tag:blogger.com,1999:blog-18675072.post3972142040343511315..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பயணங்கள் குறித்த விபரங்கள்! இங்கே எல்லாம் போயிருக்கீங்களா? Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-18675072.post-88649678507050242402019-04-10T13:03:30.686+05:302019-04-10T13:03:30.686+05:30ஹாஹாஹா, வல்லி, அப்படி எல்லாம் குறிப்பிட்டுச் சொல்ல...ஹாஹாஹா, வல்லி, அப்படி எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லும்படி எல்லாம் எழுதலை. நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க!அதனால் என்ன? நானும் பதில் தாமதமாய்த் தானே கொடுக்கிறேன். ஆமாம், பொறுப்புக்கள் அதிகம்தான். ஆனால் எங்க பாக்கிங் சொல்லிக்கொள்ளும்படி, பாராட்டும் விதத்தில் இருக்கும். பொறுமையா எந்தப் பொருளும் வீணாகாமல் பாக்கிங் செய்வோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57520477026955921872019-04-10T13:01:49.468+05:302019-04-10T13:01:49.468+05:30வாங்க கமலா, எங்க வீட்டில் எல்லோருக்குமே ஹிந்தி நன்...வாங்க கமலா, எங்க வீட்டில் எல்லோருக்குமே ஹிந்தி நன்றாகத் தெரியும். எனக்குக் கல்யாணத்துக்கு முன்னாடியே இருந்து ஹிந்தி எழுதப்படிக்க, பேச வரும்! ஆகவே மொழி தெரியலைனு சொல்ல முடியாது. இந்தியாவில் எங்கே போனாலும் ஹிந்தி தெரிந்தால் போதும். இன்னும் வட கிழக்கு மாநிலங்கள் பக்கம் போகலை! அங்கே ஹிந்தி அவ்வளவாத் தெரியாது என்கின்றனர். வெங்கட்டைத் தான் கேட்கணும். ஆனால் ஆங்கிலம் பேசுவாங்க அங்கெல்லாம்! ஆகவே மொழிப் பிரச்னை இருக்காது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39482982157689284282019-04-10T12:59:47.652+05:302019-04-10T12:59:47.652+05:30அதானே, கமென்ட்ஸ் போட்டீங்களா இல்லையா? இங்கே அப்போ ...அதானே, கமென்ட்ஸ் போட்டீங்களா இல்லையா? இங்கே அப்போ வந்தது ஆரு? பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே! இது அதிரடி தானே?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78781401908820165362019-04-10T12:59:02.985+05:302019-04-10T12:59:02.985+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் தான் இன்னும் பிறக்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் தான் இன்னும் பிறக்கவே இல்லைனு ஜொள்ளிட்டே இருக்கேனே! ஆகவே இதை வைச்செல்லாம் என்னோட வயசைக் கணக்குப் பண்ணக் கூடாது! ஆமாம், ஜொள்ளிட்டேன். அப்புறமாத் தேம்ஸிலே பிடிச்சுத் தள்ளிடுவேன்.:)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8749384134937651812019-04-10T12:57:58.728+05:302019-04-10T12:57:58.728+05:30புரியலை! நாங்க இருந்தது பெண்கள் பெட்டி என்பதால் பக...புரியலை! நாங்க இருந்தது பெண்கள் பெட்டி என்பதால் பக்கத்துப் பொதுப்பெட்டிக்கும் எங்க பெட்டிக்கும் நடுவில் ஒரே ஒரு மரத்தடுப்பு. அதில் உள்ள ஜன்னல் வழியாகப் பார்க்கலாம். அவங்க அங்கே இருந்தாங்க. அதான் நான் சொல்ல வந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62350151042649299342019-04-10T12:55:03.649+05:302019-04-10T12:55:03.649+05:30வாங்க பானுமதி, முன்னால் உள்ள பதிவுகளில், (ஆரம்பகால...வாங்க பானுமதி, முன்னால் உள்ள பதிவுகளில், (ஆரம்பகாலப் பதிவுகள்) படித்திருக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53109567563336993322019-04-10T12:54:33.649+05:302019-04-10T12:54:33.649+05:30வாங்க துரை, பத்ரிநாத் போனப்போ எங்களுக்கு முன்னால் ...வாங்க துரை, பத்ரிநாத் போனப்போ எங்களுக்கு முன்னால் சென்ற பேருந்து கவிழும் நிலையில்மாட்டிக்கொள்ள பின்னால் நாங்க வரிசையா நிற்க, எதிரே மேலே ஏறும் வண்டிகளும் வரிசை கட்டி நிற்க! அதெல்லாம் பெரிய கதை! இதை எல்லாம் எழுதணும்னு எனக்குப் போட்டு வைச்சிருப்பதால் இன்னிக்கும் இருந்து கொண்டு எழுதறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7095026331893065872019-04-10T12:53:11.929+05:302019-04-10T12:53:11.929+05:30வாங்க நெல்லைத்தமிழரே, எல்லாமே நினைவில் வைத்து நீண்...வாங்க நெல்லைத்தமிழரே, எல்லாமே நினைவில் வைத்து நீண்ட இடுகைகளாக ஏற்கெனவே எழுதிட்டேன். அதிலும் இந்த ஜாம்நகர், நசிராபாத் குடித்தனங்கள் எல்லாம் ரொம்பவே விபரமாக எழுதி இருக்கேன். :)))) மக்கள் பொதுவாகவே நல்லவங்க தான்! சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் அவங்களை மாத்துகிறது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9222367910097696332019-04-10T12:52:01.728+05:302019-04-10T12:52:01.728+05:30ஹிஹிஹி, சாதனைனு இதை மட்டும் சொன்னால் இன்னும் ராணுவ...ஹிஹிஹி, சாதனைனு இதை மட்டும் சொன்னால் இன்னும் ராணுவ வீரர்களின் குடும்பங்கள், அவங்க தனிப்பட்ட முறையில் ஊர் விட்டு ஊர் போவது பற்றி எல்லாம் விரிவாகச் சொன்னால் என்ன சொல்வீங்களோ? ராணுவ வீரர் ஒரு ஊரில் இருப்பார்! குடும்பம் எல்லாம் அந்த யூனிட்டின் தலைமை அலுவலகம் எந்த மாநிலத்தின் தலைமை அலுவலகமோ அங்கே குடியிருப்புக்களில் இருப்பார்கள். தபால் எல்லாம் ராணுவக் குறியீட்டில் தான் அனுப்பி வைக்கணும்! :)))) லீவ் கிடைச்சு வீட்டுக்கு வருவாங்க. திடீர்னு யூனிட்டில் கூப்பிடுவாங்க! அதெல்லாம் பார்த்தால் நாங்கல்லாம் எவ்வளவோ மேல்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55565027007942043592019-04-10T12:49:34.728+05:302019-04-10T12:49:34.728+05:30ஆமாம், ஜகஜமாகத் தான் எடுத்துக் கொண்டு இருந்திருக்க...ஆமாம், ஜகஜமாகத் தான் எடுத்துக் கொண்டு இருந்திருக்கேன். ஆனால் எங்க வீட்டில் எனக்கு டென்ஷன் பார்ட்டி எனப் பெண், பிள்ளை, மாமா எல்லோரும் சொல்லுவார்கள்.என்ன காரணம் என்றால் ஊர்களுக்குக் கிளம்பும் முன்னர் 2 நாட்கள் முன்னிருந்தே சாப்பாடு விஷயத்தில் ரொம்பவே கவனமா இருப்பேன். போகிற இடத்தில் பிரச்னை வரக்கூடாது என! கிளம்பற அன்னிக்கு அநேகமாப் பட்டினி தான். பிஸ்கட், காஃபி, டீ, பால் என எடுத்துப்பேன். திட உணவு சாப்பிடுவது 2 ஆம் பட்சம் தான்! நேத்திக்குக் கூடச் சென்னையிலிருந்து திரும்பி வந்தப்போக் காலை உணவு எடுத்துக்கலை. மத்தியானம் ரயில் பயணத்தில் எதுவும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது என்பதால் இரண்டு ரொட்டியும் கொஞ்சம் போல்சப்ஜியும்.ரங்க்ஸ் மோர் குடிச்சார். நான் அது கூட வேண்டாம்னுட்டேன். :))) ராத்திரி வீட்டுக்கு வந்து தோசை வார்த்துச் சாப்பிட்டோம். அப்போ இறங்கவும் இறங்கியது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9976382658639568942019-04-10T12:46:28.555+05:302019-04-10T12:46:28.555+05:30ஶ்ரீராம், காசிக்குப்போனப்போவும், ஹைதராபாத் சார்மின...ஶ்ரீராம், காசிக்குப்போனப்போவும், ஹைதராபாத் சார்மினார் பார்க்கப் போனப்போவும் ஏற்பட்ட அனுபவங்களைச் சொன்னால் என்ன செய்வீங்களோ? :)))) காசியில் ரிக்ஷாக்காரரே எங்களைப் பாதுகாத்தார்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49856989921582919562019-04-10T12:45:34.438+05:302019-04-10T12:45:34.438+05:30ஹிஹிஹி, ஶ்ரீராம், முதல் முதல் நான் தன்னந்தனியாகப் ...ஹிஹிஹி, ஶ்ரீராம், முதல் முதல் நான் தன்னந்தனியாகப் பதினேழு வயசில் சென்னையிலிருந்து மதுரைக்குப் பயணிக்கையில் அப்போப் போய்க் கொண்டிருந்த கொல்லம் எக்ஸ்பிரஸில் (அதான் இப்போ குருவாயூர்னு நினைக்கிறேன்.) பயணித்தேன். பகல்வேளையில் சென்றால் பாதுகாப்பு எனப் பெரியப்பா அப்படி அனுப்பி இருந்தார். அந்த வண்டி திருச்சி தாண்ட முடியவில்லை. முன்னால் அடுத்தடுத்து இரண்டு வண்டிகள் கவிழ்ந்து ரயில் பாதை சீரமைக்க ஆறு மணி நேரம் ஆனது. கிளம்பின அன்று மாலை சுமார் ஐந்து மணி அளவில் மதுரை போக வேண்டியவள் மறுநாள் காலங்கார்த்தாலே போய்ச் சேர்ந்தேன். :)))) அப்பாவும், அம்மாவும் ராத்திரியெல்லாம் தூங்கவே இல்லை என்றார்கள். எனக்கு அப்போச் சின்ன வயசு என்பதால் ரொம்பவே ரசிச்சேன் அந்தப் பயணத்தை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44217747957557965602019-04-10T12:42:36.018+05:302019-04-10T12:42:36.018+05:30வாங்க டிடி, ஆமாம், அலுப்புத் தான் வரும்! :(வாங்க டிடி, ஆமாம், அலுப்புத் தான் வரும்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7886330001283614842019-04-10T12:42:17.115+05:302019-04-10T12:42:17.115+05:30வாங்க வெங்கட், நீங்களும் முன்னால் ஒருவேளை படிச்சிர...வாங்க வெங்கட், நீங்களும் முன்னால் ஒருவேளை படிச்சிருக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62905309535249040072019-04-10T12:41:53.949+05:302019-04-10T12:41:53.949+05:30வாங்க கோமதி! நினைவோ ஒரு பறவை! அது விரிக்கும் தன் ச...வாங்க கோமதி! நினைவோ ஒரு பறவை! அது விரிக்கும் தன் சிறகை! இதானே நமக்கு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50815091686060120142019-04-10T12:41:08.423+05:302019-04-10T12:41:08.423+05:30ஹிஹிஹி, முன்னேயே விரிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ...ஹிஹிஹி, முன்னேயே விரிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வா நிறையவே எழுதித் தள்ளிட்டேன். இப்போச் சும்மா ஒரு ரிவிஷன்! எல்லாசாமான்களையும் பயணிகள் உட்காரும் இடத்துக்கு அடியில், மேலே, கழிவறை போகும் பக்கம்னு வைச்சுட்டு உட்கார்ந்திருந்தோம். அதிசயம் என்னன்னா நினைவா எல்லா சாமான்களையும் எடுத்துக் கொண்டது தான்! எதுவும் எங்கும் காணாமல் போனதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45800567161088436752019-04-10T12:39:38.689+05:302019-04-10T12:39:38.689+05:30இதுக்குக் காலம்பர ஏதோ பதில் கொடுத்திருந்தேன்.போகலை...இதுக்குக் காலம்பர ஏதோ பதில் கொடுத்திருந்தேன்.போகலை போல! அப்போதைய ரயில்வே நிர்வாகம் வடமாநிலங்களில் சுமார் ரகம் தான் என்றாலும் ராணுவம் என்றால் கொஞ்சம் மதிப்பு வட மாநிலங்களில் உண்டு. அனுபவ பூர்வமாக அவங்களுக்குத் தான் தெரியும், இந்திய ராணுவத்தின் மதிப்பு. எனக்கும் பெரிய நாத்தனார் பிலாயிலும், 2 ஆவது நாத்தனார் அந்தமான், கத்திஹார்(பிஹார்) போன்ற இடங்களிலும் மைத்துனர்கள் முறையே மும்பை, தில்லி எனவும் இருந்தார்கள்.:)))))) குஜராத் எப்போவுமே சுத்தம், சுகாதாரம், நிர்வாகத்தில் முதலிடம்! மும்பையும் நல்லா இருக்கும்.ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோக் காசு 18 ரூ எனில் (குறைந்த பட்சத்தொகை) 20 ரூ கொடுத்தால் மிச்சம் 2 ரூ கொடுத்துடுவாங்க! அப்போல்லாம் கரி வண்டியும் உண்டு. டீசலும் உண்டு. வெகு தூரப் பயணங்களுக்கு டீசல் தான் அதிகம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67949673267227046362019-04-10T12:35:02.889+05:302019-04-10T12:35:02.889+05:30ஒரு வாரம் கொடுத்திருந்தேன். படிச்சீங்களா இல்லையா? ...ஒரு வாரம் கொடுத்திருந்தேன். படிச்சீங்களா இல்லையா? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47918980541251325352019-04-10T07:30:40.209+05:302019-04-10T07:30:40.209+05:30இஃகி,இஃகி, இஃகிஇஃகி,இஃகி, இஃகிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53178607597202888252019-04-10T07:29:35.572+05:302019-04-10T07:29:35.572+05:30தி/கீதா, அது மஹாராஷ்ட்ராவில் பூர்ணா என்னும் பெரிய ...தி/கீதா, அது மஹாராஷ்ட்ராவில் பூர்ணா என்னும் பெரிய ஜங்க்ஷனுக்கு முன்னால் வரும் அத்துவானக் காடு! அங்கிருந்து பூர்ணா ஜங்க்ஷன் தான் கிட்டக்கன்னு பேரு! :))))) இதைத் தவிர்த்து மத்யப்ரதேசத்தில் சம்பல் பள்ளத்தாக்குகளில் வண்டி நின்ற அனுபவங்களும் உண்டு. அங்கிருந்து காண்ட்லா என்னும் ஊர் தான் கிட்டக்க. காண்ட்லாவில் ஒரு நாள் வண்டியை நிறுத்திடுவாங்க. காலை ஏழு மணிக்கு வந்தால் மாலை நான்கு மணிக்குத் தான் காண்ட்லாவை விட்டுக் கிளம்பும். எங்க போகியை மட்டும் கழட்டி விட்டுருப்பாங்க. அங்கே இருந்து காண்ட்லா ஊருக்குள் போய்ப் பால் வாங்கி வந்து வண்டியிலேயே காஃபி, தேநீர் எல்லாம் தயாரித்துக் கொண்டு, காலை உணவு வாங்கி வந்து சப்பாத்தி வாங்கி (அப்போல்லாம் சப்பாத்தி வாங்கினால் தால் ஃப்ரீ) ஆகையால் சப்பாத்தி மட்டும் வாங்குவோம். தால் ஃப்ரீ வாங்கிக் கொண்டு போயிருக்கும் புளிக்காய்ச்சல், ஊறுகாய்களோடு சாப்பிடுவோம். காண்ட்லாவிலேயே குளித்துத் துவைத்துத்துணி உலர்த்தினு! அப்பாடா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53212237858291660562019-04-10T07:24:22.007+05:302019-04-10T07:24:22.007+05:30ஹாஹாஹா தி/கீதா, அப்படித் தான்.நினைச்சால் மூட்டை தூ...ஹாஹாஹா தி/கீதா, அப்படித் தான்.நினைச்சால் மூட்டை தூக்குவோம்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63850150860756060982019-04-10T07:23:53.576+05:302019-04-10T07:23:53.576+05:30வாங்க ஏகாந்தன், நீங்க உலகமே சுற்றி இருக்கீங்க! அதை...வாங்க ஏகாந்தன், நீங்க உலகமே சுற்றி இருக்கீங்க! அதைவிடவா நாங்க போனது எல்லாம். உங்க அனுபவங்கள் நிறைந்த கட்டுரைக்குக் காத்திருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44746898040479880232019-04-10T07:23:12.037+05:302019-04-10T07:23:12.037+05:30வெறும் வாழைக்காய் பஜ்ஜி மட்டும்! :))))வெறும் வாழைக்காய் பஜ்ஜி மட்டும்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30595196227754126422019-04-09T03:48:34.377+05:302019-04-09T03:48:34.377+05:30நீங்க தலைப்புக்கு 1,2ந்னு பாகம் குறிப்பிட வேண்டாமா...நீங்க தலைப்புக்கு 1,2ந்னு பாகம் குறிப்பிட வேண்டாமா.<br />நான் படிக்காமல் தவற விட்டிருக்கிறேன்.<br />இது எல்லாம் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.<br />இத்தனை ரயில் பயணங்கள். இத்தனை சவால்கள். கீதாமா. நாங்கள் தமிழ் நாட்டுக்குள்ளயே<br />மாற்றிச் சென்றொம். அதுவும் கம்பெனி <br />பொறுப்பு எடுத்துக் கொண்ட மாற்றங்கள். <br />லாரியில் ஏற்றி விட்டால் நாங்கள் போகும் போது <br />உடமைகளும் வந்துவிடும்.<br />மாமா கொடுத்துவைத்தவர். இவ்வளவு பொறுப்புகளை நீங்கள் சமாளித்து இருக்கிறிர்கள்.<br />மனம் நிறை வாழ்த்துகள்.அடுத்த பயணத்தகவல்களை<br />எதிர்பார்த்திருக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75225044822882867272019-04-08T21:19:15.552+05:302019-04-08T21:19:15.552+05:30வணக்கம் சகோதரி
நிறைய பயணங்கள், அதுவும் வடநாட்டு ப...வணக்கம் சகோதரி<br /><br />நிறைய பயணங்கள், அதுவும் வடநாட்டு பயணங்கள் என அனுபவபட்டு இருக்கிறீர்கள். எனக்கு சென்னை தி.லிக்கு செல்லும் போது சிலசமயம் ரயிலில் கஸ்டப்பட்ட அனுபவங்கள் தவிர வேறு ஒன்றுமில்லை. ஆனால் தாங்கள் மொழிகள் தெரியாத ஊர்களிலும், சிரமத்துடன் பயணப்பட்டு சமாளித்திருக்கிறீர்கள். காட்டு பகுதிகளில் ரயில்வண்டி பழுதுண்டு தாமதித்த போதிலும் மன தைரியத்துடன் வந்த பிரச்சனைகளை எதிர் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பொறுமைக்கும் திறமைகளுக்கும் பாராட்டுக்கள்.<br /><br />தற்சமயம் தாங்கள் பயணித்த இடங்களையும், அது குறித்த விரிவாக பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com