tag:blogger.com,1999:blog-18675072.post4057206935454488891..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-43150497147724143332012-07-23T20:56:31.484+05:302012-07-23T20:56:31.484+05:30தினம் தினம் எனக்கும் அலைபேசி மூலம் ஆண்டாள் தரிசனம்...தினம் தினம் எனக்கும் அலைபேசி மூலம் ஆண்டாள் தரிசனம் கிடைக்கிறது! :))<br /><br />பார்த்துவிட்டு அலைபேசியில் பேசும்போது இன்னிக்கு இந்த அலங்காரம், பார்க்கவே கண்கொள்ளாக் காட்சின்னு சொல்லும்போது ஒருவிதத்தில் மகிழ்ச்சி - நான் பாக்கலைன்னாலும் கேட்கக் கொடுத்து வைத்திருக்கே! :))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28515596211409644992012-07-23T18:21:25.201+05:302012-07-23T18:21:25.201+05:30ஒரு ரெண்டு நாள் விட்டு வந்தா 4 பதிவு போட்டாச்சா ? ...ஒரு ரெண்டு நாள் விட்டு வந்தா 4 பதிவு போட்டாச்சா ? குமரன் சொன்ன ரங்கபன்கஜம் வெப்சைட் ல மார்கழி முழுவதும் தினம் உள்ள அலங்காரத்தை பதிவார் முரளி பட்டர் . அவர் பதிவில் பேசும் அரங்கன் படித்துப் பாருங்கள் கீதா . ஆடிப் பூரத்தில் ஆண்டாளையும் ரங்கநாயகியையும் தரிசித்து எங்களுக்கும் தரிசனம் செய்து வைத்ததற்கு நன்றி . காட்டழகிய சிங்கரையும் உங்கள் பதிவின் மூலம் சேவித்தேன் நன்றி.Shobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39210376309468041722012-07-23T12:22:51.676+05:302012-07-23T12:22:51.676+05:30வாங்க ஜெயஸ்ரீ, உங்கள் கணவருக்கு எங்களோட வாழ்த்துகள...வாங்க ஜெயஸ்ரீ, உங்கள் கணவருக்கு எங்களோட வாழ்த்துகள். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36060265609462038492012-07-23T12:22:18.408+05:302012-07-23T12:22:18.408+05:30நன்றி லக்ஷ்மி.நன்றி லக்ஷ்மி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58562785526683231672012-07-23T12:22:06.034+05:302012-07-23T12:22:06.034+05:30வாங்க கோமதி அரசு, கூட்டம் இல்லை தான். ஆனால் அது த...வாங்க கோமதி அரசு, கூட்டம் இல்லை தான். ஆனால் அது தாயார் சந்நிதியிலும், ஆண்டாள் சந்நிதியிலும். நேரமும் மாலை ஐந்து மணிக்குள்ளாக. ஆனால் அதே சமயம் ரங்கனாரைப் பார்க்க எக்கச்சக்கக் கூட்டம். அன்னிக்கு 50 ரூ டிக்கெட்டிலேயே ஐம்பது பேருக்கும் மேல் நின்றார்கள். சரினு டாட்டா சொல்லிட்டு வந்துட்டோம். அவரைத் தனியாகத் தான் போய்ப் பார்க்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71864415668821106392012-07-23T12:20:43.506+05:302012-07-23T12:20:43.506+05:30வாங்க குமரன், முதல் பதிவின் கடைசியிலேயே இரு இடுகைக...வாங்க குமரன், முதல் பதிவின் கடைசியிலேயே இரு இடுகைகளாக வரும்னு குறிப்பிட்டிருந்தேன்; நீங்க கவனிக்கலை போல. நன்றிப்பாGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15403525730162552362012-07-23T12:20:10.996+05:302012-07-23T12:20:10.996+05:30வாங்க ஸ்ரீராம், உங்க பின்னூட்டம் ஊக்கம் அளிக்கிறது...வாங்க ஸ்ரீராம், உங்க பின்னூட்டம் ஊக்கம் அளிக்கிறது. ஆனாலும் அவர் எங்கே! நான் எங்கே? :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90995873398061491582012-07-23T10:55:01.708+05:302012-07-23T10:55:01.708+05:30அங்கணெடு மதிள் புடைசூழ் அயோத்தி யென்னும்
அணி...அங்கணெடு மதிள் புடைசூழ் அயோத்தி யென்னும் <br /> அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி <br />வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் <br /> தோன்றி விண்முழுதும் உயக்கொன்ட வீரன் தன்னை<br />செங்கணெடுங் கருமுகிலை இராமன் தன்னைத் <br /> தில்லைநகர்த் திருசித்ரகூடந் தன்னுள் <br />எங்கள் தனி முதல்வனை யெம்பெருமான் தன்னை<br /> என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே <br /><br /><br /><br /><br />ஆஹா கோதை நாச்சியார் தரிசனமா !! லக்கி யு !!<br />ம்ம் .........<br />அந்த ஆண்டாளே இப்ப காலத்துல நேர்ல வந்தா அவ என்ன சொல்லுவான்னு யோசிச்சேன்!!!<br /><br /><br /><br />இங்க நம்ப வீட்ல ரங்ஸ் பிறந்த நாள் திரு ஆடி பூரம்:)), இந்த தடவை முக்கியமான மைல் கல் :))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2187461164730697562012-07-23T10:21:20.822+05:302012-07-23T10:21:20.822+05:30எங்களையும் உங்க கூட அழைத்து சென்றதற்கு நன்றிஎங்களையும் உங்க கூட அழைத்து சென்றதற்கு நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19444969507364408982012-07-23T08:49:15.418+05:302012-07-23T08:49:15.418+05:30கூட்டமே இல்லாமல் தரிசனம்!
ஆச்சரியமாய் இருக்கிறது.
...கூட்டமே இல்லாமல் தரிசனம்!<br />ஆச்சரியமாய் இருக்கிறது.<br /><br />கோவில் சென்று வந்த அனுபவம் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-502121493907740172012-07-23T06:24:53.082+05:302012-07-23T06:24:53.082+05:30நீங்க பரமபதநாதர் சன்னிதிக்குப் போய் அங்கேயும் ஆண்ட...நீங்க பரமபதநாதர் சன்னிதிக்குப் போய் அங்கேயும் ஆண்டாளைப் பார்த்தாச்சா? சரி தான். அதைப் படிக்காம முந்தைய இடுகைக்கு போட்ட பின்னூட்டத்துல அதைச் சொல்லியிருக்கேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52645700487959822272012-07-23T05:47:47.767+05:302012-07-23T05:47:47.767+05:30விசாகா ஹரி உபன்யாசம் கேட்டா மாதிரி உணர்வு. கோவில் ...விசாகா ஹரி உபன்யாசம் கேட்டா மாதிரி உணர்வு. கோவில் சென்று வந்த அனுபவத்தை அவர் சொன்னா இப்படித்தான் இருக்குமோ என்னமோ...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com