tag:blogger.com,1999:blog-18675072.post4081649052372668761..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ரயில் பயணமா??? வேண்டவே வேண்டாம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-41040857814259169472010-01-29T15:49:58.026+05:302010-01-29T15:49:58.026+05:30வாங்க துளசி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சொல்லி இரு...வாங்க துளசி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சொல்லி இருக்கீங்க, நன்றிம்மா. இங்கெல்லாம் இப்படித் தான் மாறவே மாறாது! :(((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51457058659253904602010-01-29T07:39:59.724+05:302010-01-29T07:39:59.724+05:30ஜெயஸ்ரீ,
இப்பவும் பாருக்குள்ளே நல்ல நாடுதான்!
Ba...ஜெயஸ்ரீ,<br /><br />இப்பவும் பாருக்குள்ளே நல்ல நாடுதான்!<br /><br />Bar க்குள்ளே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25727523941989715332010-01-29T07:38:13.407+05:302010-01-29T07:38:13.407+05:30நொந்து நூலுல்ஸ் ஆகிட்டீங்க போல!
இப்போ புதுமொழி ஒன...நொந்து நூலுல்ஸ் ஆகிட்டீங்க போல!<br /><br />இப்போ புதுமொழி ஒன்னை தினமும் நூறுதடவை சொல்லி மனசைத் தேத்திக்கறேன்.<br /><br />'இங்கெல்லாம் இப்படித்தான் இருக்கும்'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2741318904256674672010-01-28T16:21:55.776+05:302010-01-28T16:21:55.776+05:30Covai to Chennai Sunday Mathiyam varum Kovai Expre...Covai to Chennai Sunday Mathiyam varum Kovai Expressla Reserve panni vandengana itha vida kodumaya pakkala. Seatla irunthu pantryku poitu vantha unga seatla vera oruthar irupar :( . also pantry porathuku oru 30 mins agum because unreserved people akramichu irupangaஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21875537656168645972010-01-25T14:48:55.700+05:302010-01-25T14:48:55.700+05:30வாங்க ஜெயஸ்ரீ, கோயில் வேலை நல்லபடியா ஆரம்பிச்சு இர...வாங்க ஜெயஸ்ரீ, கோயில் வேலை நல்லபடியா ஆரம்பிச்சு இருக்கு, விரிவா எழுதறேன். அப்புறம் இந்த முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஆக்கிரமிப்பது லாலுவின் காலத்துக்கு அப்புறம்தான் அதிகம்னு சொல்றாங்க. இனி யாராலும் எதுவும் செய்யமுடியாது என்ற அளவுக்கு நிர்வாகச் சீர்குலைவு நடந்திருக்குனு விபரம் அறிந்தவர்கள் சொல்றாங்க. யார் வந்து மாத்தப் போறாங்க?? நம்ம காலத்துக்குள் மாற்றம் வருமா??? :(((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73203568858977647952010-01-25T14:47:21.309+05:302010-01-25T14:47:21.309+05:30வாங்க மோகன்குமார், இப்போ எந்த எழுத்தாளரைப் பத்தி எ...வாங்க மோகன்குமார், இப்போ எந்த எழுத்தாளரைப் பத்தி எழுதறீங்கனு வந்து பார்க்கணும்! :D<br /><br />நொந்து போயிட்டேனா? அதை ஏன் கேட்கறீங்க?? எங்களோட 3 பேர் அமரும் பெஞ்சிலே உட்காரும் இன்னொரு நபர் விழுப்புரத்திலே வரேன்னு சொல்லிட்டு எழுந்து போனார். போனால் போகட்டும்னு ஒரு வயதான அம்மாவை உட்காரட்டும்னு இடம் விட்டுட்டு நகர்ந்து உட்கார்ந்தோம். அந்த அம்மா அவங்க குடும்பத்தையே அந்த இடத்தில் உட்கார வைக்க முயற்சி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஆக்ஷேபிச்சதுக்கு ஏகமாய்க் கத்தல்! மூணு பேரே கஷ்டப் பட்டுத் தான் அமர முடியும். இந்த அழகிலே அவங்க பேரன், அவனுக்கோ ஜன்னலோர சீட் தான் வேணும், அவங்க மகள் எல்லாரும் உட்காரணும்னு பிடிவாதம். என்னத்தைச் சொல்றது??? லாலு ரயில் மந்திரியா ஆனதிலே இருந்து இந்த அராஜகம் அதிகம்னு ரயில்வே காரங்களே சொல்றாங்க. மேலும் இம்மாதிரி இடத்தை ஆக்கிரமிப்பவர்களும் ரயில்வே ரிடயர்டு ஆசாமிகளும், ரயில்வே பாஸில் வரவங்களும் அதிகமா இருக்காங்க. அதனால் ரயில்வே பரிசோதகர்களும் துணையாக ஒத்து ஊதறாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11826067666921583342010-01-25T14:41:00.966+05:302010-01-25T14:41:00.966+05:30மாயவரம் போயிட்டு வந்தாச்சா? கோவில் விவகாரம் நல்லபட...மாயவரம் போயிட்டு வந்தாச்சா? கோவில் விவகாரம் நல்லபடியா ஆகிறதா? ஊர் ஜனங்கள் ஏதாவது உருப்படியா ஒத்துக்கொண்டு செய்ய முனைப்பட்டிருக்காளா? ரயில் விஷயம் .. கஷ்டம் தான் . சேர் கார் individual seats இல்லையோ. அதுல எப்படி 2/3 பேர் உட்காரமுடியும்?ஸ்லீபெர் சிட்டிங்க் க்கும் அன்ரிஸ்ர்வ்ட்க்கும் வித்யாசம் கிடையாது இப்பல்லாம்!!. FIRST CLASS A/c தேவலை, SECOND CLASS A/C CONGESTED ஆ வழில்ல 3 சீட் போட்டு வரும்படி பண்ணறேன்னு லல்லு மூச்சுதிணற வைச்சிட்டு போயிட்டார்.அதாவது அவர் செய்தார்!! மம்தா அம்மா சொட்டை சொள்ளை சொல்லிட்டு இப்ப நாக்சலைட்டோட பேசப்போறேன்னு STUNT அடிச்சிண்டு இருக்காங்க.உருப்படியா குறை சொல்லறத தவிர ஒண்ணும் செய்த மாதிரி இல்லை. சீக்கரமே புது பாதை ?BROADGAUGE சரியாயிட்டா நன்னாதான் இருக்கும்.அதுவும் யார் வாய்க்கரிசிக்கு வேண்டி DELAY ஆகிண்டு இருக்கோ!!இந்த மாதிரி பல வாரியங்கள்ல ஆதங்கம் தான்.அது அப்படின்னா இன்னொரு பக்கத்தில் "பாருக்குள்ளே நல்ல நாடுன்னு "" அரசு நிகழ்ச்சிகள் குடி அரசுக்கு முழங்க என்னமோ தவறது இல்லை !! ஆட்டோல மீட்டர்,, ஒபென் டாய்லெட் பழக்கம் போய்,ரோட்ல துப்பாம இருந்து, illegal occupancy , லஞ்சம் அடாவடி இதெல்லம் என்னிக்கு போய் என்னிக்கு மனசார பாடுவோமோ!!:((Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85092498624023011792010-01-25T12:41:47.990+05:302010-01-25T12:41:47.990+05:30கும்பகோணத்துக்கு ஒரு டிரைன் மட்டும் தான் இருக்கு. ...கும்பகோணத்துக்கு ஒரு டிரைன் மட்டும் தான் இருக்கு. ரொம்ப நொந்துட்டீங்க போல இருக்கே? ரிசர்வ்ட் இடத்தில வந்து மத்தவங்க உட்கார்வது அராஜகம் தான்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10607524093255999492010-01-25T06:58:35.423+05:302010-01-25T06:58:35.423+05:30வாங்க வடுவூர், இந்த விஷயத்திலே வடக்காவது, தெற்காவத...வாங்க வடுவூர், இந்த விஷயத்திலே வடக்காவது, தெற்காவது?? இப்படி மாறிப் பல வருஷங்கள் ஆச்சே??? நீங்க பறந்துட்டே இருப்பீங்க! :D அதான் தெரியலை! இம்முறை உங்க ஊருக்குப் போய் ராமரைப் பார்க்க நினைச்சும் முடியலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86106032462576172192010-01-25T06:57:40.234+05:302010-01-25T06:57:40.234+05:30வாங்க பிசி, ஆமாம், எல்லாம் ஏஜெண்டுகள் மூலம் விற்பன...வாங்க பிசி, ஆமாம், எல்லாம் ஏஜெண்டுகள் மூலம் விற்பனைனும் கேள்விப் பட்டேன். அதுவும் ஆன்லைனிலே முன்பதிவு வந்தப்புறம் ஜாஸ்தியா இருக்குனும் சொல்றாங்க. நாம போனா ஆன்லைனில் ரயில்வே முன்பதிவுத் தளமே லேசிலே திறக்காது. திறந்தாலும் குறிப்பிட்ட ரயிலுக்கான அட்டவணை கிடைக்கிறதும் இல்லை! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38503820526328987232010-01-24T17:27:57.895+05:302010-01-24T17:27:57.895+05:30நீங்கள் சொல்லியது எல்லாம் வடக்கத்து கலாச்சார...நீங்கள் சொல்லியது எல்லாம் வடக்கத்து கலாச்சாரம் மாதிரி தெரியுதே!! இங்கேயும் வந்துடுச்சா?<br />டெல்லியில் இருந்து பயணப்பட்டு சென்னையில் இருந்து தெற்கு போகும் நம்மூர் மக்களை/ரயில் நிர்வாகத்தை வாழ்த்தும் காலம் எல்லாம் போய்விட்டது என்று தோனுகிறது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67484370757926227222010-01-24T16:59:20.019+05:302010-01-24T16:59:20.019+05:30Ippolam Blackla Vikrangalam,.....
Romba Kastam......Ippolam Blackla Vikrangalam,.....<br /><br />Romba Kastam..........Busyhttps://www.blogger.com/profile/16987964916752736238noreply@blogger.com