tag:blogger.com,1999:blog-18675072.post3604344320298129017..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சூடாமணியின் கதை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-1392866691927420592007-04-13T07:22:00.000+05:302007-04-13T07:22:00.000+05:30போர்க்கொடி பாட்டி, என்ன ரொம்பவே துள்ளல் ஜாஸ்தியா இ...போர்க்கொடி பாட்டி, என்ன ரொம்பவே துள்ளல் ஜாஸ்தியா இருக்கு? பாயிண்டர்ஸ் படிச்சு முடிச்சாச்சா? ரங்கமணிக்கு மெயில் கொடுக்கிறேன், பத்திரம். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37639460960651762142007-04-13T07:21:00.000+05:302007-04-13T07:21:00.000+05:30ம்ம்ம்ம், கார்த்திக், பெண்கள் அணியும் ஆபரணம்னா கட்...ம்ம்ம்ம், கார்த்திக், பெண்கள் அணியும் ஆபரணம்னா கட்டாயம் இப்போவே நீங்க தெரிஞ்சு வச்சுக்க வேணாமா? அப்புறமா உங்க தங்கமணிக்கு வாங்கிக் கொடுக்கும்போது முழிப்பீங்க. நம்ம சூடான் புலியைப் பாருங்க, உகாண்டா போயிட்டு பொண்ணு பார்த்துட்டு வந்திருக்கு!!!!! :))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85116266233612661982007-04-13T07:20:00.000+05:302007-04-13T07:20:00.000+05:30எஸ்.கே.எம், வாங்க வாங்க, ரொம்ப நாள் கழிச்சு வந்திர...எஸ்.கே.எம், வாங்க வாங்க, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க! ம்ம்ம்ம்ம், உங்க அருமைத் தம்பியோட வ்லைக்கு மட்டும் தான் போவீங்கன்னு நினைச்சேன். சரி, ஃபான்ட் இங்கே இல்லாததுக்குக் காரணமே வேறே. இந்த கணினியின் அட்மினிஸ்ட்ரேட்டர் ரைட்ஸ் ஒத்துக்க மாட்டேங்குது. சரி, இவங்களைத் தொந்திரவு செய்ய வேணாம்னு இருந்துட்டேன். இ-கலப்பையக் கொண்டே வர முடியலை. அதாலே தலையிலே போடணும் போல் இருக்கு, அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் தலையிலே தான், ஹிஹிஹி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46909010770076506582007-04-13T03:42:00.000+05:302007-04-13T03:42:00.000+05:30இது ஏதோ பெண்கள் அணிகலன்கள் பற்றிய டாப்பிக் போல. அப...இது ஏதோ பெண்கள் அணிகலன்கள் பற்றிய டாப்பிக் போல. அப்ப இதுக்கு அட்டென்டன்ஸ் தான் மேடம்..<BR/><BR/>எப்போ நாங்க உங்களுக்கு கொடுத்த சிறப்பான வரவேற்பை பத்தி சொல்லப்போறீங்க, மேடம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91237573623345749562007-04-12T23:09:00.000+05:302007-04-12T23:09:00.000+05:30ada valli skm ellarum ketrukangle! apo adhu netri ...ada valli skm ellarum ketrukangle! apo adhu netri chuttiye thaan :-)<BR/><BR/>neenga kooda paati veetu seedhanama adhai enakku tharalame?? :DPorkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81228689124208148742007-04-12T23:08:00.000+05:302007-04-12T23:08:00.000+05:30appo adhu netri chutti maadhiriya?appo adhu netri chutti maadhiriya?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27636891939541188442007-04-12T23:04:00.000+05:302007-04-12T23:04:00.000+05:30ada adhukulla adutha post 10 commentum vangiyacha?...ada adhukulla adutha post 10 commentum vangiyacha? :-)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61185784743450252082007-04-12T20:59:00.000+05:302007-04-12T20:59:00.000+05:30அப்போ இது நெத்திசுட்டிதானா?I was thinking the othe...அப்போ இது நெத்திசுட்டிதானா?<BR/>I was thinking the other way "ராக்கொடி" nu.<BR/><BR/>Maami, போஸ்ட் மேலே போஸ்ட் போட்டு இருக்கீங்க. இப்போ நாங்க தமிழ் fonts சரி வரதில்லை சொன்னதை ஒப்புக்கிறீங்களா?Some times it works..sometimes not.<BR/>I have read all your posts now.:DSKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40323465803437099622007-04-12T17:24:00.000+05:302007-04-12T17:24:00.000+05:30இந்த பதிவுக்கு அட்டென்டன்ஸ் மட்டும் போட்டுட்டு போற...இந்த பதிவுக்கு அட்டென்டன்ஸ் மட்டும் போட்டுட்டு போறேங்க மேடம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52879597950252815972007-04-12T16:04:00.000+05:302007-04-12T16:04:00.000+05:30ராக்கொடின்னா உச்சந்தலையில் மட்டும் வைப்பாங்க மதுரை...ராக்கொடின்னா உச்சந்தலையில் மட்டும் வைப்பாங்க மதுரையம்பதி! இது உச்சியில் ஆரம்பித்து நெற்றிப் பொட்டு வைக்கும் இடம் வரை வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18962138651038078242007-04-12T16:03:00.000+05:302007-04-12T16:03:00.000+05:30ஆமாம் வேதா, சுந்தரகாண்டத்திலேயே வருகிறது சீதை அனும...ஆமாம் வேதா, சுந்தரகாண்டத்திலேயே வருகிறது சீதை அனுமனிடம் சொல்வதாய்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15655837196638742392007-04-12T16:02:00.000+05:302007-04-12T16:02:00.000+05:30அம்பி, உங்களுக்குத் தான் கல்யாண ஜோரிலே தெரியலைன்னா...அம்பி, உங்களுக்குத் தான் கல்யாண ஜோரிலே தெரியலைன்னா நானும் அப்படியா? எல்லாம் வந்தவங்களுக்குத் தான் பின்னூட்டம் போட்டிருக்கேன். அப்புறம் என்னவோ கடையை மூடப் போறவங்களுகு நான் எப்படி எழுதினா என்ன வந்தது? அது சரி நீங்க யாரு? புதுசா இருக்கு?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55473212506045421722007-04-12T16:00:00.000+05:302007-04-12T16:00:00.000+05:30வல்லி அது ராக்கொடியும் இல்லை, மெள்லி சொல்றப்பலேயும...வல்லி அது ராக்கொடியும் இல்லை, மெள்லி சொல்றப்பலேயும் இல்லை. நெற்றி உச்சியில் ஆரம்பித்து நெற்றிப் பொட்டு வரை வரும் ஒரு ஆபரணம்.அநேகமாய் வட இந்தியாவில் தான் இதை அணிவார்கள். சிலர் குடும்ப வழக்கப் படியும் முன் நெற்றியில் தொங்கும் பதக்கங்களைச் செய்து அணிவதுண்டு. தற்காலத்தில் அநேகமாய் மறைந்து வருகிறது என்றே சொல்லலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47885159967470083412007-04-12T10:56:00.000+05:302007-04-12T10:56:00.000+05:30ஓ, அப்படின்னா ஜெடை பில்லை என்பது ராக்கொடியா?....சொ...ஓ, அப்படின்னா ஜெடை பில்லை என்பது ராக்கொடியா?....சொல்வது லாஜிக்கலாகவும் ஓத்து வருகிறது, ஏனெனில், முகத்தின் முன் தொங்கும் ஆபரணம் எப்போதும் அழகுக்கு அழகு சேர்க்கவும், அட்ராக்ட் செய்யவும் அதிக வாய்ப்பிருக்கிறதல்லவா?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86661527160428400612007-04-12T09:01:00.000+05:302007-04-12T09:01:00.000+05:30//அம்பி அதை நான் தான் சீதைக்கு வாங்கிக் கொடுத்தேன்...//அம்பி அதை நான் தான் சீதைக்கு வாங்கிக் கொடுத்தேன்னு குறிப்பிட்டிருந்தார். எனக்கு மறந்தே போச்சு! :D எப்போ வாங்கிக் கொடுத்தேன்? //<BR/><BR/> நீங்க தான் ஜாம்பவான் காலத்துலேந்து இருக்கீங்களே, அதான் ஒரு வேளை நீங்க பாத்திருப்பீங்களோ?னு நினைச்சேன்.<BR/> அதுக்காக உங்களை கரடி!னு எல்லாம் ஒன்னும் சொல்லலை. :)<BR/> <BR/>அருமையான விளக்கம். பாத்தீங்களா! ரொம்ப நாளுக்கு அப்புறமா உருப்படியான பதிவு போட முடிஞ்சது என்னால. :p<BR/><BR/>எல்லாம் சரி, அது எப்படிங்க, வராத ஆளுக்கு எல்லாம் பின்னுட்டத்துல பதில் குடுக்கறீங்க? வல்லி மேடம் கூட கேட்டு இருக்காங்க பாருங்க! :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34083803933137882222007-04-12T02:55:00.000+05:302007-04-12T02:55:00.000+05:30ஆமாம் கீதா. வால்மீகியில் (தமிழ் உரை) படித்ததைக்...ஆமாம் கீதா. வால்மீகியில் (தமிழ் உரை) படித்ததைக் கம்பரில் எழுத வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.<BR/>நல்ல விளக்கமாகச் சொல்லி இரூக்கிறீர்கள்..<BR/>அப்போ இது நெத்திசுட்டிதானா?<BR/>ராக்கொடி இல்லை? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com