப் பார்த்த இந்த ஏழைக்குத் தானும் அவன் மாதிரி நடக்க முயற்சிக்க வேண்டும், தன்னால் முடிகிறதா என்னும் விபரீத ஆசை தோன்ற அப்படியே நடந்தவன் அந்தத் தங்கக் காசுகள் நிறைந்த மூட்டையைத் தாண்டிச் சென்று விட்டான். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79041023181445229312016-08-22T12:45:15.892+05:302016-08-22T12:45:15.892+05:30ஒரு பக்கம் கடவுள் இல்லைனு சொல்ல வேண்டியது; இன்னொரு...ஒரு பக்கம் கடவுள் இல்லைனு சொல்ல வேண்டியது; இன்னொரு பக்கம் அனைத்தும் இறைவன் சங்கல்பப்படி நடக்கிறது என்பது! :)))) கடவுள் இல்லைனால் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நாம் நடத்துவது தானே. அதன் விளைவுகளுக்கு நாம் தானே பொறுப்பு. கடவுள் இருப்பதை உண்மையாக நம்புபவன் தான் தான் செய்யும் செயல்களுக்கான பொறுப்பைக் கடவுள் மேல் சுமத்துவான்; சுமத்த முடியும்! நம்பாதவர்கள் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் கடவுளின் இருப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகத் தான் ஆகும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27992266871273246132016-08-22T12:43:32.360+05:302016-08-22T12:43:32.360+05:30நம் காரியங்களுக்கு நாமே பொறுப்பு என்பதை மறக்கக் கூ...நம் காரியங்களுக்கு நாமே பொறுப்பு என்பதை மறக்கக் கூடாது. கடவுள் நமக்கு வழி தான் காட்டுகிறார். ஒரு கொலைகாரன் கொலை செய்து விட்டு பின்னர் இறைவன் சங்கல்பப்படியே கொலை செய்தேன் என்று கூறி விட்டுத் தப்பிக்கலாமா? சொல்வதே அபத்தமாக இல்லையா? நமக்கு மூளை, சிந்திக்கும் திறன், நல்லது, கெட்டதை எடைபோட்டுப் பார்க்கும் திறன் அனைத்தையும் கடவுள் இலவசமாகக் கொடுத்திருக்கிறார். அதைப் பயன்படுத்துவதில் தான் நம் திறமை, சாமர்த்தியம் வெளிப்படும்! இறைவனிடம் பரிபூரண சரணாகதி என்பதையே பலரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. என்ன செய்தாலும் இறைவன் ஏற்றுக் கொள்வான்; அதற்கு தண்டனையோ வெகுமதியோ அவன் கொடுக்க மாட்டான் என்று நினைப்பது சரியல்ல! ஒரு விஷயம் கவனத்தில் வைக்கணும். நாம் நல்லது செய்தால் இறைவனிடமிருந்து வெகுமதி கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது போல் தவறு செய்தாலும் அவன் தண்டனை கொடுப்பான் என்றும் எதிர்பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் செய்த தவறுகளை இறைவன் சுட்டிக் காட்டி இருக்கிறான். வருந்த வைத்திருக்கிறான். அதன் பின் விளைவுகளையே நான் அதற்கான தண்டனையாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இதெல்லாம் அவரவர் மனப் பக்குவத்தைப் பொறுத்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44382082964408553762016-08-22T12:39:02.554+05:302016-08-22T12:39:02.554+05:30நன்றி.நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com