tag:blogger.com,1999:blog-18675072.post3577010063279723518..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கதை கதையாம் காரணமாம் ராமாயணம்,Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-18675072.post-84942989477556026142008-05-21T19:31:00.000+05:302008-05-21T19:31:00.000+05:30திவா ஏதோ சொல்லியிருந்தாரேன்னு தேடிப் பிடிச்சு இங்க...திவா ஏதோ சொல்லியிருந்தாரேன்னு தேடிப் பிடிச்சு இங்க வந்தேன் :))<BR/><BR/>ஆமாம், நானும் கூட பின்னூட்டமிடறதில்லையே தவிர படிக்கிறேன்...<BR/><BR/>எனக்கு ஏதும் ஆழமா தெரியாதுங்கறதால கேள்வி கேட்பதில்லை...<BR/><BR/>இனி வேணா உள்ளேன்ம்மா சொல்லிடவா :))மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86463684966921169112008-05-20T08:14:00.000+05:302008-05-20T08:14:00.000+05:30கீதாம்மாஉங்கள் ராமாயணப் பதிவுகளில் பின்னூட்டத் தான...கீதாம்மா<BR/><BR/>உங்கள் ராமாயணப் பதிவுகளில் பின்னூட்டத் தான் நேரமில்லை!<BR/>அதுக்காகப் படிக்காமப் போய் விடுகிறேன்-னு தப்புக் கணக்கு போட்டுறாதீங்க! <BR/><BR/>சென்னையில் இருந்து பூத(த்தாழ்வார்) கண்ணாடி வாங்கிக்கிட்டு வந்திருக்கேன்-ல! :-))<BR/><BR/>நல்ல ஒப்புமைப் பதிவு கீதாம்மா!<BR/>அருணகிரியார் பல திருப்புகழ்களில் ராமாவதார, கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகளை அள்ளித் தெளித்திருப்பார்!<BR/><BR/>அதை நீங்களும் இடத்துக்குத் தக்கவாறு அழகா எடுத்தாண்டு இருக்கீங்க! <BR/><BR/>பின்னாளில் வரப் போகும் அருணகிரியின் ஆழ்மனசு என்னும் என்னுடைய பதிவுக்கே உங்களின் இந்தத் தொடர் தான் ready reckoner ஆக இருக்கப் போவுது பாருங்க! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com