tag:blogger.com,1999:blog-18675072.post4093889312139286047..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: உங்களோடு போட்டி போடுவேனா?? :((((((((Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-85089613333162028442008-11-25T05:16:00.000+05:302008-11-25T05:16:00.000+05:30//ambi said... புனிதவதி யாரு? ஞானசம்பந்தர் யாரு? ம...//ambi said... <BR/>புனிதவதி யாரு? <BR/>ஞானசம்பந்தர் யாரு? <BR/>மாம்பழம் எந்த கலர்ல இருக்கும்? :))//<BR/><BR/>பெருமாளுக்கே குடை ஒடித்து ரெயின் கோட் மாட்டும் அம்பி சார்! நீங்க நடிச்சது போதும் :)<BR/><BR/>திவா சார் கிட்ட ஒரு நேர்மை இருக்கு! சொல்லிட்டாரு! <BR/>உம்மால அப்படிச் சொல்ல முடியலை! அம்புட்டு தான்!<BR/><BR/>//<BR/>* ஆம்பிளை ஆன்மீகத்தில் உயர்ந்தவன் என்று தோன்றினால் பெண்ணால் அவனுடன் வாழ முடியும்! அர்ப்பணிக்க முடியும்!<BR/>* ஆனா பொம்பிளை ஆன்மீகத்தில் உயர்ந்தவள் என்று தோன்றினால் ஆணால் அவளுடன் வாழ முடியாது! அர்ப்பணிக்க முடியாது//<BR/><BR/>போதுமா? அதான் உங்க அல்ட்டிமேட்டம்!<BR/><BR/>நம பார்வதீ பதயே! அம்மா தாயே ஜகன்மாதா, மீனாட்சி என்னும் மானிடப் பெண்ணே! ஆன்மீகத்தில் உயர்ந்தவளே! தாயே! உன்னோடு சுந்தரேசன் வாழ முடியாதம்மா! வாழ முடியாது! :(<BR/><BR/>சாரதா மணி தேவியார் - இராம கிருஷ்ண பரம ஹம்சர் திருவடிகளே சரணம்!<BR/>பொன்னாச்சி - வில்லிதாசன் திருவடிகளே சரணம்!<BR/>அருந்ததி அம்மையார் - வசிஷ்ட மகரிஷிகள் திருவடிகளே சரணம்!<BR/>சூத்ரவதி - விஷ்வக்சேனர் திருவடிகளே சரணம்!<BR/><BR/>அம்மா வேத மாதா காயத்ரி - நல்ல காலம் உனக்குத் துணை பேசப்படவில்லை! தப்பித்தாய்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32575021565839425172008-11-25T04:55:00.000+05:302008-11-25T04:55:00.000+05:30//ambi said... கீதா மேடம்: நான் உங்களை என்ன வாங்கி...//ambi said... <BR/>கீதா மேடம்: நான் உங்களை என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?<BR/><BR/>கேஆரெஸ்: பழம் வாங்கிட்டு வர சொன்னீங்க.<BR/><BR/>கீமே: என்ன பழம்?<BR/><BR/>கேஆரெஸ்: வாழைப்பழம்<BR/><BR/>கீமே: ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?<BR/><BR/>கேஆரேஸ்: அதான் மேடம் இது. :)))//<BR/><BR/><BR/>வாய்யா அம்பி! நான் ஒரு கொய்யாப் பழக் கதை சொல்லட்டுமா!<BR/><BR/>கீதா மேடம்: நான் உங்களை என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?<BR/><BR/>கேஆரெஸ்: பழம் வாங்கிட்டு வர சொன்னீங்க.<BR/><BR/>கீமே: என்ன பழம்?<BR/><BR/>கேஆரெஸ்: கொய்யாப்பழம்<BR/><BR/>கீமே: ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?<BR/><BR/>கேஆரேஸ்: இன்னோன்னு இதோ என் கையில் இருக்கு மேடம்!<BR/><BR/>கீமே: அதெல்லாம் எனக்குத் தெரியாது! நான் பார்க்க மாட்டேன்! என் கையை மட்டும் பாத்து பேசு!<BR/>ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?<BR/><BR/>கேஆரேஸ்: ஐயோ! இன்னோன்னு இதோ என் கையில் இருக்கே மேடம்!<BR/><BR/>கீமே: என்ன வெள்ளாடுறியா? நான் அதெல்லாம் பார்க்கவே மாட்டேன்! நீ என் கையை மட்டும் பாத்து பேசு!<BR/>ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?<BR/><BR/>கேஆரேஸ்: ஐயோ! இந்தாங்க! ஒரு கையில் அது இருக்குல்ல? இன்னோரு கையில் இப்ப இதைப் புடிங்களேன் சொல்றேன்!<BR/><BR/>கீமே: ஏய்...என்ன வெள்ளாடுறியா? அதெல்லாம் வாங்கிக்க மாட்டேன்! ஒழுங்கா பதில் சொல்லு! ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?<BR/><BR/>:)))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30480854607550010502008-11-25T04:47:00.000+05:302008-11-25T04:47:00.000+05:30//அறிவன்#11802717200764379909 said... ஆக அம்மை விர...//அறிவன்#11802717200764379909 said... <BR/>ஆக அம்மை விரும்பியும்,சமூகம் விரும்பியும் கணவன் விரும்பாததால் திலகவதிக்கு வாழ்வு மறுக்கப் பட்டது//<BR/><BR/>இங்கே தான் நீங்க புரிந்து கொள்ளவில்லை அறிவன் (ஐயா)!<BR/><BR/>கணவன் விரும்பலை - சரி ஓக்கே!<BR/>ஆனால் அதற்கு அவன் சொன்ன காரணத்தைச் சமூகமும் சேர்ந்து தானே ஆதரித்தது! அவளையே திருப்பியது! நிராதரவாக விட்டது! <BR/>காரணம்: அவள் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்தது. அதனால் இல்வாழ்வு மறுக்கப்பட்டது! <BR/><BR/>//பிள்ளையார் விதயத்தில் சுற்றம்,சமூகம் விரும்பியது;அவர் முதலில் விரும்பாவிடினும் பின்னர் ஒத்துக் கொள்கிறார்//<BR/><BR/>விரும்பாத ஆளுடைய பிள்ளைக்குக் கட்டாயப்படுத்தி செஞ்சாங்க, சரி!<BR/>சமூகம் விரும்பியது! <BR/>காரணம்: அவர் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்தது.(அதனால் இல்வாழ்வு மறுக்கப்படவில்லை!) <BR/><BR/>அதானே! ரெண்டையும் பொருத்திப் பாருங்க! <BR/>பெண்ணின் படைக்கப் பட்ட நோக்கம் தெரிஞ்சா = நோ!<BR/>ஆணின் படைக்கப் பட்ட நோக்கம் தெரிஞ்சாலும் = எஸ்!<BR/><BR/>Cant you not just see that?<BR/><BR/>//ஆனால் சம்பந்தர் தீப்புகுந்ததே ஒரு சதிச்செயல் என்ற நோக்கும் உள்ளது.(அசஞா கூட ஒருமுறை எழுதியதாக நினைவு..)//<BR/><BR/>:)<BR/>நான் சொல்லட்டுமா? இதை விட பத்திக்கிட்டு எரியும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44516961077876805942008-11-25T04:33:00.000+05:302008-11-25T04:33:00.000+05:30//திவா said... * இளம் பெண்களுக்கு ஏன் இந்த ஒரு தலை...//திவா said... <BR/>* இளம் பெண்களுக்கு ஏன் இந்த ஒரு தலைப்பட்ச நியாயம்?<BR/>* இளம் ஆண்களுக்கு இந்த நியாயம் இல்லையே! ஏன்?//<BR/><BR/>இல்லைதான்//<BR/><BR/>ஒப்புக் கொண்டமைக்கு நன்றி திவா சார்! மேட்டர் அவ்ளோ தான்! :(<BR/><BR/>//அது சரி, ஏன் ஒரு மனிதனின் நடத்தை ஒரு சமுதாயத்தையே வம்புக்கு இழுக்கிறது?// <BR/><BR/>இங்கே பரம தத்தனின் நடத்தையை அந்தச் சமுதாயமும் சரி என்றே ஆதரித்தது! இன்னமும் சரி என்றே ஆதரித்து, அவனுக்கு உற்சவம் நடத்திக்கிட்டு இருக்கு! அதனால் தான்!<BR/><BR/>//ஆன்மீகத்தில் உயர்ந்தவன் என்று தோன்றினால் பெண்ணால் அவனை தெய்வத்தைப்போல தொழ முடியும். அவனுக்கு அப்படியே தன்னை அர்பணிக்க முடியும். அப்படித்தானே செய்ய சொல்லி இருக்கு?//<BR/><BR/>எங்கே சொல்லி இருக்கு?<BR/><BR/>//ஆணால அப்படி செய்ய முடியாது இல்லையா? அது இயற்கை இல்லை//<BR/><BR/>ஏன் செய்ய முடியாது? ஏன் இயற்கை இல்லை!<BR/><BR/>//அவள் விருப்பத்தை யார் கேட்டர்கள்? யார் மறுத்தார்கள்?//<BR/><BR/>உயர் திரு. ஆன்மிகப் பெருந்தலைவி. கீதாம்மா அவர்களின் பின்னூட்டத்தைப் படியுங்கள்!<BR/>***//அவள் படைக்கப்பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே அவளுக்கு இல்வாழ்வு மறுக்கப்பட்டது//***<BR/>இதைச் சொல்லியது கீதாம்மா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68378325154964360992008-11-24T15:10:00.000+05:302008-11-24T15:10:00.000+05:30@thivaa,@ambi,@puli, thankees, net connection chot...@thivaa,<BR/>@ambi,<BR/>@puli, thankees, net connection chothappal so no answers.<BR/><BR/>@arivan, A.Sa.Jnanasambandar நீங்க சொல்றாப் போல் சொல்லலைனு தான் படிச்ச நினைவு, எதுக்கும் மீண்டும் பார்க்கணும், நன்றி கருத்துக்கு. இணையம் சரியாக வரவில்லை, ஆகையால் பதில் சரியாக் கொடுக்க முடியவில்லை! :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73262449657630489482008-11-24T14:42:00.000+05:302008-11-24T14:42:00.000+05:30அன்பு ரவி மற்றும் கீதா,ரவியின் கேள்வி சமூகத்தை முன...அன்பு ரவி மற்றும் கீதா,<BR/>ரவியின் கேள்வி சமூகத்தை முன்னிறுத்தி கேட்கப்பட்டது.<BR/><BR/>ஆனால் திலகவதியை மறுதளித்தது சமூகம் அல்லவே? பரமதத்தனே திலகவதியுடன் வாழப் பயப்படுகிறான்.<BR/><BR/>யாதும் கூறாமல் ஓடி விடுகிறான்.<BR/><BR/>சமூகம் நீதி,வாழ்வு கிடைக்க வேண்டும் என்று கருதியே பரமதத்தன் இருக்கும் இடம் தேடிப் போகிறார்கள்.<BR/><BR/>ஆனால் திலகவதியைப் பார்த்தவன் உடனே காலில் விழுந்து விடுகிறான்.<BR/><BR/>அந்த நிலையில்தான் அம்மை இறையை வேண்டி பேய் உருவம் வேண்டுகிறார்.<BR/><BR/>ஆக அம்மை விரும்பியும்,சமூகம் விரும்பியும் கணவன் விரும்பாததால் திலகவதிக்கு வாழ்வு மறுக்கப் பட்டது.<BR/><BR/>அதை மீறி மறுமணம் செய்து வைக்கும் அளவுக்கு சமூகநிலை இல்லை.<BR/><BR/>பிள்ளையார் விதயத்தில் சுற்றம்,சமூகம் விரும்பியது;அவர் முதலில் விரும்பாவிடினும் பின்னர் ஒத்துக் கொள்கிறார்.<BR/><BR/>எனவே சமூகத்தின் மேல் குற்றம் சுமத்த முடியாது என்பதே யதார்த்த நிலை.<BR/><BR/>ஆனால் சம்பந்தர் தீப்புகுந்ததே ஒரு சதிச்செயல் என்ற நோக்கும் உள்ளது.(அசஞா கூட ஒருமுறை எழுதியதாக நினைவு..)✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31365632695794707722008-11-24T13:54:00.000+05:302008-11-24T13:54:00.000+05:30போட்டி பலமா இருக்கே ;)போட்டி பலமா இருக்கே ;)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16122050075494791792008-11-24T10:27:00.000+05:302008-11-24T10:27:00.000+05:30ஹிஹி, உங்க பதிவு + பின்னூட்டம் பாத்ததும் இது தான் ...ஹிஹி, உங்க பதிவு + பின்னூட்டம் பாத்ததும் இது தான் எனக்கு நினைவுக்கு வந்தது.<BR/><BR/> கீதா மேடம்: நான் உங்களை என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?<BR/> <BR/>கேஆரெஸ்: பழம் வாங்கிட்டு வர சொன்னீங்க.<BR/> <BR/>கீமே: என்ன பழம்?<BR/> <BR/>கேஆரெஸ்: வாழைப்பழம்<BR/> <BR/>கீமே: ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?<BR/> <BR/>கேஆரேஸ்: அதான் மேடம் இது. :)))<BR/> <BR/>ஆமா, <BR/><BR/>புனிதவதி யாரு? <BR/>ஞானசம்பந்தர் யாரு? <BR/>மாம்பழம் எந்த கலர்ல இருக்கும்? :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46997401904702236562008-11-23T21:28:00.000+05:302008-11-23T21:28:00.000+05:30* இளம் பெண்களுக்கு ஏன் இந்த ஒரு தலைப்பட்ச நியாயம்?...* இளம் பெண்களுக்கு ஏன் இந்த ஒரு தலைப்பட்ச நியாயம்?<BR/>* இளம் ஆண்களுக்கு இந்த நியாயம் இல்லையே! ஏன்?//<BR/><BR/>இல்லைதான்.<BR/>இயற்கையாக பெண்களுக்கு லிபிடோ குறைவு. ஆண்களுக்கு அதிகம். அதனாலதான்.<BR/>ஆண் இல்லாம பெண் இருந்துடமுடியும். உண்மையில் குழந்தைகள் பெற்ற பின் அவர்கள் கவனம் அவர்கள் மேல்தான்.<BR/>ஆனால் ஆண் பலகாலத்துக்கு அப்படி இருக்க முடிவதில்லை<BR/><BR/>அது சரி, ஏன் ஒரு மனிதனின் நடத்தை ஒரு சமுதாயத்தையே வம்புக்கு இழுக்கிறது? பரம தத்தனின் மனத்தடையை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?<BR/><BR/>கணவன் ஆன்மீகத்தில் உயர்ந்தவன் என்று தோன்றினால் பெண்ணால் அவனை தெய்வத்தைப்போல தொழ முடியும். அவனுக்கு அப்படியே தன்னை அர்பணிக்க முடியும். அப்படித்தானே செய்ய சொல்லி இருக்கு? ஆணால அப்படி செய்ய முடியாது இல்லையா? அது இயற்கை இல்லை.<BR/><BR/>* அவள் விருப்பத்துக்கு மாறாக மறுக்கும் உரிமை யாருக்கு இருக்கு? எப்படி மறுக்கலாம்? என்ன நியாயம் இது?<BR/>அவள் விருப்பத்தை யார் கேட்டர்கள்? யார் மறுத்தார்கள்? பரமதத்தனால் அவளுடன் குடும்பம் நடத்த மனத்தடை இருந்தது போய் விட்டான்.<BR/><BR/><BR/>* சம்பந்தப் பெருமானின் படைக்கப்பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவருக்கு ஏன் மறுக்கப்படவில்லை?<BR/><BR/>மறுக்க அவசியம் இல்லை.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38506734721848770102008-11-23T17:49:00.000+05:302008-11-23T17:49:00.000+05:30அட, அடியேன் போடும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு ஒரு ஒ...அட, அடியேன் போடும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு ஒரு ஒரு பதிவு போடறீங்களா? சூப்பரோ சூப்பர்! :)<BR/><BR/>இதுக்கு சென்ற பதிவிலேயே பதில் சொல்லி இருக்கலாமே! எதுக்குத் தனிப் பதிவு? :)<BR/><BR/>//சம்பந்தப் பெருமான் மேல் அடியேனுக்கு உங்களை விட பக்தியும் காதலும் அதிகம்//<BR/><BR/>பக்தியில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! அடியேன் அப்படிச் சொல்ல வரவில்லை!<BR/>ஏதோ சம்பந்தப் பெருமானைக் கம்பேரிசனுக்கு எடுத்துக்கிட்டு சைவ சமயத்தைக் கலாய்க்கப் புகுந்தேன் என்று கிளப்பி விட்டதால் அதான் அப்படிச் சொன்னேன்! <BR/><BR/>//எத்தனை முறை கேட்டாலும் சம்பந்தருக்கு நடந்த திருமணம் கட்டாயத் திருமணம்//<BR/><BR/>அதைத் தானே நானும் சொல்லுறேன்!<BR/>ஏன் கட்டாயத் திருமணம் பண்ணி வச்சீங்க (வச்சாங்க)?<BR/><BR/>நெசமாச் சொல்லுங்க! நான் கேட்குற கேள்வி உங்களுக்குப் புரியுதா? இல்லீங்களா? <BR/><BR/>நீங்கள் என் பதிவில் என்ன சொன்னீங்க?<BR/>இதோ:<BR/>//அந்தப் பெண் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவளுக்கு மறுக்கப் பட்டது//<BR/><BR/>அவளுக்கு இப்படி ஒரு நியாயம் வழங்குனீங்க! இப்ப அதே நியாயத்தைச் சம்பந்தருக்கும் வழங்குங்க! <BR/><BR/>அவர் படைக்கப் பட்ட நோக்கம் தான் அத்தினி பேருக்கும் தெரியுமே! அப்புறம் ஏன் கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சாங்க? <BR/>அவர் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவருக்கும் மறுக்கப் பட வேண்டியது தானே?<BR/><BR/>ஆக பெண் படைக்கப்பட்டதன் நோக்கம் தெரிய வந்தப்போ, அவளுக்கு மறுத்தது! ஆனா ஆண் படைக்கப்பட்ட நோக்கம் தெரிஞ்சும் கூட, அவருக்கு மறுக்காம, கட்டாயக் கல்யாணம் செஞ்சி வைச்சது! <BR/><BR/>இது தான் நியாயமா? இந்த நியாயத்தைக் கேட்டதற்குத் தானே என்னை "இப்படிப் பேசுபவர்கள் புனிதத்தின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாதவர்கள்"-ன்னு அங்கிட்டு சொன்னீங்க?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85862573196829332912008-11-23T15:58:00.000+05:302008-11-23T15:58:00.000+05:30//சிஷ்யகேடிங்க எல்லாம் நான் மொக்கை போஸ்ட் போட்டால்...//சிஷ்யகேடிங்க எல்லாம் நான் மொக்கை போஸ்ட் போட்டால் தான் ஆதரவுனு அறிவிப்பே வெளியிட்டிருக்காங்களே//<BR/><BR/>உண்மை.... :))மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73666619019228637792008-11-23T12:22:00.001+05:302008-11-23T12:22:00.001+05:30அதிலேயும் கொத்தனார் பாருங்க, மொக்கைப் பின்னூட்டத்த...அதிலேயும் கொத்தனார் பாருங்க, மொக்கைப் பின்னூட்டத்தைக் கூட விடமாட்டார், எப்படியோ மூக்கிலே வேர்த்து வந்துடுவார்! :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67304327658737822302008-11-23T12:22:00.000+05:302008-11-23T12:22:00.000+05:30@கவிநயா, நீங்க வேறே!:)))))) நான் சொன்னது சிஷ்யகேடி...@கவிநயா, நீங்க வேறே!:)))))) நான் சொன்னது சிஷ்யகேடிங்களைப் பத்தி, நீங்க தான் ஜோதியிலே ஐக்கியமே ஆகலையே?? சிஷ்யகேடிங்க எல்லாம் நான் மொக்கை போஸ்ட் போட்டால் தான் ஆதரவுனு அறிவிப்பே வெளியிட்டிருக்காங்களே, உங்களுக்குத் தெரியாது போல! :))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37456411708926741152008-11-23T06:15:00.000+05:302008-11-23T06:15:00.000+05:30//ஆனால் நம்ம பக்கம் யாரும் வர மாட்டாங்கனு தெரியாது...//ஆனால் நம்ம பக்கம் யாரும் வர மாட்டாங்கனு தெரியாது போல!//<BR/><BR/>உங்க பக்கம் வந்துக்கிட்டே இருக்க என்னை மறந்துட்டு (?) இப்படிச் சொல்லீட்டீங்களே. நெஞ்சம் துடிக்கிறது... இரத்தம் கொதிக்கிறது... இந்த அநீதியைக் கேட்பாரிலையா! <BR/><BR/>(இருங்க... ஒரு ஜோடா குடிச்சிக்கிறேன். மூச்சு வாங்குது :)<BR/><BR/>என்ன, வருவேன், ஆனா உருப்படியா கருத்துன்னு ஒண்ணும் சொல்ல மாட்டேன்... அம்புட்டுதேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com