tag:blogger.com,1999:blog-18675072.post414108234153743269..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மஹாகவியின் பிறந்த நாள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-18675072.post-12840231350642299812017-12-19T17:23:12.381+05:302017-12-19T17:23:12.381+05:30உப்பு கார்க்ளிங் பண்றேன்.சமஹன் ஒண்ணு தான் வாங்கலை....உப்பு கார்க்ளிங் பண்றேன்.சமஹன் ஒண்ணு தான் வாங்கலை. மத்தபடி ஆயுர்வேதத்துக்கு உள்ள ஆஸ்த்மா இருமல் மாத்திரை லக்ஷ்மிவிலாஸ் ரஸ் வாங்கிச் சாப்பிட்டு வரேன். முசுமுசுக்கீரை இங்கே கிடைக்குமானு தெரியலை. இப்போ உள்ள இருமல் அசிடிடியால் வரும் இருமல்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16328900231208076692017-12-17T16:36:47.184+05:302017-12-17T16:36:47.184+05:30கீதாக்கா இப்பத்தான் உங்கள் பதிவுகளை மிஸ் பண்ணியய்த...கீதாக்கா இப்பத்தான் உங்கள் பதிவுகளை மிஸ் பண்ணியய்தைப் பார்த்து வரேன். இருமல் இருக்கா..இன்னும்...அக்கா எனக்குக் கிட்டத்தட்ட 1 1/2 மாதம் போச்சு ..ஆனால் நான் இம்முறை அலோபதி போகாமல் உப்பு கார்களிங்க், சமஹன், முசுமுசுக் கீரையை வார்ம் வாட்டரில் போட்டுக் குடித்தல் என்று செய்ததில் இருமல், சைனஸ் எல்லாம் நன்றாகக் குணமாகிவிட்டது....முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84150035850632660182017-12-16T17:26:45.398+05:302017-12-16T17:26:45.398+05:30அதுவும் மருத்துவ ஆலோசனையின் பேரில்.அதுவும் மருத்துவ ஆலோசனையின் பேரில்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9672743413765502482017-12-16T17:26:27.705+05:302017-12-16T17:26:27.705+05:30வாங்க ஏஞ்சலின், நான் செயற்கையான எந்தப் பொருளையும் ...வாங்க ஏஞ்சலின், நான் செயற்கையான எந்தப் பொருளையும் வலிந்து சேர்ப்பதில்லை. காஃபி கூட இப்போக் கொஞ்ச நாட்களா நிறுத்திட்டேன். தால், சாதம், மோர் சாதம்னு தான் சாப்பிடறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55403328797333047562017-12-16T17:25:37.609+05:302017-12-16T17:25:37.609+05:30வாங்க வல்லி, நன்றி.வாங்க வல்லி, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35153073545322632712017-12-16T17:25:23.728+05:302017-12-16T17:25:23.728+05:30வாங்க ஶ்ரீராம், நன்றி. இருமல் இன்னமும் விடலை! :)வாங்க ஶ்ரீராம், நன்றி. இருமல் இன்னமும் விடலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47136200534484860782017-12-16T17:24:24.138+05:302017-12-16T17:24:24.138+05:30வாங்க வெங்கட், கருத்துக்கு நன்றி.வாங்க வெங்கட், கருத்துக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5593570649144340482017-12-16T17:24:00.178+05:302017-12-16T17:24:00.178+05:30வாங்க ஏஞ்சலின், எனக்கும் சின்ன வயசில் பாரதியார் பத...வாங்க ஏஞ்சலின், எனக்கும் சின்ன வயசில் பாரதியார் பத்தின புத்தகம் பரிசாக் கிடைச்சது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41911787376126932422017-12-16T17:23:14.687+05:302017-12-16T17:23:14.687+05:30நெ.த. நீங்க இந்தியாவில் சொல்றீங்க, பெண் குழந்தைகளு...நெ.த. நீங்க இந்தியாவில் சொல்றீங்க, பெண் குழந்தைகளுக்குச் சமையல் சாதன விளையாட்டுப் பொருட்கள் என! யுஎஸ்ஸில்? அங்கே மட்டும் என்ன வாழுதாம்? பெண் குழந்தைகளுக்கு எனத் தனியான விளையாட்டுப் பொருட்கள், ஆண் குழந்தைகளுக்கு எனத் தனி! உடையின் நிறம் கூடப் பெண் என்றால் பிங்க்! ஆண் எனில் நீலம்! இது தாங்க்ஸ் கிவிங் டேக்குக் குழந்தைகள் போட்டுக் கொள்ளும் அலங்காரங்களிலும் மாறுபடும். பெண் குழந்தைகள் இது தான் போட்டுக்கணும்னு உண்டு ஆண் குழந்தைகளுக்குத் தனி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59290853429420061352017-12-16T17:21:12.392+05:302017-12-16T17:21:12.392+05:30அதிரா, மாறுபாடுகள் நல்லவையாக இருந்தால் சரிதான். ஆன...அதிரா, மாறுபாடுகள் நல்லவையாக இருந்தால் சரிதான். ஆனால் பெண்களுக்கு எனச் சில வரையறைகள் இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89805613608933391782017-12-16T17:20:12.020+05:302017-12-16T17:20:12.020+05:30கடலைப்பருப்பை எல்லாம் 2,3 நாட்கள் ஊற வைச்சால் ஒரு ...கடலைப்பருப்பை எல்லாம் 2,3 நாட்கள் ஊற வைச்சால் ஒரு மாதிரி வாசனை வந்துடும். இங்கே நம்ம நாட்டில். அங்கே தான் குளிர்னு சொல்றீங்களே! அதனால் ஊறினால் ஒண்ணும் ஆகாதா இருக்கும். இருந்தாலும் ஊற வைச்சதில் இருந்து நாலைந்து முறையாவது (ஒரு நாளைக்கு) களைந்து நீரை மாற்றுங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71101438779956929702017-12-16T17:18:45.645+05:302017-12-16T17:18:45.645+05:30இதான் வந்திருக்கு! ஸ்பாமிலும் இல்லை.இதான் வந்திருக்கு! ஸ்பாமிலும் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13836922360198170082017-12-16T17:18:24.567+05:302017-12-16T17:18:24.567+05:30எப்போவுமே சுக்கு, மல்லிக் காஃபிக்கு எங்கள் ஆதரவு உ...எப்போவுமே சுக்கு, மல்லிக் காஃபிக்கு எங்கள் ஆதரவு உண்டு. என்றாலும் உங்கள் அக்கறைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71628922316642023622017-12-16T17:17:43.129+05:302017-12-16T17:17:43.129+05:30அப்பாவி அதிரா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...அப்பாவி அதிரா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84558739927165910522017-12-16T17:17:27.779+05:302017-12-16T17:17:27.779+05:30காலம் மாறினால் கலாசாரம் மாறணுமா என்ன? புரியலை நெதகாலம் மாறினால் கலாசாரம் மாறணுமா என்ன? புரியலை நெதGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15297109945304500332017-12-16T17:16:50.135+05:302017-12-16T17:16:50.135+05:30வாங்க கவிப்புயல் அப்பாவி அதிரா, நிஜம்மாவே பெண்களைப...வாங்க கவிப்புயல் அப்பாவி அதிரா, நிஜம்மாவே பெண்களைப் பற்றிய பாரதியின் கருத்துக்களோடு இப்போதுள்ள பெண்கள் நடத்தை ஒத்துப் போகிறதா என்ன? வெறும் உடையை மட்டும் வைச்சுச் சொல்லக் கூடாது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29075784634707709202017-12-16T17:15:47.705+05:302017-12-16T17:15:47.705+05:30வாங்க கில்லர்ஜி! உண்மையான பொருளைத் தெரிஞ்சுக்காமத்...வாங்க கில்லர்ஜி! உண்மையான பொருளைத் தெரிஞ்சுக்காமத் தான் இப்படி எல்லாம் நடந்துக்கறாங்க! மற்றபடி எல்லோரும் கொண்டாடும் அந்தப் பிறந்த நாளை எல்லாம் நாங்க கவனிக்கிறதே இல்லை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90448602112952613422017-12-16T17:14:49.854+05:302017-12-16T17:14:49.854+05:30நீங்க சொல்றது சரி தான் அவர்கள் உண்மைகள்நீங்க சொல்றது சரி தான் அவர்கள் உண்மைகள்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39328540754733374862017-12-14T21:15:34.720+05:302017-12-14T21:15:34.720+05:30அக்கா உங்க இருமலையும் ஆஸ்துமா வையும் சில foods ட்ர...அக்கா உங்க இருமலையும் ஆஸ்துமா வையும் சில foods ட்ரிக்கர் பண்ணிடும் ..ரொம்ப இருமல் இருக்கும்போது பால் கோதுமை சேர்க்காதிங்க .... இன்னொன்றும் இருக்கு அது ஆர்டிபிஷியல் கலரிங் ,நீங்க இதுவரை உங்க ரெசிபிஸ்லயே சேர்த்ததில்ல அதானால் சொல்லலை .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56178601707372962892017-12-12T21:15:53.392+05:302017-12-12T21:15:53.392+05:30 இருமல் தொல்லையா. பாவமே. உடம்பைப் பார்த்துக் கொள... இருமல் தொல்லையா. பாவமே. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.<br />பாரதியாரையும் கீதா பதிவையும் எதிபார்த்தே டிசம்பர்<br />பிறக்கிறது மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72481395390907293402017-12-12T06:31:18.200+05:302017-12-12T06:31:18.200+05:30இருமல் ஆரம்பித்தால் விட மாட்டேன் என்கிறது. உடம்பை...இருமல் ஆரம்பித்தால் விட மாட்டேன் என்கிறது. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62138718424736412312017-12-11T21:12:08.189+05:302017-12-11T21:12:08.189+05:30முண்டாசுக் கவிஞனை நினைக்க ஒரு நாள் என்பதாகப் போய்வ...முண்டாசுக் கவிஞனை நினைக்க ஒரு நாள் என்பதாகப் போய்விட்டது இப்போது.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3430392672957695792017-12-11T21:10:06.257+05:302017-12-11T21:10:06.257+05:30ஒரு காலத்தில் பாரதியார் கவிதைகள்னா உயிர் .ஒரு குட்...ஒரு காலத்தில் பாரதியார் கவிதைகள்னா உயிர் .ஒரு குட்டி புக் கூட பரிசா கிடைச்சது ..<br />டிசம்பர் என்றால் பாரதியார் தான் எனக்கு நினைவு வருவார் ..பின்னாளில் ..கில்லர்ஜி சொன்னாரே அவரும் மீடியாக்களால் காட்டப்படுவார் ..<br />பாரதியார் அவரது கவிதையில் சொன்ன //கண்ணிலா குழந்தைகள் போல // இப்படி நிறைய இருக்கிறாங்க அப்பவும் இப்பவும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63832658971866040492017-12-11T18:05:59.032+05:302017-12-11T18:05:59.032+05:30பாரதி வரைவிலக்கணம் சொல்லலை அதிரா. 'அடுப்பூதும...பாரதி வரைவிலக்கணம் சொல்லலை அதிரா. 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு' என்ற காலம். அப்போது பாரதி சொல்கிறான், 'நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை' - காரணம், அப்போது ஆண்களை முகம் நோக்கிப் பார்ப்பதே தவறு என்று இருந்த காலம், பெண் என்பவள், நிலம் நோக்கித்தான் நடக்கவேண்டும் என்ற வழக்கம், அடங்கி ஒடுங்கிப்போயிருந்த காலம். பெண்கள் படிக்கவேண்டும் என்று அவன் அழுத்திச் சொன்னான். இந்த மாதிரி சிந்தனை உதிக்காத சமயத்தில், அதுவும் பிராமண குலத்தில் பிறந்த அவனுக்கு இந்த மாதிரிச் சிந்தனை வந்து, அதனை வெளியிட்டான் என்றால், எப்படிப்பட்ட விஷன். அதைத்தான் நாம் பாராட்டணும்.<br /><br />இப்போகூட பாருங்க... பெண் குழந்தைகளுக்கு, 'சமையல் சாதன விளையாட்டுப் பொருட்களை'த் தருவதும், ஆண் குழந்தைக்கு 'எலெக்டிரானிக் ரிமோட் கார், விளையாட்டுத் துப்பாக்கி' போன்ற பொருட்களை Gift ஆகத் தருவது சகஜம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68285484262711730942017-12-11T15:53:54.004+05:302017-12-11T15:53:54.004+05:30///இன்றைய பிறந்தநாள் பலருக்கும் தெரியாது.
நாளை ஒரு...///இன்றைய பிறந்தநாள் பலருக்கும் தெரியாது.<br />நாளை ஒருவனுக்கு பிறந்தநாள் எல்லா தமிழனுக்கும் தெரியும் தமிழக சேனல்கள் தம்பட்டம் தொடங்கி ஒருவாரமாகி விட்டது.//<br /><br />ஹா ஹா ஹா கில்லர்ஜி.. நாளையிண்டைய பிறந்தநாளும் எல்லோருக்கும் தெரியுமே:)) அதை என்ன பண்ணப்போறீங்க?:)).. இப்போ எது புழக்கத்தில் இருக்கோ அதைத்தானே நினைவில் கொள்வோம்ம்.. ரஜனி அங்கிளின் பிற்காலம் அவரின் பி தினத்தை எல்லோரும் மறந்திடுவினம்... இப்போ எதுக்கு இவ்ளோ புகை விடுறார் கில்லர்ஜி:))..<br /><br />///பாரதி பெண்ணுரிமையைப்பற்றி எப்படி நினைத்தான், அவனது கனவுகள் என்ன ? இன்றைய புதுமைப் பெண்களின் புரிதல் என்ன ?///<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவுமே பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டிக் கொண்டு:))... ஆண்களால் பாரதியைப்போல உடை அணிந்து உலாவ முடியுமோ?:))... அதை விட்டுப்போட்டு.. பெண்களைப் பற்றியே எப்பவும் பாரதி சொன்னதை வச்சுப் பேசிக்கொண்டு கர்:)) உங்களுக்குப் பொறாமை:)).. பெண்களைப்போல அழகழகா நம்மால உடை உடுத்தி அலங்காரம் பண்ண முடியல்லியே என:))..<br /><br />நான் வேணுமெண்டால்ல்.. வலையுலக ஆண்களை அடுத்த பிறப்பில் பெண்ணாகப் படையுங்கோ ஆண்டவா என நேர்த்தி வைக்கிறேன்ன்.. உகண்டாப் பிள்ளையாருக்கு:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com