tag:blogger.com,1999:blog-18675072.post3829145070556857252..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கொஞ்சம் ரசிக்க! நோ போட்டி ஶ்ரீராமோடு! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-18675072.post-42109203356601558042017-11-02T06:00:29.433+05:302017-11-02T06:00:29.433+05:30படத்தில் பார்க்க ரொம்ப நீளமாத் தெரியுதோ? முன்னால் ...படத்தில் பார்க்க ரொம்ப நீளமாத் தெரியுதோ? முன்னால் இருந்ததும் இவ்வளவு நீளம் உள்ளதே! பல வருடங்களாக (கல்யாணம் ஆனப்போ இருந்து) அதை வைச்சிருந்தேன், ஶ்ரீரங்கம் வரச்சே அம்பத்தூரிலேயே விட்டுட்டு வந்திருக்கேன்! அதுக்கப்புறமா இங்கே வாங்கினது! ஆனால் முன்னால் இருந்தது தூக்க எளிது! இது கொஞ்சம் கனம்! தூக்கக் கடினம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37931967200250370192017-11-02T05:58:21.132+05:302017-11-02T05:58:21.132+05:30நெல்லை, ரொம்பப் பொடியாக தோசை வார்க்க வசதியாக நறுக்...நெல்லை, ரொம்பப் பொடியாக தோசை வார்க்க வசதியாக நறுக்கிச் சேர்ப்பதால் பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி போன்றவை முழித்துப் பார்க்காது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4285898176854069242017-11-01T18:20:26.207+05:302017-11-01T18:20:26.207+05:30கீ.சா மேடம்.... அந்த தோசை திருப்பி, கடைகளுக்கு உண்...கீ.சா மேடம்.... அந்த தோசை திருப்பி, கடைகளுக்கு உண்டானதுன்னு நினைக்கறேன் (2 அடிக்கு 5 அடி தோசைக் கல்லுக்குள்ளது). ஆனாலும் ரொம்ப நீளமா இருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28207181946448217782017-11-01T18:18:50.128+05:302017-11-01T18:18:50.128+05:30நாகமலைப் புதுக்கோட்டை. நாங்க பல சமயம், காலேஜ் முடி...நாகமலைப் புதுக்கோட்டை. நாங்க பல சமயம், காலேஜ் முடிந்து மதுரை வந்து, காலேஜ ஹவுஸ்ல, நான்/மட்டர் மசாலா சாப்பிட்டுவிட்டுப் போவோம் (7 ரூபாய்னு ஞாபகம். 4 ரூபாயாகவும் இருக்கலாம்-85ல்). அப்படி இல்லைனா, அந்த சைடுல மதுரை காமராஜ் யூனிவர்சிட்டி கேன்டீன் போவோம். இல்லைனா, இரவு கற்பகம்ல டிஃபன்-ரவாதோசை மசாலா பால் (படிப்பைத் தவிர எல்லாம் செய்தோம்).நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64886392713502044942017-11-01T13:33:28.335+05:302017-11-01T13:33:28.335+05:30நெல்லை... அதே கற்பகத்தில் அதே காலகட்டங்களில் நானு...நெல்லை... அதே கற்பகத்தில் அதே காலகட்டங்களில் நானும் சாப்பிட்டிருக்கிறேன். இட்லி, குறிப்பாக சட்னி சாம்பார் அப்போது நன்றாயிருந்ததை நம்பி ஒரு சமீபத்திய பயணத்தில் நானும் ஏமாந்தேன். உங்கள் ஹாஸ்டல் எந்த ஏரியா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8355421185307644352017-11-01T13:33:06.400+05:302017-11-01T13:33:06.400+05:30இந்தச் சுட்டிக்குப் போனால் திறப்பதில்லை கோமதி அரசு...இந்தச் சுட்டிக்குப் போனால் திறப்பதில்லை கோமதி அரசு! :( நான் சொல்வனத்திலும் படிச்சுட்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32418557533352039582017-11-01T13:32:30.615+05:302017-11-01T13:32:30.615+05:30வெங்காயம் துருத்திக் கொண்டு தெரியாமல் இருக்க பொடிப...வெங்காயம் துருத்திக் கொண்டு தெரியாமல் இருக்க பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு மாவில் கலந்துடணும்! என் தம்பி பொடியாக நறுக்குவதைப் பார்த்தால் வெங்காயம் போட்ட மாதிரியே தெரியாது! தோசை சாப்பிடும்போது தான் தெரியும்! நானும் ஓரளவுக்குப் பொடியாக நறுக்கிச் சேர்ப்பேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14721240746068607432017-11-01T13:31:07.404+05:302017-11-01T13:31:07.404+05:30ஹாஹாஹாஹா, ஶ்ரீராமுக்கு மின்சாரம் இல்லை அல்லது இணை...ஹாஹாஹாஹா, ஶ்ரீராமுக்கு மின்சாரம் இல்லை அல்லது இணையம் இல்லைனு நினைக்கிறேன். ஆளையே பார்க்க முடியலை! ராத்திரி வரார் போல! நான் தூங்கிடுவேன் அல்லது படுத்துடுவேன். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80778037726727307192017-11-01T13:09:41.888+05:302017-11-01T13:09:41.888+05:30சாப்பாடு விஷயங்கள் எத்தனை முறை படித்தாலும் அலுப்பத...சாப்பாடு விஷயங்கள் எத்தனை முறை படித்தாலும் அலுப்பதேயில்லை. நீங்கள் ரவா தோசை என்று சொன்னதும் 85-86ல் மதுரை கற்பகம் (ஸ்டேஷனுக்கு வெளியில்) ஹோட்டலில், ரவாதோசையும், அதன்மேல் சட்னி சாம்பாரும் விட்டுக்கொண்டு சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. அங்கு ரவா தோசையும் (களும்) மசாலா பாலும் அருந்திவிட்டு அப்புறம் காலேஜ் ஹாஸ்டலுக்குச் செல்வேன். 5-6 வருடங்களுக்கு முன்பு, அதே எண்ணத்தில் கற்பகம் ஹோட்டலுக்கு என் குடும்பத்துடன் சென்றேன். அவ்வளவு நன்றாக இல்லை.<br /><br />இங்க, சரவண பவனில், வெங்காய ரவா, எண்ணை விடாமல் வார்த்துத் தரவேண்டும் என்று சொன்னதற்கு, எண்ணெய் விடாமல், சீவல் தோசை மாதிரி, வெங்காயம் துருத்திக்கொண்டு தெரியாமல் வழித்துவிட்டு, நன்றாகத் தந்தார்கள். நல்லாத்தான் இருந்தது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57023388528789135362017-11-01T13:03:07.012+05:302017-11-01T13:03:07.012+05:30"நோ போட்டி ஶ்ரீராமோடு! " - இதைத்தான் சொன..."நோ போட்டி ஶ்ரீராமோடு! " - இதைத்தான் சொன்னேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41740258398273812622017-11-01T12:46:55.669+05:302017-11-01T12:46:55.669+05:30அவர்கள் உண்மைகள், இது நல்ல கதையா இருக்கே! மேலே நான...அவர்கள் உண்மைகள், இது நல்ல கதையா இருக்கே! மேலே நான் ரவா தோசை செய்யறதைத் தானே எழுதி இருக்கேன்! "ராவா" தோசையைச் சாப்பிடவா சொல்லி இருக்கேன்? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59846664525251322002017-11-01T12:46:10.501+05:302017-11-01T12:46:10.501+05:30வாங்க அப்பாதுரை! ஹாஹா, சாதாரண தோசை வார்க்க மாவைக் ...வாங்க அப்பாதுரை! ஹாஹா, சாதாரண தோசை வார்க்க மாவைக் கரண்டியில் எடுத்து நடுவே விட்டுத் துழாவிப் பெரிதாக்குவோம் இல்லையா! இதுக்கு அப்படி இல்லை! மாவை வீசி முதலில் பெரிய ரவுன்ட் போட்டு எல்லைகளைத் தீர்மானித்துக் கொண்டு நடுவே மாவை மறுபடி அதே போல் விட்டு மூடிக் கொண்டு வரணும். பலருக்கும் ரவாதோசை வார்க்க வராது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25454426999312815242017-11-01T12:44:53.492+05:302017-11-01T12:44:53.492+05:30வாங்க பூவிழி, செய்து பாருங்க, சொல்லுங்க சுவையை!வாங்க பூவிழி, செய்து பாருங்க, சொல்லுங்க சுவையை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27610336215308329372017-11-01T12:44:27.841+05:302017-11-01T12:44:27.841+05:30அமிர்தசரஸ் போனப்போ இரவு உணவுக்குத் தென்னிந்திய உணவ...அமிர்தசரஸ் போனப்போ இரவு உணவுக்குத் தென்னிந்திய உணவு வேணும்னு ஒரு ஸ்டார் ஹோட்டலுக்குப் போய் ரவாதோசை தான் ஆர்டர் பண்ணினோம். நீங்க சொன்னாப்போல் நாக்கில் ரத்தம் வந்துடும்போல் இருந்தது. பசியே மறந்து போச்சு! அதுக்கு 250 ரூ+ டிப்ஸ் எனக் கிட்டத்தட்ட 300 ஆச்சு! வயித்தெரிச்சல், ஃபுல்கா ரொட்டியே சாப்பிட்டிருக்கலாம். வயிறாவது நிறைஞ்சிருந்திருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77945261858385065632017-11-01T12:42:49.727+05:302017-11-01T12:42:49.727+05:30இணையம் தகராறு ஆரம்பம். கருத்துகளைக் கொடுக்க சிரமமா...இணையம் தகராறு ஆரம்பம். கருத்துகளைக் கொடுக்க சிரமமா இருக்கு! :) ஹோட்டலுக்குப் போனால் நான் வீட்டில் அடிக்கடி செய்யாத ஒன்றைச் சொல்லணும்னு நினைப்பேன். ஆனால் எல்லாமும் வீட்டில் செய்வது தான்! ஆனாலும் வழக்கமான இட்லி, தோசை வேண்டாமேனு தோணும்! மாயவரத்தில் இப்போது இருக்கும் காளியாகுடி ஒரிஜினலா? இல்லைனு சொன்னாங்க! நீங்க கும்பகோணம் போனால் பெரிய கடைத்தெரு முக்கில் இருக்கும் வெங்கட்ரமணாவில் ரவாதோசை சாப்பிட்டுப் பாருங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37934179375694164662017-11-01T12:40:32.346+05:302017-11-01T12:40:32.346+05:30கோமதி அரசு, ஜராசு அவர்கள் இந்த ரவாதோசைக் கட்டுரையை...கோமதி அரசு, ஜராசு அவர்கள் இந்த ரவாதோசைக் கட்டுரையை ஆனந்த விகடன்/சாவி/குங்குமம்/குமுதம் நினைவில் இல்லை! எதிலோ 90 களின் கடைசியில் எழுதி இருந்த ஞாபகம். அதை யாரோ கேட்க மீள் பதிவாக முகநூலில் அவரோட டைம்லைனில் பகிர்ந்திருந்தார். அப்போத் தான் ஆ.ர.தோ.ர.ச. ஆரம்பிக்கப்பட்டது. கிடுகிடுவென்று ரசிகர்கள் சேர்ந்தோம்! அதன் பின்னர் போட்டி வைத்தார். மூன்று பேருக்குப் பரிசு கொடுக்கப்பட்ட நினைவு. முதல் பரிசி எஸ்.பி.ராமநாதன் அல்லது ர்வி ராதா என்பவர் இருவரில் ஒருவருக்கு முதல் பரிசு கிடைத்த நினைவு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38618908636897095052017-11-01T12:37:10.693+05:302017-11-01T12:37:10.693+05:30சொல்வனத்தில் ஜி.சுரேந்திரநாத் தானே! ஏற்கெனவே படிச்...சொல்வனத்தில் ஜி.சுரேந்திரநாத் தானே! ஏற்கெனவே படிச்சேன். ஜி+ இல் அல்லது முகநூலில் னு நினைக்கிறேன். சொல்வனத்தில் படிச்சதில்லை. தோசைத் திருப்பி இங்கே ஶ்ரீரங்கம் கோயில் கடைகளில் நீளமாக வைத்திருக்கிறார்கள். எங்க பெண்ணுக்குக் கூட ஒன்று வாங்கிக் கொடுத்தோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89258203728854670862017-11-01T12:35:40.164+05:302017-11-01T12:35:40.164+05:30ஆமாம், ஆமாம், தோசையாயணம், இருந்ததே!ஆமாம், ஆமாம், தோசையாயணம், இருந்ததே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2465048216711414122017-11-01T12:35:14.372+05:302017-11-01T12:35:14.372+05:30ஶ்ரீராம், அந்த மொறு மொறு பார்ட் ஒரு இரண்டு, மூன்று...ஶ்ரீராம், அந்த மொறு மொறு பார்ட் ஒரு இரண்டு, மூன்று அங்குல நீளத்துக்கு எடுத்துக் கொண்டு சாம்பாரில் சூடாக இருக்கும்போதே முக்கிக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். மொறு மொறு டேஸ்டுக்கும், சாம்பாரின் சுவைக்கும்! அடடா! அதே போல் கடைசி வாய்க்குனு முறுகலைத் தனியா ஒதுக்கிடணும்! அதை வெங்காயம்/தக்காளிச் சட்னியில் தோய்த்துச் சாப்பிடணும். அந்தச் சட்னிக்குத் தனியா நல்லெண்ணெய் ஊத்திக்கணும். அந்த நல்லெண்ணெய் வாசனையோடு முறுகலும் சேர்ந்து! சொர்க்கம்! நான் தோசையே நல்லெண்ணெயில் தான் வார்ப்பேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3320689883590113452017-11-01T12:33:20.277+05:302017-11-01T12:33:20.277+05:30வாங்க ஶ்ரீராம், சென்னையை விட இங்கே தேங்காய் விலை க...வாங்க ஶ்ரீராம், சென்னையை விட இங்கே தேங்காய் விலை கம்மி தான். பதினைந்து ரூபாய்க்கு நடுத்தர அளவுத் தேங்காய் கிடைக்கிறது. நேற்றுக் கூட வாங்கி வந்தார்! ஒரு தேங்காய் உடைத்தால் அதை நான் ஒரு வாரத்துக்கு ஓட்டிடுவேன். :) சட்னி அரைச்சாலும் அன்றே தீர்ந்து போகும்படி அரைப்பேன். ஆகவே பிரச்னை இல்லை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2609409243720189272017-11-01T12:31:59.496+05:302017-11-01T12:31:59.496+05:30வாங்க ஏஞ்சலின், எல்லாக் காய்களும் இப்போது இங்கே வி...வாங்க ஏஞ்சலின், எல்லாக் காய்களும் இப்போது இங்கே விலை ஏறி விட்டன! :) கொத்துமல்லி இப்போக் கட்டு 15 ரூக்கு வந்திருக்காம். ரவா தோசை மெல்லிதாக வருமே! மாவு கலப்பதில் இருக்கு சூக்ஷ்மம்! :) இதே போல் கோதுமை, கேழ்வரகு மாவையும் கொஞ்சம் போல் அரிசிமாவு, உளுந்து மாவு கலந்து வெங்காயம் சேர்த்து/சேர்க்காமல் தோசை வார்க்கலாம். மெலிசாக நன்றாக வரும்! திருப்பிப் போடவும் சுலபமாக இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88412377690257289302017-11-01T12:30:11.267+05:302017-11-01T12:30:11.267+05:30எங்க மோதிக்கும் சப்பாத்தி பிடிக்கும். மாவு பிசையும...எங்க மோதிக்கும் சப்பாத்தி பிடிக்கும். மாவு பிசையும்போது நான் உப்புச் சேர்ப்பதில்லை. வட மாநிலம் மாதிரி உப்பில்லாத சப்பாத்தி தான்! ஆகவே மோதிக்குக் கொடுப்போம். பண்ணப் போறேன்னு வாசனை தெரிஞ்சா சமையலறை வாசலிலேயே தவம் கிடக்கும்! உள்ளே வராது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47835152782122622832017-11-01T12:29:02.557+05:302017-11-01T12:29:02.557+05:30வாங்க தில்லையகத்து கீதா, இட்லி, தோசை மாவு சில, பல ...வாங்க தில்லையகத்து கீதா, இட்லி, தோசை மாவு சில, பல சமயங்கள் ஒரு கரண்டி, இரண்டு கரண்டினு கொஞ்சமா மிஞ்சினால் நீங்க சொன்னாப்போல் அதிலே ரவை மட்டும் கலந்து தேவைன்னா உளுந்த மாவு கலந்து வார்ப்பேன். <br /><br />ப்ரௌனி நினைவு என்றும் மங்காது! எங்க மோதிக்கு உடம்பெல்லாம் இல்லை! முதல்நாள் ராத்திரி கதவுக்கு வெளியே விடும்போது நல்லாத்தான் பார்த்து வாலை ஆட்டி விடை கொடுத்தான். மறுநாள் காலை மார்கழி மாதம் ஒன்றாம் தேதினு கோலம் போட நாலரைக்கே கதவைத் திறந்து விளக்கைப் போட்டுப் பார்க்கையில் ஒரு மாதிரியாகப் படுத்துக் கிடந்தான். சமயங்களில் விளையாட்டுக்கு அப்படிப் பண்ணுவான். போய்க் கூப்பிட்டால் பார்வையே ஒரு மாதிரி இருந்தது. உள்ளே போய்க் கணவரை அழைத்து வந்ததும் இருவரையும் பார்த்து எழுந்திருக்க முடியாமல் தலையை மட்டும் தூக்கிப் பார்த்து வாலாட்டியது தான்! உயிர் போய் விட்டது! அப்போ ஏற்பட்ட துக்கம் இன்னமும் மாறவில்லை. அதுக்கப்புறமும் ஒன்று வந்தது! ஆனால் வீட்டில் எல்லோரும் என்னோட உடல்நிலையை யோசிச்சு வேண்டாம்னு திரும்பக் கொண்டு விட்டுட்டாங்க! நானும் சரினு மனதைத் தேத்திக் கொண்டு 20 வருஷம் ஆகப் போகிறது! :( ஆனால் மற்றத் தெருநாய்களெல்லாம் நம்ம வீட்டில் தான் வந்து குடித்தனம் பண்ணும். குட்டிகள் போட்டுப் பாதுகாப்பது எல்லாம் நம்ம வீட்டுத் தென்னைமர நிழலிலே தான்! சாப்பாடெல்லாம் போட்டுப் பார்த்துக்குவேன். கிட்டே நெருங்க விடுவது இல்லை! குட்டிகளை மட்டும் பெரிதானதும் கொஞ்சம் தள்ளிப் போய் பத்திரமான இடத்தில் விட்டு விடுவோம். அல்லது கேட்பவருக்கு எடுத்துப் போகச் சொல்லுவோம். பூனை கூட ஒன்று இருந்தது. பசின்னா என்னைச் சுத்திச் சுத்தி வந்து சாப்பாடு கேட்கும்! அதுவும் அதோட குட்டிகளும் இந்தத் தெருநாய்களால்!!!!!!!!!!!!!!! அது ஒரு மன வேதனை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20855348183675643222017-11-01T12:22:50.983+05:302017-11-01T12:22:50.983+05:30வாங்க மிகிமா, உளுந்தமாவு பைன்டிங்கிற்காகத் தான்.மை...வாங்க மிகிமா, உளுந்தமாவு பைன்டிங்கிற்காகத் தான்.மைதா சேர்க்க வேண்டாமே! அதான்! என்றாலும் கோதுமை மாவு ஒரு கரண்டியாவது போடுவேன். மோர் சேர்ப்பதும் உண்டு. இதிலே எழுதலை! :) உங்க செய்முறையையும் உங்களோட வலைப்பக்கத்திலே பகிர்ந்துக்கோங்க. வித்தியாசம் என்னனு தெரிஞ்சுக்கலாம்! :) வெ.பு.க. க்கு அப்புறமா எதுவுமே இல்லை போலிருக்கே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60708585665016330782017-11-01T12:21:30.208+05:302017-11-01T12:21:30.208+05:30வாங்க கில்லர்ஜி, செய்து சாப்பிட்டிருப்பீங்கனு நினை...வாங்க கில்லர்ஜி, செய்து சாப்பிட்டிருப்பீங்கனு நினைக்கிறேன். நல்லா இருந்ததா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com