tag:blogger.com,1999:blog-18675072.post3886345489209477280..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நவராத்திரி ஒன்பதாம் நாளுக்கான தகவல்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-64315514337215011282016-10-15T05:19:04.140+05:302016-10-15T05:19:04.140+05:30தகவல்கள் அனைத்தும் வழக்கம் போல் அருமை.
தகவல்கள் அனைத்தும் வழக்கம் போல் அருமை.<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21855053650682267272016-10-10T11:54:58.936+05:302016-10-10T11:54:58.936+05:30நன்றி அம்மா. நன்றி அம்மா. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10420169260159148972016-10-09T21:25:57.602+05:302016-10-09T21:25:57.602+05:30தகவல்களெல்லாம் அழகாகவும் அருமையாகவும் சொல்கிறீர்கள...தகவல்களெல்லாம் அழகாகவும் அருமையாகவும் சொல்கிறீர்கள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37647737056883101212016-10-09T15:25:04.215+05:302016-10-09T15:25:04.215+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதெல்லாம் வரலாம்! நி...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதெல்லாம் வரலாம்! நிவேதனம் செய்ய முன்னெல்லாம் மொத்தமாகப் பாத்திரத்தோடு போட்டுக் கொண்டிருந்தேன். அப்புறமா அதை நிறுத்திவிட்டேன். கொஞ்சமாக எடுத்துச் சென்று நிவேதனம் செய்கிறேன். அதை மட்டும் படம் போடுகிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58941657219313035882016-10-09T15:24:05.232+05:302016-10-09T15:24:05.232+05:30நன்றி ஐயா. இல்லை என்பதை நம்பவேண்டுமெனில் இருக்கிறத...நன்றி ஐயா. இல்லை என்பதை நம்பவேண்டுமெனில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வதால் தானே! ஆகவே எல்லாமும் ஓர் நம்பிக்கை தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33708999044687217022016-10-09T15:23:21.312+05:302016-10-09T15:23:21.312+05:30இவை எல்லாம் விரிவாக முன்னால் எழுதியவையே. இப்போது ச...இவை எல்லாம் விரிவாக முன்னால் எழுதியவையே. இப்போது சுருக்கமாகக் கொடுத்திருக்கேன். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4425676369541929632016-10-09T15:22:47.895+05:302016-10-09T15:22:47.895+05:30நெல்லைத் தமிழனின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தமைக்...நெல்லைத் தமிழனின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தமைக்கு நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33207775381072552702016-10-09T15:11:12.715+05:302016-10-09T15:11:12.715+05:30//ஸ்ரீராம் 'அன்புலகை வெல்வோம்' என்று எழுதி...<br />//ஸ்ரீராம் 'அன்புலகை வெல்வோம்' என்று எழுதியுள்ளது ஏதோ தவறாகப் படுகிறதே.. அன்பினால் உலகை வெல்வோம் ஓகே. அன்பு உலகை வெல்லும் ஓகே. அன்புலகை நாம் ஏன் வெல்லவேண்டும்?//<br /><br /><br />அகோ வாரும் நக்கீரரே...! அன்பு உலகை வெல்ல அன்பு நம்மிடமும் இருக்க வேண்டும். அதைத்தான் யாம் சொல்ல வந்தோம்!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80344843436813153602016-10-09T14:36:12.052+05:302016-10-09T14:36:12.052+05:30ஸ்ரீராம் 'அன்புலகை வெல்வோம்' என்று எழுதியு...ஸ்ரீராம் 'அன்புலகை வெல்வோம்' என்று எழுதியுள்ளது ஏதோ தவறாகப் படுகிறதே.. அன்பினால் உலகை வெல்வோம் ஓகே. அன்பு உலகை வெல்லும் ஓகே. அன்புலகை நாம் ஏன் வெல்லவேண்டும்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31806202520027609362016-10-09T14:35:05.264+05:302016-10-09T14:35:05.264+05:30எல்லாம் படித்தேன். அதிலும் குறிப்பாக என்ன வி'ந...எல்லாம் படித்தேன். அதிலும் குறிப்பாக என்ன வி'நியோகம் என்று படங்களைப் பெரிதுபடுத்திப் பார்த்தேன்.. எங்க எங்க படம் போட்டிருந்தீர்களோ அதில் சின்னக் கிண்ணத்துலதான் சுண்டலோ எதுவோ வைத்திருந்தீர்கள். நமக்குக் கிடைக்கும்னு நம்பி வரமுடியாது போலிருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32691928305065915132016-10-09T11:08:13.104+05:302016-10-09T11:08:13.104+05:30நிறைய நம்பிக்கை சார்ந்த செய்திகளை நானும் படித்துத்...நிறைய நம்பிக்கை சார்ந்த செய்திகளை நானும் படித்துத் தெரிந்து கொண்டேன் வாழ்த்துகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54776843659103964132016-10-08T16:44:02.073+05:302016-10-08T16:44:02.073+05:30நவராத்திரியின் சிறப்புகளை நாள்வாரியாகத் தந்த விதம்...நவராத்திரியின் சிறப்புகளை நாள்வாரியாகத் தந்த விதம் அருமை. பாராட்டுகள். உங்களுடன் சேர்ந்து அம்பிகையைப் பிரார்த்திக்கிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72677800794370330692016-10-08T16:22:20.150+05:302016-10-08T16:22:20.150+05:30அம்பிகையின் அருள் பெறுவோம். அன்புலகை வெல்வோம்.அம்பிகையின் அருள் பெறுவோம். அன்புலகை வெல்வோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14996724078369758522016-10-08T15:21:43.117+05:302016-10-08T15:21:43.117+05:30நவராத்திரி விடயங்களை அழகாக தொகுத்து வழங்கியமைக்கு ...நவராத்திரி விடயங்களை அழகாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com