tag:blogger.com,1999:blog-18675072.post3977160872851392436..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: காஞ்சிபுரத்தில் முதலில் காமாட்சி தான்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-18675072.post-36564569501602842412019-07-27T18:26:39.927+05:302019-07-27T18:26:39.927+05:30காமாட்சியம்மன் தரிசனம் கிடைத்துவிட்டது மா ..பதிவும...காமாட்சியம்மன் தரிசனம் கிடைத்துவிட்டது மா ..பதிவும் போட்டாச்சு ..முடியும் போது வந்து பாருங்க <br /><br />https://anu-rainydrop.blogspot.com/2019/07/blog-post_26.htmlAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61192994385637703422019-07-16T05:31:09.332+05:302019-07-16T05:31:09.332+05:30கீதாக்கா இனிய காலை வணக்கம்.
இரு கோயில்களுமே சென்ற...கீதாக்கா இனிய காலை வணக்கம்.<br /><br />இரு கோயில்களுமே சென்றதுண்டு. காஞ்சியில் பல கோயில்கள் சென்றதுண்டு. பல வருடங்களுக்கு முன்.<br /><br />அருமையாகச் சொல்லியிருக்கீங்க. சக்தியின் சக்தியைப் பற்றி. இவ்வுலகமே சக்தி என்று சொல்ல்ப்படுவது அதனால்தானே! <br /><br />//தன் நாதனைக் கறுப்பன் என அழைக்க, மஹாவிஷ்ணுவோ, கறுப்பனை ஏன் திருமணம் செய்து கொண்டாய்? எனக் கேட்டார். பாற்கடல் தேவியின் பொன்வண்ணத்தினால் பொன் மயமாய் ஜொலிக்க அந்த ஜொலிப்பில் மாயக் கண்ணனான மஹாவிஷ்ணுவின் நிறமும் தங்கமாய் ஜொலித்ததாயும், அதில் ஏமாந்துவிட்டதாகவும் சொன்னாள் ஸ்ரீ. மஹாவிஷ்ணுவும், இப்போது கொஞ்சம் நம் திருவிளையாடல்களைக் காட்ட நேரம் வந்துவிட்டது என எண்ணி, இவ்வுலகில் தங்கள் மேனி அழகை மெய்ம்மறந்து ரசிக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு, “லக்ஷ்மி, உனக்கு கர்வம் அதிகமாகிவிட்டது. நீ அழகாய் இருப்பதால் தானே இந்த அளவுக்குப் பெருமை? உன் அழகெல்லாம் இழந்து நீ பூவுலகில் திரிவாய்.” என்று சொல்ல, பதறிய லக்ஷ்மி, இதற்கு என்ன விமோசனம் எனக் கேட்க, இப்போது என் அருமை சகோதரி காமாக்ஷியைப் போய்க் கேள், அவள் உனக்கு உதவுவாள் என்று அனுப்பிவிடுகிறார்.//<br /><br />ஆஹா இங்கு லக்ஷ்மி கர்வமா. <br /><br />பானுக்கா எழுதிய கதையில் ராமர் சீதையைச் சொல்லுவது போல வரும்...<br /><br />எதுவா இருந்தாலும் மாரல் ஆஃப் த ஸ்டோரி அழகில் கர்வம் கொள்ளக் கூடாது. சுயகர்வம் எந்த வகை கர்வமும் கூடவே கூடாது என்பதே.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75092969158154491482019-07-15T22:18:43.800+05:302019-07-15T22:18:43.800+05:30கீதாக்கா நாளை வருகிறேன் இரு பதிவுகளையும் வாசித்து....கீதாக்கா நாளை வருகிறேன் இரு பதிவுகளையும் வாசித்து. இப்பவே லேட்டாகிவிட்டது. ஒவ்வொன்றா பார்த்து வரும் போதுதான் நேற்றும் உங்க பதிவு வந்திருப்பது தெரிந்தது...<br /><br />நாளை காலை வருகிறென்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38307683689049301592019-07-15T20:45:29.156+05:302019-07-15T20:45:29.156+05:30அஞ்சனகாமாக்ஷி வரலாறு அருமை.
பெருமாளை தரிசனம் செய்த...அஞ்சனகாமாக்ஷி வரலாறு அருமை.<br />பெருமாளை தரிசனம் செய்து கண்ணாடிதான் அஞ்சனகாமாக்ஷி என்று தரிசித்த நினைவு.<br />பல வருடம் ஆகி விட்டதால் வரலாற்றை படித்து மகிழ்ந்தேன்.<br />பாலசுப்பிரமணியம் சார் சொல்லும் பாடலை வெள்ளிக் கிழமை பாடுவேன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68788405789106240882019-07-15T15:28:30.156+05:302019-07-15T15:28:30.156+05:30வாங்க ஜிஎம்பி ஐயா, என் அம்மா தினம் இதைப் பாடிக்கொண...வாங்க ஜிஎம்பி ஐயா, என் அம்மா தினம் இதைப் பாடிக்கொண்டே தான் சமைப்பார். எங்கேயானும் இது ஒலித்தாலே அம்மாவோட அந்த நினைவுகள் தான் வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10742049331602205002019-07-15T15:24:47.847+05:302019-07-15T15:24:47.847+05:30கஞ்சி காமாட்சி கோவிலில் பார்த்த வரிகள்/
பத்துவிரல்...கஞ்சி காமாட்சி கோவிலில் பார்த்த வரிகள்/<br />பத்துவிரல் மோதிரம் எத்தனைப் பிரகாசமது,<br />பாடகம் தண்டை கொலுசும் பச்சை வைடூரியம் <br />இச்சையா யிழைத்திட்ட பாத சிலம்பின் ஒலியும்<br />முத்து மூக்குத்தியும் இரத்தினப் பதக்கமும் மோகன மாலையழகும்<br />முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலி அழகும்<br />சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலும் செங்கையின் பொன் கங்கணமும்<br />ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளியுற்ற சிறு காது கொப்பின் அழகும்<br />அத்திவரதன் தன் தங்கை சக்தி சிவ ரூபத்தை அடியனால் சொல்லத் திறமோ <br />அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. ! <br /><br /> G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76904021292640862992019-07-15T12:54:36.265+05:302019-07-15T12:54:36.265+05:30வாங்க அனு, போய்ப் பார்த்துட்டு வாங்க!வாங்க அனு, போய்ப் பார்த்துட்டு வாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32473801497573505852019-07-15T12:54:13.321+05:302019-07-15T12:54:13.321+05:30வாங்க மாதேவி நன்றி.வாங்க மாதேவி நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8429245922499281412019-07-15T12:53:59.464+05:302019-07-15T12:53:59.464+05:30காமாக்ஷியின் கடைக்கண் பார்வை அனைவரையும் ரக்ஷிக்கட்...காமாக்ஷியின் கடைக்கண் பார்வை அனைவரையும் ரக்ஷிக்கட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66451296403542786642019-07-15T12:53:29.710+05:302019-07-15T12:53:29.710+05:30வாங்க கமலா! நிறையத் தரம் காஞ்சிக்குப் போயிருந்தாலு...வாங்க கமலா! நிறையத் தரம் காஞ்சிக்குப் போயிருந்தாலும் இந்த ட்ராவல்ஸ் காரங்களோடு போனது தான் எழுத முடிஞ்சது! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28852564758675109212019-07-15T12:52:44.545+05:302019-07-15T12:52:44.545+05:30வாங்க வெங்கட், நீங்க போகாத கோயில் ஒன்றும் இருப்பது...வாங்க வெங்கட், நீங்க போகாத கோயில் ஒன்றும் இருப்பது குறித்து சந்தோஷம்! :))))) ஒரு முறை போயிட்டு வாங்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21594611399659296982019-07-15T12:52:01.440+05:302019-07-15T12:52:01.440+05:30மேல் அதிகத் தகவலுக்கு நன்றி துரை!மேல் அதிகத் தகவலுக்கு நன்றி துரை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60745930969774622792019-07-15T12:51:11.231+05:302019-07-15T12:51:11.231+05:30அரூப லக்ஷ்மி என்றும் சொல்வார்கள்.அரூப லக்ஷ்மி என்றும் சொல்வார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25495348800395003042019-07-15T12:42:04.568+05:302019-07-15T12:42:04.568+05:30அஞ்சன காமாக்ஷி , பங்காரு காமாக்ஷி - அறிந்துக் கொண்...அஞ்சன காமாக்ஷி , பங்காரு காமாக்ஷி - அறிந்துக் கொண்டேன் ..<br /><br />அருமையான தகவல்கள் மா ...குறித்துக் கொள்கிறேன் அங்கு செல்லும் போது பார்க்க ஏதுவாக இருக்கும் ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75094162359531973852019-07-15T12:33:26.157+05:302019-07-15T12:33:26.157+05:30இனிய தரிசனம்.இனிய தரிசனம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46434312160154049942019-07-15T05:56:36.391+05:302019-07-15T05:56:36.391+05:30காலங்கார்த்தால காமாக்ஷியின் தரிசனம்..
கருணாகடாக்ஷி...காலங்கார்த்தால காமாக்ஷியின் தரிசனம்..<br />கருணாகடாக்ஷி அனைவரையும் காத்தருள்வாள்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71346612751821530652019-07-15T05:55:33.941+05:302019-07-15T05:55:33.941+05:30ஸ்ரீ ஸ்வர்ணகாமாக்ஷி சிறிது காலம் உடையார் பாளையத்தி...ஸ்ரீ ஸ்வர்ணகாமாக்ஷி சிறிது காலம் உடையார் பாளையத்திலும் சிலகாலம் திரு ஆரூரிலும் இருந்தாள் என்றும் அதன் பின்னரே தஞ்சையம்பதியில் நித்ய வாசம் கொண்டாள் என்றும் கூறுவர்...<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77896782448264554432019-07-14T23:53:50.888+05:302019-07-14T23:53:50.888+05:30வணக்கம் சகோதரி
காஞ்சி காமாக்ஷியை பற்றிய விவரங்கள்...வணக்கம் சகோதரி<br /><br />காஞ்சி காமாக்ஷியை பற்றிய விவரங்கள் மிக அழகாக கூறியிருக்கிறீர்கள். கள்வனாரின் கதையும் அருமை. இந்த விபரங்கள் தங்கள் வாயிலாக படித்து ஆனந்தமுற்றேன். அடுத்து வரதராஜ பெருமாளையும் ஏகாம்பரேஸ்வரரையும் காண அவர்கள் வரலாறு பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். தெய்வங்களைப்பற்றி தாங்கள் விவரித்து கூறும் போது மெய்சிலிர்க்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50784430405916841562019-07-14T19:25:33.636+05:302019-07-14T19:25:33.636+05:30பல விஷயங்கள் எனக்குப் புதியவை. தொடர்கிறேன்.
பி...பல விஷயங்கள் எனக்குப் புதியவை. தொடர்கிறேன். <br /><br />பிரபலமான பல கோவில்களில் நின்று நிதானித்து தரிசனம் செய்ய முடிவதில்லை என்பதும் ஒரு குறை தான். எல்லா இடங்களிலும் தெரிந்தவரை வைத்துக் கொள்வது அத்தனை சுலபமில்லையே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81648121981465567932019-07-14T19:21:44.937+05:302019-07-14T19:21:44.937+05:30வாருங்கள் கில்லர்ஜி. கருத்துக்கு நன்றி. விரைவில் வ...வாருங்கள் கில்லர்ஜி. கருத்துக்கு நன்றி. விரைவில் வெளியிடுகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16512590144416634932019-07-14T19:21:22.703+05:302019-07-14T19:21:22.703+05:30சக்ரகாளி அம்மன்? செங்கல்பட்டிலா? காஞ்சியிலா? பவதார...சக்ரகாளி அம்மன்? செங்கல்பட்டிலா? காஞ்சியிலா? பவதாரிணி கோயிலோ? நான் செங்கல்பட்டில் எந்தக் கோயிலையும் பார்த்தது இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2356004193626204312019-07-14T19:19:41.628+05:302019-07-14T19:19:41.628+05:30வாங்க வல்லி. பங்காரு காமாக்ஷி தஞ்சையில் தான் இருக்...வாங்க வல்லி. பங்காரு காமாக்ஷி தஞ்சையில் தான் இருக்கிறாள். உடையார்பாளையம் போகலையே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23633036731253707282019-07-14T19:18:47.915+05:302019-07-14T19:18:47.915+05:30இந்தக் கோயில்களில் எல்லாம் தெரிந்தவர்கள் இருந்தாலே...இந்தக் கோயில்களில் எல்லாம் தெரிந்தவர்கள் இருந்தாலே நன்றாக ஆற அமர தரிசனம் செய்ய முடியும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92005015131833038492019-07-14T18:57:20.778+05:302019-07-14T18:57:20.778+05:30நிறைய விடயங்கள் தந்தமைக்கு நன்றி
அத்தி வரதர் வரலா...நிறைய விடயங்கள் தந்தமைக்கு நன்றி<br /><br />அத்தி வரதர் வரலாறு அறிய காத்திருக்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29678223291488446272019-07-14T18:36:24.274+05:302019-07-14T18:36:24.274+05:30எப்போதோ போனது...சுத்தமாக ஞாபகமில்லை. நேற்று சக்ர ...எப்போதோ போனது...சுத்தமாக ஞாபகமில்லை. நேற்று சக்ர காளி அம்மன் கோவில் சென்றபோது சிறிய மயிர்க்கூச்சல் ஏற்பட்டது புதிய அனுபவம். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com