tag:blogger.com,1999:blog-18675072.post3291423439300765785..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆஹா, இதெல்லாம் என்ன?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger108125tag:blogger.com,1999:blog-18675072.post-16714618895213568712022-07-10T20:41:01.392+05:302022-07-10T20:41:01.392+05:30கூகுள் ப்ளஸ்ல பார்த்தேன் என்று நினைவு!கூகுள் ப்ளஸ்ல பார்த்தேன் என்று நினைவு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81895064298647647492019-03-01T13:06:35.570+05:302019-03-01T13:06:35.570+05:30உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. தெரியவும் தெரியு...உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. தெரியவும் தெரியும். எனினும் எனக்குத் தேர்வு வைப்பதால் சொல்கிறேன்.<br /><br />மூன்று கண்கள் இறைவனுக்கு/ இங்கே விஷ்ணுவுக்கும் மூன்று கண்கள் உண்டு என ஐதிகம். ஆகவே நேரடியாகப் பார்வையில் படும்படி நாம் நின்றால் நெற்றிக்கண் பார்வையில் படுவோம். அது அவ்வளவு உகந்தது அல்ல என்பது ஆன்றோர் கருத்து. நன்மை பயக்காது. மற்ற இரு கண்கள் சூரிய, சந்திரர்கள் எனக் கொள்ளப்படும். அவற்றின் நேர் பார்வையும் நமக்கு நன்மை பயக்காது. இரண்டு கண்களின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத் தான் கருணா கடாக்ஷம் என்பார்கள். கடைசி அக்ஷத்தின் பார்வை நம் மீது பட வேண்டும். இது தான் கருணை வடிவானது. அருள் பாலிக்கக் கூடியது. அதனால் தான் நேருக்கு நேரே சந்நிதியில் நின்று பார்க்கக் கூடாது என்பார்கள். இந்தக் கடைக்கண் பார்வையே நமக்கு சகலமும் தரக் கூடியது! ஆகவே எப்போது எந்த இறைவன்/இறைவியைத் தரிசித்தாலும் நேருக்கு நேர் நின்று தரிசிக்காமல் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றே தரிசிக்க வேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16558238503564519952019-02-28T20:35:34.448+05:302019-02-28T20:35:34.448+05:30/கடைக்கண் பார்வை/ - இதுக்கு என்ன நிஜமான அர்த்தம்? .../கடைக்கண் பார்வை/ - இதுக்கு என்ன நிஜமான அர்த்தம்? மண்டபத்துல ஏறி பெருமாளை சேவிக்க முடியலை என்பதால் கீழிருந்தே நீங்க சேவிக்கறீங்க. அவன் கடைக்கண்ணால் உங்களைப் பார்க்கிறான்னு எடுத்துக்கவா? ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16361345154532322652019-02-28T18:27:13.143+05:302019-02-28T18:27:13.143+05:30ஆமாம், இது நூறு, உங்க வயசும் நூறு! :)))) சுட்டியைப...ஆமாம், இது நூறு, உங்க வயசும் நூறு! :)))) சுட்டியைப் பின்னர் வந்து பார்க்கிறேன். ரொம்பக் களைப்பா இருக்கிறதாலே இன்னிக்குக் கொஞ்ச நேரம் தான் கணினி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72386436851656851242019-02-28T18:26:15.263+05:302019-02-28T18:26:15.263+05:30ஹாஹா அது தெரியுமே, கீழே உங்க வயசைக் கரெக்ட்டாச் சொ...ஹாஹா அது தெரியுமே, கீழே உங்க வயசைக் கரெக்ட்டாச் சொல்லி இருக்கறச்சேயே நினைச்சேன். என் வய்சைச் சொல்லலைனு! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81737656579843126192019-02-28T18:25:40.344+05:302019-02-28T18:25:40.344+05:30சரி, சரி!சரி, சரி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65420041580756216292019-02-28T18:25:27.032+05:302019-02-28T18:25:27.032+05:30யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸுயெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸுGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53879450285802371622019-02-28T18:25:13.408+05:302019-02-28T18:25:13.408+05:30ஹிஹிஹி, இப்போத் தான் ஒன்று முதல் 100 வரை எண்ணக் கத...ஹிஹிஹி, இப்போத் தான் ஒன்று முதல் 100 வரை எண்ணக் கத்துக்கிட்டு இருக்கீங்க போல! இஃகி, இஃகி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83664946622585292692019-02-27T22:24:09.451+05:302019-02-27T22:24:09.451+05:30ஆவ்வ்வ்வ்வ் இது 100 ஊஊஊஊஊஊஊ:)..
https://amazingan...ஆவ்வ்வ்வ்வ் இது 100 ஊஊஊஊஊஊஊ:)..<br /><br />https://amazinganimalphotos.com/wp-content/uploads/2014/10/Cute-Cat-Wiggles-Like-Shaquille-O-Neal.gifமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41513654679940444222019-02-27T22:23:27.000+05:302019-02-27T22:23:27.000+05:30வாவ்வ்வ்வ்வ் இது தொண்ணூத்து ஒம்பேது:)).. நான் கீசா...வாவ்வ்வ்வ்வ் இது தொண்ணூத்து ஒம்பேது:)).. நான் கீசாக்காவின் வயசைச் சொல்லல்லே:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37000206629875051222019-02-27T22:23:00.743+05:302019-02-27T22:23:00.743+05:30ஹா ஹா ஹா இது 98 ஆவது:)ஹா ஹா ஹா இது 98 ஆவது:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23950693887718594682019-02-27T22:22:29.583+05:302019-02-27T22:22:29.583+05:30அவ்வ்வ்வ் மீதான் 97:)அவ்வ்வ்வ் மீதான் 97:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75028589637181927962019-02-27T22:22:18.633+05:302019-02-27T22:22:18.633+05:30ஆஆஆஆஆஆஆஅ மீ 96:)ஆஆஆஆஆஆஆஅ மீ 96:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13235889559830589162019-02-27T08:52:42.574+05:302019-02-27T08:52:42.574+05:30போனாப் போவுது விடுங்க...
இணையம் குதிக்கிறபோது இப்ப...போனாப் போவுது விடுங்க...<br />இணையம் குதிக்கிறபோது இப்படி ஆகக் கூடும்....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55932508943941287412019-02-26T15:41:36.211+05:302019-02-26T15:41:36.211+05:30உங்க இந்தக் கருத்தைப் பார்த்துட்டுத் தேடிப் பார்த்...உங்க இந்தக் கருத்தைப் பார்த்துட்டுத் தேடிப் பார்த்தேன் துரை. ஸ்பாமில் கூட இல்லை. இது மட்டும் தான் வந்திருக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52692235785319120882019-02-26T15:40:55.672+05:302019-02-26T15:40:55.672+05:30வாங்க கில்லர்ஜி, இன்னும் வேலை மும்முரங்களில் இருந்...வாங்க கில்லர்ஜி, இன்னும் வேலை மும்முரங்களில் இருந்து விடுபடவில்லையா? வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74463722735714424852019-02-26T15:39:06.908+05:302019-02-26T15:39:06.908+05:30நெ.த. பொதுவாகவே ஜேகே அண்ணாவின் கணிப்பு தவறாகவே இரு...நெ.த. பொதுவாகவே ஜேகே அண்ணாவின் கணிப்பு தவறாகவே இருக்கிறது. ஹிஹிஹி, தீபாவளிக்கு வாங்கிய என் புடைவைகளைப் படம் எடுத்துப் போடும்போதும் அவருக்கு எல்லாமும் ஒரே நிறமாகத் தோன்றுகிறது! :))))) அதோட என் கணவரின் தம்பி, தங்கைகள் எல்லாம் முதல் முதல் ஃபோட்டோவுக்கு நின்றதே என் கல்யாணத்தில் தான் இருக்கும்! :)))) அவரோட சிறு வயது ஃபோட்டோவெல்லாம் ஏது? கிராமத்தில் அல்லவோ வளர்ந்தார்! இது என் அண்ணா பெண் தேடிக் கண்டு பிடித்து எனக்கு அனுப்பினாள். அதிலிருந்து போட்டவை! என்னிடமும் இவை இல்லை! :) ஆகவே நான் பத்திரப்படுத்தவில்லை. இதை ஏற்கெனவே போட்டப்போ சொல்லி இருப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55321359727566342642019-02-26T15:35:31.461+05:302019-02-26T15:35:31.461+05:30அம்பத்தூரில் எங்க வீட்டிற்கு எதிர் விட்டுப் பொண்ணு...அம்பத்தூரில் எங்க வீட்டிற்கு எதிர் விட்டுப் பொண்ணுக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் உண்டு. தினம் தினம் அம்பத்தூரில் இருந்து தரமணி வரை பேருந்தில் பயணிப்பாள். கொட்டும் மழையிலும். அம்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரம் இருக்கும் வீட்டிற்கு நடந்தே வருவாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69124384586908472672019-02-26T15:32:59.826+05:302019-02-26T15:32:59.826+05:30//முதலாவது படம் நீங்கதான்னு நன்றாகத் தெரிகிறது! (வ...//முதலாவது படம் நீங்கதான்னு நன்றாகத் தெரிகிறது! (வேறு யார் படத்தைப் போடப் போகிறீர்கள் என்ற லாஜிக் மட்டுமில்லை, முகத்தில் இப்போதைய ஜாடையும் தெரிகிறதே...<br /><br />இரண்டாவது படம் நீங்களே சொல்லிட்டீங்க... எல்லோருக்கும் கடைசியா வந்ததால டி என் பி எஸ் சி கொஸ்டின் பேப்பர் மாதிரி ஆகி விட்டது!// <br />இதான் நீங்க முன்னர் போட்ட கமென்ட். அதோடு என்னை ஏற்கெனவே பார்த்திருப்பதாகவும் சொல்லி இருந்தீங்க! ம்ம்ம்ம்ம்? ஆனால் இந்தப் படம் போட்ட 2012 ஆம் ஆண்டில் உங்களை நான் பார்க்கவே இல்லை. அதுக்கப்புறமாத் தான் பார்த்தேன். உங்களுக்கு மட்டும் எப்படினு அன்னிக்கே கேட்டிருந்தேன். பதில் சொல்லலை. கௌதமன் மட்டும் நீங்க என்னோட படத்தை அனுப்பி இருந்ததாய்ச் சொல்லி இருந்தார். எங்கேனு அவரும் சொல்லலை! :)))<br /><br />இந்த விபரம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80291286676764448862019-02-26T06:52:49.092+05:302019-02-26T06:52:49.092+05:30//மூன்றாவது போட்டப்போ என்ன கமென்டினீங்கனு நினைவில்...//மூன்றாவது போட்டப்போ என்ன கமென்டினீங்கனு நினைவில் இல்லை. //<br /><br />தேடிப் பார்த்திருப்பீங்கன்னு நினைச்சேன்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15086066200444796232019-02-26T06:52:09.582+05:302019-02-26T06:52:09.582+05:30உண்மைதான். தூரம் என்பது மனதைப் பொறுத்தது போலும்!
...உண்மைதான். தூரம் என்பது மனதைப் பொறுத்தது போலும்!<br /><br />இப்போது என் மகன் சிறுசேரியில் பணியில் இருந்தான் (இப்போது மாறிவிட்டான்!) நான் இருக்கும் இடத்திலிருந்து என்னைப் பொறுத்தவரை அது வெகுதொலைவு. ஆனால் அவன் சாதாரணமாக தினசரி சென்று வந்து கொண்டிருந்தான். காலை எட்டரை மணிக்கு கிளம்புவான். இரவு பத்தரை மன்னிக்குத் திரும்புவான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67690012304036843542019-02-25T22:13:39.619+05:302019-02-25T22:13:39.619+05:30Fb ல் சொல்லிய ஒன்றை இங்கே சொல்லியிருந்தேன்..எங்கே ...Fb ல் சொல்லிய ஒன்றை இங்கே சொல்லியிருந்தேன்..எங்கே போனதோ தெரியலை...<br /><br />என்னிடமும் பழைய படங்கள் சில ... அவை தம்பி வீட்டில்.. இப்போது என்ன ஆயிற்றோ.. தெரியவில்லை....<br /><br />நேரம் கிடைக்கட்டும்..தேடிப் பார்க்கலாம்..<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13829116772972474302019-02-25T20:03:45.389+05:302019-02-25T20:03:45.389+05:30ஜெயக்குமார் சார்.... எப்படி பெண்களின் மனநிலையை கணி...ஜெயக்குமார் சார்.... எப்படி பெண்களின் மனநிலையை கணிப்பதில் கோட்டை விட்டுட்டீங்க? அவங்களுக்கு அவங்க உறவினர்கள்தானே முக்கியம். அதுனால நான் சுலபமா இது கீசா மேடம், அவங்க தம்பி, அண்ணன் இவங்களோட போட்டோன்னு கண்டுபிடித்துவிட்டேன்.<br /><br />யாராவது கணவனின் சிறிய வயது குடும்ப போட்டோவை பத்திரமா பாதுகாத்து, அதையும் இணையத்துல வெளியிடுவாங்களா? (பெண்கள்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71451698966615299172019-02-25T20:01:35.806+05:302019-02-25T20:01:35.806+05:30இது நம்ம மனநிலைனு நினைக்கறேன் ஸ்ரீராம். ஒரு காலத்...இது நம்ம மனநிலைனு நினைக்கறேன் ஸ்ரீராம். ஒரு காலத்தில் பெருங்களத்தூரிலிருந்து ரெகுலராக தினமும் தி நகர் வரை வந்துகொண்டிருந்தேன். அப்போ, அம்பத்தூர் செல்வது ரொம்பத் தொலைவாத் தோணும் (சரியான பஸ் அமையணும்). இப்போ பெருங்களத்தூர் போவதே எங்கோ அடுத்த நகரத்துக்குப் போவதுபோல் தோணுது. <br /><br />நான் என் 8-10ம் வயதுகளில் அம்பத்தூர் சென்றபோது, பொட்டல் காட்டில் ஒரு மரம் இருக்கும் (பஸ் ஸ்டாப்). அங்கு இறங்கி 1 1/2 கிலோமீட்டர் நடந்துபோகணும். அப்புறம் அதன் வளர்ச்சி பிரமிப்பு.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65152034184584102492019-02-25T19:44:26.340+05:302019-02-25T19:44:26.340+05:30பழைய நினைவுகளை நினைத்து பார்ப்பது சந்தோஷமான விடயமே...பழைய நினைவுகளை நினைத்து பார்ப்பது சந்தோஷமான விடயமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com