tag:blogger.com,1999:blog-18675072.post4177441202210977537..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: என்ன என்ன யோசனைகளோ!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-18675072.post-42007296964415241562021-05-14T13:53:48.220+05:302021-05-14T13:53:48.220+05:30வாங்க பானுமதி, எந்த வருஷம் வந்ததோ! தெரியலை. ஏனெனில...வாங்க பானுமதி, எந்த வருஷம் வந்ததோ! தெரியலை. ஏனெனில் நான் நடுவில் சில வருடங்கள் எந்தப் புத்தகங்களும் வாங்க முடியாதபடி இருந்தேன். தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும். பின்னர் ஜாம்நகர் வந்ததும் சென்னை ஸ்டோர்ஸ் என்னும் கடையில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்க ஆரம்பித்தன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44419989829964514452021-05-14T13:52:22.608+05:302021-05-14T13:52:22.608+05:30இன்னைக்குப் பிள்ளையார்! பிள்ளையார் பண்ணும்போது என...இன்னைக்குப் பிள்ளையார்! பிள்ளையார் பண்ணும்போது என்ன நிறத்தில் ஆடை அணியணும்? முதல் முதல் பிள்ளையார் சிலையை யார் வடித்தார்கள்? தோசையை எப்படிக் கல்லில் ஒட்டிக்காமல் எடுக்கிறது? புடலை விதை, குடல் எல்லாமும் போட்டு தோசைமாவுக்குக் கர்நாடகத்தில் அரைப்பாங்களாமே! கேட்டிருக்கு என்னை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51072104150446838902021-05-14T13:49:53.656+05:302021-05-14T13:49:53.656+05:30பிவிஆர் இருந்தது இப்போதைய மும்பை எனப்படும் அந்தக் ...பிவிஆர் இருந்தது இப்போதைய மும்பை எனப்படும் அந்தக் கால பாம்பேனு நினைக்கிறேன்.மற்றபடி பாலக்காட்டுப் பக்கம்னு தெரியும். அவர் கதைகள் நாம் பக்கத்து வீட்டை நேரில் பார்க்கிறாப்போன்ற உணர்வை ஏற்படுத்தும். உரையாடல்கள் அப்படியே அந்த அந்தக் கதாபாத்திரங்களின் குரலாகக் காதுகளில் ஒலிக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23600059694423857852021-05-13T18:02:28.989+05:302021-05-13T18:02:28.989+05:30//பி.வி.ஆருக்கே மலையாள வாசனையோடு பெண்களை வர்ணிக்க ...//பி.வி.ஆருக்கே மலையாள வாசனையோடு பெண்களை வர்ணிக்க பிடிக்கும்.// அவர் பாலக்காட்டுக்காரராச்சே? கல்பாத்திதான் அவருடைய சொந்த ஊர் என்று நினைக்கிறேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74367878981111177762021-05-13T17:58:00.327+05:302021-05-13T17:58:00.327+05:30என் திருமணத்திற்கு முன் ஆனந்த விகடனில்,'ஆடாத ஊ...என் திருமணத்திற்கு முன் ஆனந்த விகடனில்,'ஆடாத ஊஞ்சல்' தொடராக வந்த பொழுது ஒரே பாலக்காட்டு பாஷையாக இருந்ததால் தொடரவில்லை. அதிகமாக வட்டார வழக்கு பயன்படுத்தினால் ஒன்ற முடியாமல் போய் விடும். பின்னால் நான் ஒரு பாலக்காட்டுக்காரருக்கே வாழ்க்கைப் படப்போகிறேன் என்பது அப்போது தெரியவில்லையே. அதுவும் அந்தக் கதையில் வந்த கல்பாத்தியை ஒட்டிய ஊர்தான் என் கணவரின் சொந்த ஊர். கல்பாத்தி,கோவிந்தராஜபுரம் இரண்டையும் பெரிய கிராமம்,சின்ன கிராமம் என்பார்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68710200616310373442021-05-12T13:26:14.278+05:302021-05-12T13:26:14.278+05:30வாங்க கோமதி! ஆடாத ஊஞ்சல் நானும் இப்போத் தான் முதல்...வாங்க கோமதி! ஆடாத ஊஞ்சல் நானும் இப்போத் தான் முதல்முறையாப் படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். இன்னொன்றும் படிச்சேன் பிவிஆரோடது. சுமாரிலும் ரொம்ப சுமார்! ஏதோ சின்ட்ரெல்லா கதை போல் இருந்தது. இந்தக் கொரோனா பயம் மனதை விட்டு அகல வேண்டும். எப்போ இதுக்கு முடிவு பிறக்குமோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74796258004391077822021-05-12T13:24:56.356+05:302021-05-12T13:24:56.356+05:30ஹாஹாஹா, ஏடிஎம், இன்னிக்கு யோசனைகள் ஸ்டெனோகிராஃபர்க...ஹாஹாஹா, ஏடிஎம், இன்னிக்கு யோசனைகள் ஸ்டெனோகிராஃபர்கள் பற்றி, பாலிடெக்னிக் கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றி, முறுக்கு மிஷின் சரியாச் சுத்தலைன்னா என்ன பண்றது? மதுரை ஹைகோர்ட் கார்ப்பரேஷன் லிமிட்டில் இருக்கா! இப்ப்ப்ப்ப்ப்படி! :)))) வேண்டாம்னு அவற்றை நிறுத்தினாலும் மறுபடி வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23775428313199038352021-05-12T00:19:52.355+05:302021-05-12T00:19:52.355+05:30தலைப்பு அருமை. யோசனைகள் நிறைய தான் வருகிறது.
எப்ப...தலைப்பு அருமை. யோசனைகள் நிறைய தான் வருகிறது.<br /><br />எப்போது சரியாகும் என்ற கேள்வியும், விரைவில் சரியாக வேண்டும் எண்ணமும் வருகிறது.<br />எவ்வளவு பத்திரமாக கவனமாக இருந்தாலும் வருகிறதே என்ன செய்வது என்ற கவலையும் வருகிறது.<br /><br />ஆடாத ஊஞ்சல் படித்த நினைவு இல்லை .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27791081379674682652021-05-11T22:20:20.624+05:302021-05-11T22:20:20.624+05:30ஆரம்பத்தில் இருந்த "யோசானகள்" பார்த்து ஜ...ஆரம்பத்தில் இருந்த "யோசானகள்" பார்த்து ஜெர்க் ஆகிட்டேன் ஒரு நிமிசம் 😄. திருடனாய் பார்த்து திருந்தினா தான் corona ஒழியும், இல்லேனா இன்னும் காவு வாங்கிட்டு தான் இருக்கும். என்ன சொல்றதுன்னு தெரியல, நிலமை கை மீறி போயாச்சு. இனி விதி விட்ட வழி 😒அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58030601146654333522021-05-11T16:07:39.440+05:302021-05-11T16:07:39.440+05:30வாருங்கள் வானம்பாடி. நீங்க சொல்வது எல்லாவற்றையும் ...வாருங்கள் வானம்பாடி. நீங்க சொல்வது எல்லாவற்றையும் கடைப்பிடிக்கிறோம். இதுக்காகப் பயந்துண்டே எரிவாயு தீர்ந்ததும் மறு சிலிண்டருக்கு இன்னமும் விண்ணப்பிக்கவில்லை. ஒரு சிலிண்டர் எனக்கு 60 நாட்களுக்குக் குறையாமல் வரும் என்பதால் கொஞ்ச நாட்கள் கழிச்சுக் கொடுக்க யோசனை. அக்கம்பக்கம் சிலிண்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. நாங்க யாரையும் உள்ளே வர விடுவதில்லை என்பதால் யோசிக்கிறோம். அத்திமலைத் தேவன் விரைவில் வருவான். இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்கள்" தொடராக வந்தப்போப் படிச்சது தான். லக்ஷ்மி எல்லாம் நிறையப் படிச்சாச்சு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43012466828429459882021-05-11T16:05:03.009+05:302021-05-11T16:05:03.009+05:30:)))))) Thanks Durai!:)))))) Thanks Durai!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36863680991096808722021-05-11T12:29:00.531+05:302021-05-11T12:29:00.531+05:30அதே..அதே... சபாபதே!..அதே..அதே... சபாபதே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1075418999996187482021-05-11T12:14:06.423+05:302021-05-11T12:14:06.423+05:30அன்புள்ள கீதாம்மா, வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்...அன்புள்ள கீதாம்மா, வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். வெளியாட்கள் வந்து என்ன கொடுத்து சென்றாலும் வாங்கிக்கொண்டு, கைகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் காய்கறியானால் தண்ணீரில் கல்உப்பு போட்டுவைத்து , நன்கு கழுவி எடுத்து வையுங்கள். வீட்டிற்கு முன்புறமும் வாளியில் தண்ணீரும் சோப்பும் வைத்துக் கொள்ளுங்கள். தோற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் படுக்க செல்லும் முன்பு மஞ்சள் சேர்த்து நீராவி பிடியுங்கள்.<br /><br />அத்திமலை தேவன் பதிவிற்காக காத்திருக்கிறேன்! நீண்ட நாட்களுக்கு பின் நேற்று இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்கள்" படித்தேன். எத்தனை முறை படித்தாலும் பிடிக்கும்! லக்ஷ்மியின் நாவல்களும் பிடிக்கும்.vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75835077911328547822021-05-11T12:02:46.077+05:302021-05-11T12:02:46.077+05:30அதே தான் தி/கீதா! எனக்கு ஆரம்பத்தில் ராமாயணம், மஹா...அதே தான் தி/கீதா! எனக்கு ஆரம்பத்தில் ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் ஆகியவற்றிலிருந்து வந்து கொண்டிருந்தன. இப்போதெல்லாம் கொஞ்சம் சமையல், கொஞ்சம் வம்பு, இந்த மாதிரி வருகின்றன. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84975112307975334582021-05-11T12:01:51.558+05:302021-05-11T12:01:51.558+05:30வாங்க தி/கீதா, பிவிஆர் கதைகள் தேசியமயமாக்கப்பட்டதா...வாங்க தி/கீதா, பிவிஆர் கதைகள் தேசியமயமாக்கப்பட்டதாய்த் தெரியலை. ஆகவே தேடித்தான் பார்க்கணும். மிலாட், கிண்டி ஹோல்ட் ஆன் இரண்டும் படிச்சிருப்பேன்.மறுபடி புரட்டினால் புரியும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43820847546356043522021-05-11T12:00:51.884+05:302021-05-11T12:00:51.884+05:30நன்றி திரு தனபாலன்.நன்றி திரு தனபாலன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90843896530315885782021-05-11T12:00:23.265+05:302021-05-11T12:00:23.265+05:30அநேகமாக நான் அவற்றை நீக்கிடுவேன் வெங்கட்! ஆனாலும் ...அநேகமாக நான் அவற்றை நீக்கிடுவேன் வெங்கட்! ஆனாலும் திரும்பத் திரும்ப வரும். நிரந்தரமாக நீக்க மனசு வரலை. என்னதான் சொல்றாங்கனு பார்த்துக்கலாமே! வம்பு தான்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58738797111860890712021-05-11T11:03:41.182+05:302021-05-11T11:03:41.182+05:30அக்கா என் டேஷ் போர்ட் வலது புறத்தில் ஐடியாஸ் என்று...அக்கா என் டேஷ் போர்ட் வலது புறத்தில் ஐடியாஸ் என்று இவற்றைக் கொடுத்திருந்தது. இதைத்தான் நீங்க சொல்றீங்களஆ?<br /><br />Can a contractor be local body member in Tamilnadu?<br />What is the record of 100 metres race in Tamilnadu for girl?<br />Can common people purchase from police canteen in Tamil Nadu?<br /><br />இது சென்சிபிளா இருக்கு இல்லையா?!!! ஹாஹாஹா<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4759574606873482342021-05-11T10:59:38.200+05:302021-05-11T10:59:38.200+05:30ஆடாத ஊஞ்சல் கதை வாசித்திருக்கிறேன் கீதாக்கா. ஆம் ம...ஆடாத ஊஞ்சல் கதை வாசித்திருக்கிறேன் கீதாக்கா. ஆம் முடிவு வாசகர் யூகத்திற்கு..<br /><br />பானுக்கா இரண்டு கதைகள் சொல்லி கிடைக்கிறதா என்று பார்க்கச் சொன்னாங்க இதுவரை கிடைக்கவில்லை மிலார்ட், கிண்டி ஹோல்ட் ஆன்<br /><br />இப்போதைய சூழல் பத்தி என்ன சொல்ல இங்கும் லாக் டவுன். என்னவோ போங்கக்கா...எப்போ எல்லாம் சரியாகுமோ?<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16074241988160639922021-05-11T09:01:58.056+05:302021-05-11T09:01:58.056+05:30வித்தியாசமான தலைப்புகள்...வித்தியாசமான தலைப்புகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7048154102002225112021-05-11T06:42:11.303+05:302021-05-11T06:42:11.303+05:30நானும் இதைப் படிச்சதில்லை ஶ்ரீராம். இத்தனைக்கும் ஆ...நானும் இதைப் படிச்சதில்லை ஶ்ரீராம். இத்தனைக்கும் ஆனந்த விகடனில் வந்ததாம். முடிவு தான் எனக்குப் பிடிக்கலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28789638983276838692021-05-11T06:41:39.623+05:302021-05-11T06:41:39.623+05:30இப்போதெல்லாம் காலை தினம் வரமுடியறதில்லை. இன்னிக்கு...இப்போதெல்லாம் காலை தினம் வரமுடியறதில்லை. இன்னிக்குக் கொஞ்சம் வரலாமே என வந்தேன். நேரம் ஆகிவிட்டது. பகலில் உங்களுக்குக் கொஞ்ச நேரம் கிடைத்தாலும் ஓய்வு எடுக்கத் தானே தோணும். நான் ஏ.சி.யில் எல்லாம் உட்காருவது இல்லை. என்றாலும் பகலில் தான் குறைந்தது இரண்டு மணி நேரம் உட்காரலாம். இரவில்/சொல்லப் போனால் மாலை ஆறுமணிக்கப்புறம் எப்போவானும் தான் கணினி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87552768877421639602021-05-11T06:40:09.643+05:302021-05-11T06:40:09.643+05:30ஶ்ரீராம், இன்னும் எவ்வளவோ தெரிந்திருந்தாலும் எல்லா...ஶ்ரீராம், இன்னும் எவ்வளவோ தெரிந்திருந்தாலும் எல்லாவற்றையும் வெளியில்/பொது வெளியில் சொல்ல முடியலை. சொன்னாலும் நமக்குக் கிடைக்கப் போவது "சங்கி" "பக்தாள்" என்னும் பெயர் தான். உண்மையை ஒத்துக்கவும் தைரியம் வேண்டுமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77669315114585314182021-05-11T06:39:15.778+05:302021-05-11T06:39:15.778+05:30வாங்க ஶ்ரீராம், கோராவிடமிருந்து விசித்திரமான கேள்வ...வாங்க ஶ்ரீராம், கோராவிடமிருந்து விசித்திரமான கேள்விகள்/பதில்கள் எல்லாம் வருகின்றன. பலரும் என்னை அதில் பதில் சொல்லச் சொல்லிக் கேட்டார்கள். எனக்கும் பல கேள்விகள்/பதில்கள் வருகின்றன. ஆனால் அந்தத் தளத்தில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27503479826629172982021-05-11T06:38:20.221+05:302021-05-11T06:38:20.221+05:30வாங்க கில்லர்ஜி, இலவசத்தைத் தான் டாஸ்மாக் மூலம் அர...வாங்க கில்லர்ஜி, இலவசத்தைத் தான் டாஸ்மாக் மூலம் அரசு திரும்பப் பெற்றுக்கொள்கிறதே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com