tag:blogger.com,1999:blog-18675072.post3311365647590914396..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: காக்கைக்கூட்டில் குயிலா, கழுகா? --2Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-45861659016368284012014-04-29T15:39:49.190+05:302014-04-29T15:39:49.190+05:30தன்னுடைய முட்டையையும் வைக்கவேண்டிக் குயில் காக்கைய...தன்னுடைய முட்டையையும் வைக்கவேண்டிக் குயில் காக்கையின் முட்டையைக் கீழே தள்ளிவிடுமாம்.//<br /><br />கதை தலைப்பை பார்த்ததால் புதுவரவு குழந்தை கழுகு போல அல்லவா இருக்கிறது குயில் போல் இல்லை.<br />அதன் பார்வைவை வைத்து சொல்கிறேன். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36004459005857298702014-04-28T06:36:31.822+05:302014-04-28T06:36:31.822+05:30அப்பாதுரை அளவுக்கு சுயமாகக் கற்பனை பண்ணி எல்லாம் எ...அப்பாதுரை அளவுக்கு சுயமாகக் கற்பனை பண்ணி எல்லாம் எழுதும் திறமை இல்லை. இது படிச்ச கதையை மூலக்கருவை மாத்தாமல் என் இஷ்டத்துக்கு ஓட்டறேன் ரஞ்சனி. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10914536186223577672014-04-28T06:35:51.996+05:302014-04-28T06:35:51.996+05:30வாங்க ரஞ்சனி, அது கண் பிடுங்கி நீலன். அப்பாதுரையோட...வாங்க ரஞ்சனி, அது கண் பிடுங்கி நீலன். அப்பாதுரையோட சொந்தக் கற்பனை. இன்னமும் பயங்கரமாக இருக்கும். அதை அவர் அப்புறமாத் தொடரவே இல்லை. ஆனால் அவர் அந்தக் கதை எழுதும்போது எனக்கு இது நினைவுக்கு வந்ததும் அவரிடம் நான் ஏற்கெனவே இந்தக் கதைச் சுருக்கம் கொடுத்திருப்பதைச் சொன்னதும், அவரும் படித்ததும் நினைவில் இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22810209159674929142014-04-27T20:53:42.232+05:302014-04-27T20:53:42.232+05:30இதேபோல அப்பாதுரையின் கதை ஒன்று படித்த நினைவு. அது ...இதேபோல அப்பாதுரையின் கதை ஒன்று படித்த நினைவு. அது வேறு என்றாலும் அந்தக் குழந்தை இப்படித்தான் அமானுஷ்யமான செயல்களைச் செய்யும்.<br />மற்ற பகுதிகளைப் படிக்கிறேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66294505196587601642014-04-11T06:43:21.142+05:302014-04-11T06:43:21.142+05:30வெங்கட், நானும் யோசிச்சு யோசிச்சுப் பார்க்கிறேன். ...வெங்கட், நானும் யோசிச்சு யோசிச்சுப் பார்க்கிறேன். இந்தக் கதையோட பெயரே நினைவில் வரலை. பையரிடம் கூடக் கேட்டுட்டேன், அவருக்கு இப்படி ஒரு கதை படிச்ச நினைவே இல்லையாம். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76242998181659231382014-04-11T06:42:40.276+05:302014-04-11T06:42:40.276+05:30வாங்க இமா! முதல்வரவா? நன்றிங்க.வாங்க இமா! முதல்வரவா? நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12184766108662945942014-04-10T10:54:43.761+05:302014-04-10T10:54:43.761+05:30அமானுஷ்யம்... பேய்க்கதை....
முழுதும் ஒரேயடியாக ...அமானுஷ்யம்... பேய்க்கதை.... <br /><br />முழுதும் ஒரேயடியாக படிக்கும் ஆவல்!<br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54670473001478088122014-04-09T23:40:30.236+05:302014-04-09T23:40:30.236+05:30தொடர்கிறேன் கீதா.தொடர்கிறேன் கீதா.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88659118049360242702014-04-09T18:46:42.210+05:302014-04-09T18:46:42.210+05:30இன்னிக்கு உறவினர் வருகையால் கணினி கிட்டேக் கூட வர ...இன்னிக்கு உறவினர் வருகையால் கணினி கிட்டேக் கூட வர முடியலை. இப்போத் தான் மடல்களே பார்க்கிறேன். நாளைக்குத் தான் எழுதணும். தப்பிச்சீங்கப்பா எல்லோரும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81102581994581942272014-04-09T18:41:36.560+05:302014-04-09T18:41:36.560+05:30வாங்க ஜிஎம்பி சார், நான் இந்தக் கதையைப் படிச்சது க...வாங்க ஜிஎம்பி சார், நான் இந்தக் கதையைப் படிச்சது கிட்டத்தட்ட தொண்ணூறுகளின் ஆரம்பத்தில். அப்புறமா வலை உலகில் இதன் சுருக்கத்தைக் கொடுத்தப்போ வேறொரு நண்பர் சொன்ன ஒரு தகவலை அடிப்படையாக வைத்தே கொடுத்தேன். அப்போல்லாம் நீங்க யாரைச் சொல்றீங்களோ அவர் வலை உலகுக்கு வந்துட்டாரானே எனக்குத் தெரியாது. அப்படி வந்திருந்தாலும் அவர் எனக்கு அறிமுகம் ஆனதும் இல்லை. 2011 ஆம் ஆண்டில் நான் யு.எஸ். போயிருந்தப்போ தான் அவர் நல்ல அறிமுகம். இது அதற்கும் முன்னாலே எழுதப் பட்டது. ஆனால் நான் சொல்லி அவர் இதன் சுருக்கத்தைப் படிச்சிருக்கார். :)))) மற்றபடி யாருடைய எழுத்தின் பாதிப்பும் எனக்கு வராமல் இருக்கணும்னே மிகவும் எளிமையான நடையில் எழுதணும்னு ஒரு கொள்கையே வைச்சிருக்கேன். ரொம்பவே அறிவுஜீவித்தனமாவும் எழுதக் கூடாதுனும் ஒரு எண்ணம் வைச்சிருக்கேன். :))))) என்னை மாதிரி சராசரி ஆட்களுக்குக் கூடப் புரியணும். அது ஒண்ணுதான் என்னோட ஒரே கொள்கை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91259897290553596852014-04-09T18:37:17.015+05:302014-04-09T18:37:17.015+05:30வாங்க தளிர் சுரேஷ், குழந்தையின் மர்மம் என்னனு தான்...வாங்க தளிர் சுரேஷ், குழந்தையின் மர்மம் என்னனு தான் புரியலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32684921996052419412014-04-09T17:09:12.592+05:302014-04-09T17:09:12.592+05:30
இது யாருடைய எழுத்தின் பாதிப்பு. ?<br />இது யாருடைய எழுத்தின் பாதிப்பு. ?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42017713676752993342014-04-09T15:33:37.445+05:302014-04-09T15:33:37.445+05:30குழந்தையின் மர்மம் என்ன? அறிய ஆவலுடன் உள்ளேன்! தொட...குழந்தையின் மர்மம் என்ன? அறிய ஆவலுடன் உள்ளேன்! தொடர்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80026099272309127462014-04-09T09:02:06.875+05:302014-04-09T09:02:06.875+05:30மர்மக் கதைதான் டிடி, தொடரும் போட்டுவிட்டேன். :)மர்மக் கதைதான் டிடி, தொடரும் போட்டுவிட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21194782094336405952014-04-09T09:01:49.472+05:302014-04-09T09:01:49.472+05:30கதையின் முன்னுரை சரியாக நினைவில் இல்லை ஶ்ரீராம். ...கதையின் முன்னுரை சரியாக நினைவில் இல்லை ஶ்ரீராம். பேய்க்கதையா என்று கேட்டால்! ம்ஹூம், ஆனால் அமாநுஷ்யமான நிகழ்வுகள் நடக்கும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90629942763206148812014-04-09T07:12:29.728+05:302014-04-09T07:12:29.728+05:30ரொம்ப திகிலாக இருக்கிறதே... மர்மத் தொடரரோ அம்மா......ரொம்ப திகிலாக இருக்கிறதே... மர்மத் தொடரரோ அம்மா...? ("தொடரும்" போடவில்லை....?)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16957077541436846462014-04-09T06:40:19.802+05:302014-04-09T06:40:19.802+05:30பேய்க்கதையா? விவகாரமாகச் செல்கிறதே...பிறந்து சிலமண...பேய்க்கதையா? விவகாரமாகச் செல்கிறதே...பிறந்து சிலமணி நேரங்களே ஆன குழந்தை முகத்தில் வெறுப்பும் கொடூரமுமா? சாமி... போகப் போக கதை பயங்கரமா போகும் போலேருக்கே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com