tag:blogger.com,1999:blog-18675072.post3164138860970724841..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கனுப்பிடியும், பொங்கல் பரிசும்.Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-18675072.post-31925889279927321002021-01-19T16:49:04.560+05:302021-01-19T16:49:04.560+05:30வாங்க கில்லர்ஜி. என் வேண்டுகோளுக்கு இணங்கி வந்ததுக...வாங்க கில்லர்ஜி. என் வேண்டுகோளுக்கு இணங்கி வந்ததுக்கு நன்றி. ஹிஹிஹி, "சீர்" என்றால் புரியலையா? சரிதான்! :)))) மற்றக் கருத்துகளுக்குப் பின்னர் பதில் கூறுவேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41662279059829775652021-01-17T13:33:41.267+05:302021-01-17T13:33:41.267+05:30திருவரங்கத்தில் தொடரும் மழை - ஆமாம் எனக்கும் செய்த...திருவரங்கத்தில் தொடரும் மழை - ஆமாம் எனக்கும் செய்தி வந்தது! :) <br /><br />பரிசு - வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71411816666834775502021-01-17T06:55:20.753+05:302021-01-17T06:55:20.753+05:30மழையோடு தொடர்ந்து சுக்ரதிசையும் அடிக்கட்டும்.
பரி...மழையோடு தொடர்ந்து சுக்ரதிசையும் அடிக்கட்டும்.<br /><br />பரிசு அழகாக இருக்கிறது.<br /><br />மழை வேண்டும்தான் என்பதை மக்கள் அனைவரும் உணரவேண்டும்<br /><br />அந்த சீர் என்பது எனக்கு விளங்கவில்லை காரணம் தமிழில் புரிதல் எனக்கு குறைவுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86083178284581332452021-01-16T15:12:59.214+05:302021-01-16T15:12:59.214+05:30நன்றி திரு தனபாலன். நான் குறைவாத் தான் சீர் கேட்டி...நன்றி திரு தனபாலன். நான் குறைவாத் தான் சீர் கேட்டிருக்கேன் என்பது இங்கே யாருக்குப் புரியுது! ஹூம்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19430039164107381772021-01-16T15:12:21.494+05:302021-01-16T15:12:21.494+05:30எங்கே! ஏடிஎம்! எல்லோரும் கழுவற மீனில் நழுவற மீனாக ...எங்கே! ஏடிஎம்! எல்லோரும் கழுவற மீனில் நழுவற மீனாக இருக்கும் தம்பிகள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! சீர் னு எழுதிப் பார்த்துக்கணும் போலிருக்கே! :)))))))) உங்களுக்குத் தான் நான் நன்றி சொல்லணும் ஏடிஎம். பரிசுகளுக்கும் நன்றி. புடைவையைப் பார்த்தவங்க எல்லோருமே மனமாரப் பாராட்டினார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67085542871109136402021-01-16T15:10:57.488+05:302021-01-16T15:10:57.488+05:30வாங்க கமலா, தாமதம் ஆனால் என்ன? என்னாலும் இப்போதெல்...வாங்க கமலா, தாமதம் ஆனால் என்ன? என்னாலும் இப்போதெல்லாம் முன் போல் வர முடிவதில்லை. அதிகம் பதிவுகள் எழுதுவதும் இல்லை. நேரம் என்னவோ நெருக்குப்பிடியாக ஆகிவிட்டது. மெதுவாக நேரம் கிடைக்கையில் வாங்க. பரவாயில்லை. சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும். கவலை வேண்டாம். வாழ்த்துகளுக்கு நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77788656068547114902021-01-16T15:08:58.741+05:302021-01-16T15:08:58.741+05:30எப்படியானாலும் பச்சை மஞ்சள் கிடைக்கையில் வாங்கி வை...எப்படியானாலும் பச்சை மஞ்சள் கிடைக்கையில் வாங்கி வைத்துக் கொண்டால் ஊறுகாய் போடலாம். அல்லது தினம் பச்சை மஞ்சளை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். நான் நெல்லிக்காய்ச் சாறு எடுக்கையில் பச்சை மஞ்சளையும் சேர்த்துடுவேன். அடுத்த மாதம் மாவடுப் பருவம் வருகையில் அதற்குக் கடுகு+மி.வத்தல்+பச்சை மஞ்சள் அரைச்சு விட்டு உப்புப் போட்டு ஊற வைக்கலாம். மஞ்சளை நறுக்கிக் காய வைச்சு வீட்டிலேயே மஞ்சள் பொடி தயார் செய்துக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57200146920107154932021-01-16T12:29:29.689+05:302021-01-16T12:29:29.689+05:30சீர்கள் கேட்டது குறைவு தான்... (!)
பரிசு கிடைத்தத...சீர்கள் கேட்டது குறைவு தான்... (!)<br /><br />பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19612615562970923012021-01-16T09:37:12.229+05:302021-01-16T09:37:12.229+05:30நீங்கள் பரிசு பெற்றதில் உங்களை விட எனக்கு சந்தோசம்...நீங்கள் பரிசு பெற்றதில் உங்களை விட எனக்கு சந்தோசம் ❤️. பொங்கல் சீர் வந்ததும் படம் போடுங்க மாமி 🙂அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91515881329010842252021-01-16T06:56:13.524+05:302021-01-16T06:56:13.524+05:30வணக்கம் சகோதரி
பதிவு அருமை. கணுப்பிடி வைத்ததற்கும...வணக்கம் சகோதரி<br /><br />பதிவு அருமை. கணுப்பிடி வைத்ததற்கும், எல்லோருக்கும் அன்புடன் வாழ்த்துகள் தெரிவித்தமைக்கும் ரொம்ப மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். உங்களுக்கு இந்த தடவை பண்டிகை இல்லையென்றாலும், ஆர்வத்துடன் எந்த சம்பிரதாயங்களை விடாமல் கவனிக்கிறீர்களே..(அதுவும் இந்த விடா மழையில்) முதலில் அதற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். <br /><br />சஹானா தளத்தில் நீங்கள் அதிக பதிவுகள் எழுதி பரிசு வாங்கியிருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்கள்.. ராதா கிருஷ்ணன் பரிசு போம்மை நன்றாக உள்ளது. மேலும் தொடர் பரிசுகள் பெறவும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.<br /><br />எனக்கு இங்கே நெட் பிரச்சனை. உடனே வர இயலவில்லை. மேலும் சில நாட்கள் எந்த பதிவுக்குமே வர இயலாமல் போகுமளவிற்கு பிரச்சனை வரலாம். ஆனால் அதற்குள் சரியாகி விட்டால் நல்லது. பார்க்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74202605756256556022021-01-16T06:39:33.869+05:302021-01-16T06:39:33.869+05:30நல்லபடியாக கனுப்பொங்கல் முடிந்ததற்கு வாழ்த்துகள். ...நல்லபடியாக கனுப்பொங்கல் முடிந்ததற்கு வாழ்த்துகள். நாம் எவ்வளவு கொடுப்போம் என்பதை விடக் கொடுப்பது தானே முக்கியம்! அந்த வகையில் நீங்கள் அன்போடு எதைக் கொடுத்தாலும் உங்க சகோதரிகளுக்குப் பிடித்தமானதாகவே இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68742151605432995362021-01-16T06:38:25.337+05:302021-01-16T06:38:25.337+05:30ஶ்ரீராம், இந்த வருஷம் இங்கே காலண்டர் வரத்துக் கம்ம...ஶ்ரீராம், இந்த வருஷம் இங்கே காலண்டர் வரத்துக் கம்மி தான். இந்தப் பரிசுப் பொருள் மனதில் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது அல்லவா? அதான் முக்கியம்! வாழ்த்துகளுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58671718899752597702021-01-16T06:37:17.475+05:302021-01-16T06:37:17.475+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! @ஶ்ரீராம், அதெல்லாம்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! @ஶ்ரீராம், அதெல்லாம் "மேடம்" என்றாலும் விட மாட்டோமுல்ல! மழை நேற்று மாலையிலிருந்து குறைஞ்சிருக்கு. ஆனால் கோபுரமே தெரியாத அளவுக்குப் பனி/மேகம்? மூட்டம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52982714284874109192021-01-16T06:36:20.947+05:302021-01-16T06:36:20.947+05:30வாங்க துரை. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மகிழ...வாங்க துரை. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88318881250639093382021-01-16T06:24:32.097+05:302021-01-16T06:24:32.097+05:30நேற்று சகோதரிகள் குடும்பத்துடன் வந்து சென்றார்கள்....நேற்று சகோதரிகள் குடும்பத்துடன் வந்து சென்றார்கள். எங்களால் முடிந்ததை அன்புடன் சேர்த்துக் கொடுத்தோம்! நேற்றைய உணவும் சுவையாக அமைந்திருந்தது. பாஸ் கலக்கி விட்டார். க்ரூப்பில் ஏக பாராட்டுகள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31072344751698566712021-01-16T06:23:11.859+05:302021-01-16T06:23:11.859+05:30பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள். என்னைப்பொறுத்தவரை இ...பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள். என்னைப்பொறுத்தவரை இதுபோன்ற பரிசுப்பொருட்கள் என்னை சங்கடத்தில் ஆழ்த்தும். எவ்வளவுதான் வைத்துக்கொண்டே போவது! காலண்டரும் அப்படிதான். ஒன்று போதும் என்பேன் எப்போதுமே..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73090244434306375722021-01-16T06:22:05.740+05:302021-01-16T06:22:05.740+05:30சென்னையின் மழை கொஞ்ச நாட்களாய் நெல்லை, தூத்துக்குட...சென்னையின் மழை கொஞ்ச நாட்களாய் நெல்லை, தூத்துக்குடி என்று அலைந்து அங்கும் சுற்றுகிறது போல... அளவுக்கு மிஞ்சினால் மழையும் கடுப்பு! நம் கையில் என்ன இருக்கிறது? மொட்டை மாடிக்கெல்லாம் செல்ல வேண்டாம் கீதா மேடம்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87649101265012800402021-01-15T21:18:52.272+05:302021-01-15T21:18:52.272+05:30எல்லாரும் நல்லா இருக்கணும்...ன்னு வேண்டிக்கறேன்......எல்லாரும் நல்லா இருக்கணும்...ன்னு வேண்டிக்கறேன்...<br /><br />தங்கள் அன்புக்கு நெஞ்சார்ந்த மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66949835582493629592021-01-15T20:23:27.991+05:302021-01-15T20:23:27.991+05:30வாங்க வல்லி. அங்கே இருக்கும் குளிருக்கு இதெல்லாம் ...வாங்க வல்லி. அங்கே இருக்கும் குளிருக்கு இதெல்லாம் செய்வதே பெரிய விஷயம். ஆமாம் தாமிரபரணியில் வெள்ளம்.இங்கே காவிரியில் கூட வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்திருக்காங்க. இத்தனைக்கும் மழை நீர் தான்! மேட்டூர் அணை திறக்கவே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8258329144096681692021-01-15T20:21:00.251+05:302021-01-15T20:21:00.251+05:30வாங்க ஏஞ்சல், உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். தை...வாங்க ஏஞ்சல், உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். தைமகளுக்கு இந்த சம்பிரதாயம் எல்லாம் தெரியாதே! அதான் சொல்லலை போலிருக்கு! கனுப்பிடிக்கு மட்டுமா? கார்த்திகை விளக்கு ஏத்துவதுக்கு, தீபாவளிக்கு, நவராத்திரிக்கு, ராக்கிக்கு என சகோதரர்கள் சகோதரிகளுக்குப் பரிசு மழையே பெய்து கொண்டிருக்கலாம். ஆனால் எங்கே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நாங்களும் எங்க பெண்ணுக்கு முதல் பட்டுப் புடைவை தில்லையாடி வள்ளியம்மையில் தான் வாங்கினோம். பட்டு என்றால் கோ ஆப்டெக்ஸ் மட்டுமே என்னைப் பொறுத்தவரை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47700832187213310632021-01-15T20:18:59.017+05:302021-01-15T20:18:59.017+05:30அன்பு வாழ்த்துகள் கீதாமா. இங்கே இனிமே தான். ராதா க...அன்பு வாழ்த்துகள் கீதாமா. இங்கே இனிமே தான். ராதா க்ரிஷ்ணா<br />ரொம்ப அழகா இருக்கு.<br />சஹானா மாகசீனுக்கு அன்பு வாழ்த்துகள்.<br /><br />அப்படி ஒரு வெள்ளமாமே. தாமிரபரணிப் படம் ஒன்றை தங்கை அனுப்பித்தாள்.<br />நிறையத்தான் தண்ணீர் போகிறது.<br />நம்ம மதுரையிலும் வைகையில் தண்ணீர் வந்தால் நன்றாக இருக்கும்.<br /><br />அனைவருக்கும் எல்லா நலனும் கிடைக்க வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14304006028927096772021-01-15T20:18:57.886+05:302021-01-15T20:18:57.886+05:30மஞ்சள் கனுவன்று கீறிக்கவும் இலைகள் கனுப்பிடி வைக்க...மஞ்சள் கனுவன்று கீறிக்கவும் இலைகள் கனுப்பிடி வைக்கவும் தேவைப்படும். அதனால் பண்டிகை இல்லாட்டியும் நாங்க வாங்கிட்டோம். கண்ணாடியை நல்லாத் துடைத்துப் போட்டுப் பாருங்க. பால்கனியிலே தான் கனுப்பிடி வைச்சேன். மழை கொட்டிக் கொண்டிருந்ததால் மொட்டை மாடிக்குப் போகலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69005748589081593102021-01-15T20:17:50.694+05:302021-01-15T20:17:50.694+05:30அதெல்லாம் இல்லை, நெல்லை, "மேடம்"னு கூப்ப...அதெல்லாம் இல்லை, நெல்லை, "மேடம்"னு கூப்பிடுபவர்களையும் சேர்த்துத் தான் சொல்லி இருக்கேன். அதனால் உங்களுக்கும் புரிஞ்சிருக்கணுமே! இஃகி,இஃகி,இஃகி! விடுவேனா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25688026100472801902021-01-15T20:16:55.114+05:302021-01-15T20:16:55.114+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இருக்கட்டும், இருக்கட்டும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87165314004548901012021-01-15T20:16:37.591+05:302021-01-15T20:16:37.591+05:30வாங்க நெல்லை. மழைக்கும் மின் தடைக்கும் என்ன சம்பந்...வாங்க நெல்லை. மழைக்கும் மின் தடைக்கும் என்ன சம்பந்தம். இங்கே அவ்வளவாய்ப் போவதில்லை. மாதாந்திர மின் தடையைத் தான் ஒரு முழுநாள் வைச்சுடறாங்களே! மழை நல்லாத் தான் இருக்கு எங்களுக்கு. துணிகள் காய்வதே இல்லை. சமையலறையில் கொஞ்சம் தண்ணீர் சிந்தினாலும் வெள்ளமாய்த் தெரியுது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com