tag:blogger.com,1999:blog-18675072.post341674618424705301..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இருபத்தைந்து வருடங்கள் முன்னால் --9Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-25600078801350185252012-07-12T19:57:04.113+05:302012-07-12T19:57:04.113+05:30இவள் தாயே அல்ல போலும்! பேய்! நாய் என்று சொல்ல மனம்...இவள் தாயே அல்ல போலும்! பேய்! நாய் என்று சொல்ல மனம் வரவில்லை! மேல் வயிறு தெரியாது... இது சரியா என்று தெரியவில்லை. நீங்கள் சொல்லும் சம்பிரதாயங்கள் எங்கள் வீடுகளிலும் உண்டு!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64111296752152178532012-07-09T19:32:09.520+05:302012-07-09T19:32:09.520+05:30//நீங்க சொல்ற காணாமல் போன நண்பர் குழாம் சேர்ந்து ...//நீங்க சொல்ற காணாமல் போன நண்பர் குழாம் சேர்ந்து ஒரு கதையை நாசம் பண்ணினோமே அது நினைவுக்கு வருது.//<br /><br />நீங்கல்லாம் சேர்ந்து உருப்படியா எழுதினாத் தான் ஆச்சரியப்பட்டிருப்பேன். :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71120353824904709432012-07-09T19:31:26.832+05:302012-07-09T19:31:26.832+05:30வாங்க தங்கச்சிக்கா, கொ/பா., நீண்ட நாள் கழிச்சு வந்...வாங்க தங்கச்சிக்கா, கொ/பா., நீண்ட நாள் கழிச்சு வந்ததுக்கு முதல்லே நன்னி ஹை!! ஹாஹா, ஜாகை எங்கேயா? சொல்ல முடியாதே~ ஸ்ரீரங்கத்திலே இருக்கேன், அம்புடுதேன்! :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68861241843476402122012-07-09T19:30:09.499+05:302012-07-09T19:30:09.499+05:30வாங்க ஜீவி சார், நான் என்னமோ வித்தியாசமான கற்பனை ச...வாங்க ஜீவி சார், நான் என்னமோ வித்தியாசமான கற்பனை செய்ததாக நினைச்சேன். ஆனால் இப்படியும் இருப்பாங்க போல! :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5177683551653562012012-07-09T19:29:11.057+05:302012-07-09T19:29:11.057+05:30வாங்க லக்ஷ்மி, ரசனைக்கு நன்றி.வாங்க லக்ஷ்மி, ரசனைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4991111565600361412012-07-09T08:16:26.972+05:302012-07-09T08:16:26.972+05:30பாட்டியை கண்டு ரொம்ப நாளாச்சேன்னு எட்டி பார்த்தா க...பாட்டியை கண்டு ரொம்ப நாளாச்சேன்னு எட்டி பார்த்தா கன்னாபின்னான்னு தலைவலியா இருக்கே!!!!! காணாமல் போன நண்பர்கள் குழாம் பதிவுக்கு மேலும் கன்னாபின்னாவென கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்!<br /><br />ஜாகை எங்கே ஸ்ரீரங்கத்தில்? அங்கே தான் பாட்டி (சொந்த பாட்டி, உங்களை சொல்லலே :D) பெரியம்மா, அத்தை இன்ன பிற கூட்டம் இருக்கிறது. இந்தியா வந்தால்(!) ஸ்ரீரங்கம் வந்தால்(!!) ஒரு நாளைக்கு மேல் இருந்தால்(!!!), இன்னொரு போண்டா மீட் போடுவோம்!<br /><br /><br />இந்த தொடர்கதை படிச்சதும், நீங்க சொல்ற காணாமல் போன நண்பர் குழாம் சேர்ந்து ஒரு கதையை நாசம் பண்ணினோமே அது நினைவுக்கு வருது.. ஏன் ட்விஸ்டுங்கற பேர்லே இப்படி ஒரு கொலவெறி!!!!!! நடத்துங்கோ! :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65643939646531885262012-07-07T00:52:34.973+05:302012-07-07T00:52:34.973+05:30அகிலாண்டம் அம்மாவுக்கு 'மாமியார் திலகம்' ம...அகிலாண்டம் அம்மாவுக்கு 'மாமியார் திலகம்' மகுடம் சூட்ட நாள் குறித்தாயிற்று போலிருக்கு :))ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85306492974689535752012-07-06T19:17:31.573+05:302012-07-06T19:17:31.573+05:30இது திடீர் திருப்பமாக இருக்கே? சுவாரசியம்தான்இது திடீர் திருப்பமாக இருக்கே? சுவாரசியம்தான்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com