tag:blogger.com,1999:blog-18675072.post3941271271057328126..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சென்னைக்குப் பிறந்த நாளாம்! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-18675072.post-1615260004245637432017-08-24T15:25:34.732+05:302017-08-24T15:25:34.732+05:30சென்னை உறவுகள் வீட்டு விசேஷங்கள் நலம் விசாரிக்க எ...சென்னை உறவுகள் வீட்டு விசேஷங்கள் நலம் விசாரிக்க என்று மட்டும் தான் போவது. ஒரு வீட்டுக்கு போனால் இன்னொரு உறவினருக்கு வருத்தம் அனைவரையும் திருப்தி படுத்த முடியவில்லை. <br />ஒவ்வொரு வீடும் ஓவ்வொரு முலையில் பயணம் பயமுறுத்தும். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53413563554681134282017-08-24T11:50:09.520+05:302017-08-24T11:50:09.520+05:30சென்னை மட்டும் என்ன, மாறிக்கொண்டேதான் இருக்கிறது. ...சென்னை மட்டும் என்ன, மாறிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் மகன்கள் வேலை முதலான காரணத்தால் இப்போதைக்கு சென்னைதான்!மகன்கள் திருமணம் முடியட்டும் பார்க்கலாம்!<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70987594719679057862017-08-24T07:23:55.081+05:302017-08-24T07:23:55.081+05:30வாங்க ஶ்ரீராம், நீங்களும் நம்ம பக்கம் தான் என்பதை ...வாங்க ஶ்ரீராம், நீங்களும் நம்ம பக்கம் தான் என்பதை அறிந்து சந்தோஷமா இருக்கு! இப்போ முயற்சி செய்து பார்க்கலாமே! ஆனால் மதுரை நீங்க விட்டு வந்த மதுரையாக இருக்காது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26010158379329787672017-08-24T07:22:54.303+05:302017-08-24T07:22:54.303+05:30சென்னை பிடிக்காதவங்களும் இருப்பது கண்டு மகிழ்ச்சி!...சென்னை பிடிக்காதவங்களும் இருப்பது கண்டு மகிழ்ச்சி! :) என் நினைவுகளைக் கோடி தான் காட்டி இருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41515144827956429412017-08-23T20:35:57.758+05:302017-08-23T20:35:57.758+05:30சென்னை- இன்றளவும் எனக்குப் பிடித்தமான ஊர் அல்ல. ...சென்னை- இன்றளவும் எனக்குப் பிடித்தமான ஊர் அல்ல. மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்ததும் மீண்டும் மதுரைக்குச் செல்ல முயற்சி செய்தேன். மூன்று வருடங்கள் ஆகவில்லை என்று உயரதிகாரிகள் மறுத்து விட, தொடர்ந்த என் சென்னை வாழ்க்கை தொடர்கதையாகிப் போனது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81751849157632527872017-08-23T20:35:24.063+05:302017-08-23T20:35:24.063+05:30இரண்டு நாட்களுக்கு மேல் அங்கே தங்கியதில்லை. என்னவ...இரண்டு நாட்களுக்கு மேல் அங்கே தங்கியதில்லை. என்னவோ, சென்னை பிடிக்கவில்லை. தலைநகரிலிருந்து தமிழகம் வரும்போது இங்கே இறங்கி திருச்சி/நெய்வேலி போக மட்டுமே இங்கே வருகிறேன்.<br /><br />உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67796773852264954392017-08-23T16:45:07.378+05:302017-08-23T16:45:07.378+05:30அனைவருக்கும் நினைவலைகள் எழும்பும்! :)அனைவருக்கும் நினைவலைகள் எழும்பும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30407424429574115872017-08-23T16:44:47.643+05:302017-08-23T16:44:47.643+05:30எங்களுக்கும் மலை, ஆறு சூழ்ந்து இருக்கப் பிடிக்கும்...எங்களுக்கும் மலை, ஆறு சூழ்ந்து இருக்கப் பிடிக்கும் தான். அதற்காகவே திருநெல்வேலியில் செங்கோட்டை, தென்காசி, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊர்களில் சென்று குடியேறவும் நினைத்தோம். பல காரணங்களால் தென் தமிழ்நாடு வேண்டாம்னு விட்டுட்டோம். இப்போ இங்கே இருந்து எங்கேயும் போக முடியும்! ஆறு இருக்கு, நீரில்லை, தோட்டங்கள் இல்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33120623582985563782017-08-23T16:43:10.457+05:302017-08-23T16:43:10.457+05:30வாங்க ஜிஎம்பி சார், எனக்கும் நிறைய அனுபவங்கள். கொஞ...வாங்க ஜிஎம்பி சார், எனக்கும் நிறைய அனுபவங்கள். கொஞ்சமாகவேச் சொல்லி இருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30025528334016157582017-08-23T16:42:44.174+05:302017-08-23T16:42:44.174+05:30புனே லக்ஷ்மி தெரு ராஸ்தாப் பேட்டையில் இருந்து நடந்...புனே லக்ஷ்மி தெரு ராஸ்தாப் பேட்டையில் இருந்து நடந்து செல்லும் தூரம் தான் என நம்ம ரங்க்ஸ் சொல்வார். அது லக்ஷ்மி ரோடு என்றும் கூறினார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63915083903794552342017-08-23T16:41:43.943+05:302017-08-23T16:41:43.943+05:30சென்னை நகருக்குள்ளே நான் சொல்வது ஜார்ஜ் டவுன் போன்...சென்னை நகருக்குள்ளே நான் சொல்வது ஜார்ஜ் டவுன் போன்ற புராதனப் பகுதிகளில் வசித்தவர்கள்/ வசிப்பவர்கள் பழைய சென்னைவாசிகள் எனக் கேள்வி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20422194776586610572017-08-23T16:40:32.280+05:302017-08-23T16:40:32.280+05:30ஆமாம், சென்னையில் இந்தப் பேருந்துப் பயணத்தைப் போன்...ஆமாம், சென்னையில் இந்தப் பேருந்துப் பயணத்தைப் போன்ற கொடுமை வேறே எதுவும் இல்லை. பல சமயங்களில் அவதிப் பட்டிருக்கோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50954605063075948812017-08-23T16:32:35.819+05:302017-08-23T16:32:35.819+05:30கிலல்ர்ஜி நான் தினமும் நொந்து நூடுல்ஸ் ஆகிக் கொண்ட...கிலல்ர்ஜி நான் தினமும் நொந்து நூடுல்ஸ் ஆகிக் கொண்டிருக்கிறேன் ஹாஹாஹா..சென்னை ட்ராஃபிக். அதுவும் பேருந்துக்கு எங்கள் ஏரியாவிலிருந்து மெயின் ரோட் வருவதற்கு..ஸ்மால் பஸ்ஸிற்காகக் காத்துக் காத்து....இருந்தாலும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டுவிடுவேன். இல்லை என்றால் வாழ்க்கையை ஓட்ட முடியாதே!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79697670423683294772017-08-23T16:15:27.038+05:302017-08-23T16:15:27.038+05:30புனே நல்ல ஊர்! எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் வில...புனே நல்ல ஊர்! எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் விலைவாசி அதிகம்...கொள்ளை விலை...அங்கும் சென்னை போல் பாரிஸ் கார்னர், பாண்டிபஜார், ரங்கநாதன் தெரு போல் லக்ஷ்மி ஸ்ட்ரீட் என்று இருக்கிறது அங்கு கொஞ்சம் விலை மலிவாக இருக்கும். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-526639776584566002017-08-23T16:12:41.554+05:302017-08-23T16:12:41.554+05:30ஆமாம் நெல்லை சென்னைட்ஸ் என்று அவ்வளவாக இருக்க மாட்...ஆமாம் நெல்லை சென்னைட்ஸ் என்று அவ்வளவாக இருக்க மாட்டார்கள். பெரும்பான்மையோர் மைக்ரேட் பண்ணி வந்தவர்கள்தான் நீங்கள் சொல்லியிருப்பது போல்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20085363025786737732017-08-23T16:11:14.084+05:302017-08-23T16:11:14.084+05:30நல்ல பதிவு எனக்கு பல நினைவுகளை எழுப்பியது உங்களைப்...நல்ல பதிவு எனக்கு பல நினைவுகளை எழுப்பியது உங்களைப் போல...இங்கு இருக்கும் போதே ஹாஹாஹாஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21277136806795054482017-08-23T16:10:36.768+05:302017-08-23T16:10:36.768+05:30
சென்னைக்குப் பர்த்டே என்று ஒரு சிலர் சென்னை பற்றி...<br />சென்னைக்குப் பர்த்டே என்று ஒரு சிலர் சென்னை பற்றிப் பதிவுகள் போல....நான் சென்னைக்கு எல்லாம் எப்போதேனும் வருவதுதான்...என்றாலும் ஏனோ சென்னை பிடிப்பதில்லை. என்ன ஏதேனும் சாமான்கள் பாரிஸ் கார்னரில் வாங்கலாம் அவ்வளவே...கேரளத்தில் மலை ஆறு சூழ்ந்து ரப்பர் தோட்டம் தோட்டங்களுக்கு இடையில் மிக மிக அமைதியாக இருப்பதால் அதை விட்டு எங்கும் நகர மனம் இஷ்டப்படுவதில்லை....பதிவில் பல அறிய முடிந்தது.<br /><br /><br />கீதா: // என்னைப் பொறுத்தவரை சென்னை அவ்வளவாகப் பிடிக்காத/மனம் ஒன்றாத ஓர் ஊர்! // கீதாக்கா ஹைஃபைவ்!!! நானும் உங்க கட்சிதான். ஆனால் பாருங்க இங்கதான் இப்ப வாழ்க்கைனு ஆகிப் போச்சு. அதுவும் ஆறு, குளம், வயல்னு வாழ்ந்துவந்த நான் அதன் பின் பல ஊர்கள் சென்றும் அங்கெல்லாம் மனம் ஒன்றியிருந்தாலும், கல்லூரியில் படிக்கும் போது பக்கின்காம் கனால் பற்றி அறியத் துடித்து சென்னை வந்த போது பார்த்தால்....பூ இவ்வளவுதானா என்று ஆகிவிட்டது...சென்னை சுத்தமாகப் பிடிக்கவில்லை..<br /><br />அக்கா நான் இப்போதும் பாரிஸ் கார்னரில் தான் பெருங்காயம் வாங்குவேன். சில சாமான்கள் குறிப்பாக கண்ணாடி சாமான்கள், துணிகள் ஜாடிகள் என்றால் அங்கு சென்று வாங்குவேன்...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87144311173826277312017-08-23T15:31:21.196+05:302017-08-23T15:31:21.196+05:30சென்னை பற்றி எழுதியதைப் படிக்கும் போது அலை அலையாக ...சென்னை பற்றி எழுதியதைப் படிக்கும் போது அலை அலையாக நினைவுகள் வருகிறது ஒரு பதிவு போறாது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61324037900352776642017-08-23T14:40:39.014+05:302017-08-23T14:40:39.014+05:30சிலருக்கு நல்லதா இருக்கும் இடம் பலருக்கு இப்படித் ...சிலருக்கு நல்லதா இருக்கும் இடம் பலருக்கு இப்படித் தொல்லையாக இருக்கும் தான்! புனேயில் வாழ்க்கை நடத்தியதில்லை என்றாலும் பார்த்தவரை அமைதியான ஊராகத் தெரிந்தது. சென்னையின் புழுக்கம், இறுக்கம் அதுவே ஓர் மன இறுக்கத்தைக் கொடுத்து விடுகிறது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23969747329932825172017-08-23T14:39:32.217+05:302017-08-23T14:39:32.217+05:30அப்படியா? இப்போச் சென்னையிலா இருக்கீங்க? எந்தப் பக...அப்படியா? இப்போச் சென்னையிலா இருக்கீங்க? எந்தப் பகுதி? பழகிடும்! நாங்க குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, மஹாராஷ்டிராவில் எல்லாம் கஷ்டப்படவே இல்லை! சென்னை தான் பல்வேறு கஷ்டங்கள், மன வேதனைகள், சிக்கல்கள் கொடுத்தது, கொடுக்கிறது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85049965353939775512017-08-23T14:38:23.315+05:302017-08-23T14:38:23.315+05:30மதுரையில் இப்போவும் முக்கிய நகருக்குள்ளே எங்கே வேண...மதுரையில் இப்போவும் முக்கிய நகருக்குள்ளே எங்கே வேண்டுமானாலும் நடந்து போயிடலாம். இப்போதைக்குத் திருச்சியும் அப்படித் தான் இருக்கு! ஆனால் இங்கேயும் போக்குவரத்து அதிகம் ஆகிக் கொண்டு இருக்கிறது. ரயிலடி கற்பகம் ஹோட்டல் நான் எண்பதுகளில் போனது! அப்புறமா அது அங்கே இல்லை! எனக்குத் தெரிந்தது அந்தக் காலங்களில் பிரபலமான சிம்மக்கல் மாடரன் லாட்ஜ், மேலமாசி வீதி மாடர்ன் லாட்ஜ், வடக்கு, மேலச் சித்திரை வீதி முனையில் இருக்கும் கோபு ஐயங்கார் கடை, வடக்காவணி மூலவீதி சுமுக விலாஸ், மேலமாசி வீதி ஆரிய பவன் ஆகியவையே! இதில் கோபு ஐயங்கார் கடை மட்டும் இன்னும் அவர்களாலேயே பராமரிக்கப்படுவதாகச் சொல்கின்றனர். அதோடு மேலக்கோபுர வாசல் ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்க் கடையும் வாரிசுகளாலேயே நடந்து வருகிறது. அந்தக் கடை எங்க உறவினர் கடை தான்! இதன் கிளை கீழ வாசலில் இருக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55518968610338891292017-08-23T14:35:02.370+05:302017-08-23T14:35:02.370+05:30வாங்க சென்னைக் காதலரே! நாங்கல்லாம் சென்னையிலே பிறக...வாங்க சென்னைக் காதலரே! நாங்கல்லாம் சென்னையிலே பிறக்கலையே! இருந்தாலும் பல விஷயங்களுக்கு வசதி தான் என்பதையும் நினைவில் வைத்திருக்கிறேன் தான். நாங்க ஶ்ரீரங்கம் வந்ததும் பலரும் சென்னையை விட்டுட்டுக் குக்கிராமம் தேடிப் போய்க் குடித்தனம் பண்ணறதாக் கேலி செய்வாங்க. செய்யறாங்க! இங்கே ஒரு வசதியும் இல்லையாம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17636944386571447052017-08-23T14:33:41.725+05:302017-08-23T14:33:41.725+05:30ஹிஹிஹி, கில்லர்ஜி! சினிமாவில் நடிக்க முடியலையா? அத...ஹிஹிஹி, கில்லர்ஜி! சினிமாவில் நடிக்க முடியலையா? அது சரி! சென்னைப் போக்குவரத்து இப்போத் தானே இப்படி! நீங்க அறுபதுகள், எழுபதுகளில் பார்க்கலை! ஆனால் எழுபதுகளில் எங்க தலைதீபாவளிக்கு அம்பத்தூரில் இருந்து எழும்பூர் ரயிலைப் பிடிக்கச் சென்ற போது அப்போதைய போக்குவரத்திலேயே எங்களுக்குப் பேருந்து தாமதம் ஏற்படுத்தி ரயிலைத் தவற விட்டோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86326724257677185662017-08-23T14:32:17.481+05:302017-08-23T14:32:17.481+05:30சென்னைக்காதலர்கள் பலருக்கும் இப்படித் தான் டிடி! சென்னைக்காதலர்கள் பலருக்கும் இப்படித் தான் டிடி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12921014797051193022017-08-23T14:31:57.667+05:302017-08-23T14:31:57.667+05:30வாங்க ஐயா! ஆங்கிலேய ஆட்சி ஆரம்பமே சென்னை தானே! அதன...வாங்க ஐயா! ஆங்கிலேய ஆட்சி ஆரம்பமே சென்னை தானே! அதன் பின்னர் தானே கல்கத்தா சென்றார்கள்! எனக்கு ஆறாம் வகுப்பில் சென்னப்பட்டணம் என்னும் பெயரில் சென்னை பற்றிய வரலாற்றுப் பாடம் தமிழ் இரண்டாம் தாளில் இருந்தது. அப்போது சென்னை பற்றிப் படிக்கையில் ஆர்வமாகத் தான் இருந்தது. ஆனால் நேரில் வந்ததும் என்னமோ பிடிக்கலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com