tag:blogger.com,1999:blog-18675072.post4178694076051080965..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மற்றுமொரு மீள் மீள் பதிவு! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-18675072.post-76883571470543954082018-07-24T15:32:52.014+05:302018-07-24T15:32:52.014+05:30ஆமாம், தி/கீதா, 88 வரை நாலு பக்கமும் பூச்செடிகள்,ம...ஆமாம், தி/கீதா, 88 வரை நாலு பக்கமும் பூச்செடிகள்,மல்லிக்கொடிகள், ரோஜாச் செடிகள், முல்லை, நித்யமல்லிக் கொடிப் பந்தல், பவளமல்லிமரம்னு இருந்தது. மாமரம், மாதுளை, எலுமிச்சை மரம் எல்லாம் கொல்லையில். மேற்குப் பக்கம் நான்கு தென்னை மரங்கள்! வீட்டின் கூடமே ஜில்லென்று இருக்கும். ஃபானே போட வேண்டாம். கொல்லைக் கதவும், வாசல் கதவும் திறந்து வைச்சுட்டுப் படுத்தால் காற்று அள்ளிக் கொண்டு போகும். 88க்குப் பின்னர் மறுபடி ராஜஸ்தான், குஜராத் போயிட்டுப் பத்து வருஷங்கள் கழிச்சு வந்தப்போ இருந்தவற்றைக் காப்பாத்தி வைச்சோம். பின்னரும் அரும்பாடுபட்டு மரங்களையாவது காப்பாத்துவோம்னு காப்பாத்தினோம். பவளமல்லி போன இடம் தெரியவில்லை. என்றாலும் தங்க அரளி, செம்பருத்தி 2,3 நிறங்கள், அரளி, நந்தியாவட்டை ஒற்றை, அடுக்கு, மல்லி, சந்தனமுல்லை எல்லாமும் இருந்தன.வாசலில் இரண்டு விருட்சி மரம் போல் இருந்தன. எந்தப் பூஜைக்கும் பூக்கள் வாங்கியதே இல்லை. போறவங்க வரவங்க எல்லாம் எங்க வீட்டுக்குள் நுழைந்து பூக்களைப் பறித்துச் செல்வார்கள். எல்லாம் ஓர் கனவாகி விட்டது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82289817519749512912018-07-24T15:28:48.094+05:302018-07-24T15:28:48.094+05:30ஆமாம், தி/கீதா! எனக்கு எங்க பட்டுக்குஞ்சுலுவோட சுண...ஆமாம், தி/கீதா! எனக்கு எங்க பட்டுக்குஞ்சுலுவோட சுண்டு விரலைப் பார்த்தால் இங்கே வாங்கும் வெண்டைக்காய் நினைவில் வரும். வெண்டைக்காய் அத்தனை சின்னதாய் இருக்கும். மஹாராஷ்ட்ராவில் பண்ணறாப்போல் முழு வெண்டைக்காயையும் ஸ்டஃப் பண்ணி வதக்கலாமானு தோணும்! ஹிஹிஹி! நீங்க மூஞ்சுறைச் சொல்றீங்க! புரியுது! ஆனால் சுண்டுவிரல்னதும் இந்த விரல் நினைவில் வந்தது. நேத்திக்குக் குட்டிக் குஞ்சுலுவைப் பார்த்தேனா, அதான்! ஃப்ளையிங் கிஸ் கொடுக்கக் கத்துட்டு இருக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32334941401692191062018-07-24T15:26:53.517+05:302018-07-24T15:26:53.517+05:30குழந்தை பிறந்து உட்காரும் வயசு வரும் வரை உச்சி எண்...குழந்தை பிறந்து உட்காரும் வயசு வரும் வரை உச்சி எண்ணெய் வைப்பது உண்டு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39304102618154810792018-07-24T15:26:19.894+05:302018-07-24T15:26:19.894+05:30தி/கீதா சும்மாவே எனக்கு ஸ்கின் அலர்ஜி சின்ன வயசிலே...தி/கீதா சும்மாவே எனக்கு ஸ்கின் அலர்ஜி சின்ன வயசிலே இருந்து உண்டு. வெயில்காலம்னா கேட்கவே வேண்டாம். சிவப்புக் கலரைப் பார்த்தாலே உடம்பெல்லாம் சிவக்கும். அந்த நிறத்தில் எந்த உடையும் உடுத்த முடியாது! :)))) இப்போக் கொஞ்ச நாட்களாகக் காஃபி ப்ரவுன் கலரும் சேர்ந்திருக்கு!:) அதோட ஃபோட்டோ அலர்ஜி வேறே உண்டு. இத்தனை அலர்ஜியை வைச்சுண்டு எங்க தோல் வியாதி மருத்துவரையே தலையைப் பிச்சுக்க வைச்ச அனுபவம் எல்லாம் உண்டு. அது தனிக்கதை! அப்படி இருக்கும்போது எலி கடிச்சதா, பிறாண்டினதானு சீட்டுப் போட்டுப் பார்க்க முடியுமா? வம்பே வேணாம்னு மருத்துவரிடம் காட்டிட்டு வந்தோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40849819484532599072018-07-24T15:23:59.354+05:302018-07-24T15:23:59.354+05:30வாங்க தி/கீதா, எதுவானாலும் உயிர்தானே! அதுங்களுக்கு...வாங்க தி/கீதா, எதுவானாலும் உயிர்தானே! அதுங்களுக்கு இடம் இல்லாம நம்ம வீட்டுக்கு வந்து பிரசவத்தை வைச்சுக்குதுங்க! :))) அந்த நம்பிக்கையைக் காப்பாத்த வேணாமா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86352129286038906152018-07-24T14:08:14.414+05:302018-07-24T14:08:14.414+05:30பூனை படங்கள் செம அழகா இருக்கு அக்கா....அம்பத்தூர் ...பூனை படங்கள் செம அழகா இருக்கு அக்கா....அம்பத்தூர் வீடு பற்றி சொல்லும் போது ஆஹா நல்ல மரங்கள் கிணறுனு ஆஹா வீடு...நீங்க படங்கள் கூட முன்ன போட்டிருந்தீங்க. உள் ரூம்ஸ் எல்லாமே...நினைவு இருக்கு..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39711123528269550012018-07-24T13:58:53.144+05:302018-07-24T13:58:53.144+05:30ஹையோ ஏஞ்சல் அண்ட் கீதாக்கா பூனை கூட பரவாயில்லை போல...ஹையோ ஏஞ்சல் அண்ட் கீதாக்கா பூனை கூட பரவாயில்லை போல இருக்கே? எலியை ஒன்றும் செய்யாமல்!!!!! ஆனா நம்ம பைரவி கண்ணழகி செல்லம் இருக்காளே!!ஹையோ செம கில்லாடி எலி, அணில் பிடிப்பதில் எல்லாம்...ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16071721432410851142018-07-24T13:56:48.604+05:302018-07-24T13:56:48.604+05:30ஆமாம் ஏஞ்சல் வெள்ளையும் பார்த்திருக்கேன் செம அழகா ...ஆமாம் ஏஞ்சல் வெள்ளையும் பார்த்திருக்கேன் செம அழகா இருக்கும்...நானும் எங்கள் ஊரில் இருந்த வரை மூஞ்சூறுகளுடன் நல்ல பழக்கம் இருந்தது...ஹூம் இப்பத்தான் ஃப்ளாட்டில் கரப்பான், பல்லி, குளவி அப்புறம் குரங்குகள், புறா, காக்கை, பட்டர்ஃப்ளை, எப்பவேனும் குருவிகள்னு...அதுவும் நம்ம கண்னழகி செல்லம் இதுங்களை எல்லாம் விட்டாத்தானே!! பால்கனி கதவு மூடியிருந்தா பிரச்சனை இல்லை அதுங்க பயமில்லாம வந்துட்டுப் போகும். திறந்திருந்தா ஒன்னும் வராது ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40498355677900665382018-07-24T13:53:11.381+05:302018-07-24T13:53:11.381+05:30அக்கா நாங்கள் எங்க்ள் ஊரில் கஸின்ஸ் எல்லோரும் ராத்...அக்கா நாங்கள் எங்க்ள் ஊரில் கஸின்ஸ் எல்லோரும் ராத்திரி படுத்திருக்கும் போது எல்லோர் குதிகாலையும் எலி பதம் பார்த்துவிட்டுப் போகும். ரொம்பவே தோண்டியிருக்கும். எனக்கெல்லாம் புண்ணாகி ரத்தம் வரும் அளவு. ஆனால் நாங்கள் அடுத்த நாள் நன்றாகக் கழுவி விட்டு அதற்கு தேங்காய் எண்ணை போட்டு பகல் எல்லாம் ஊற வைத்து ராத்திரி படுக்கும் போது நன்றாகக் கழுவி விட்டு துணியைப் பல அடுக்குகள் வைத்துக் கட்டிக் கொண்டு தூங்குவோம். டாக்டரிடம் எல்லாம் எங்களைக் கூட்டிக் கொண்டு போனதில்லை அப்போது யாருக்கும் இதெல்லாம் தெரியாதே அக்கா அப்போது...கண்டிப்பாகப் பிராண்டி இருக்காதுக்கா...கடிச்சுதான் இருக்கும்!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64108663408590839392018-07-24T13:40:00.194+05:302018-07-24T13:40:00.194+05:30சின்னக் குழந்தை என்றால் பிறந்த குழந்தைகளைத்தானே சொ...சின்னக் குழந்தை என்றால் பிறந்த குழந்தைகளைத்தானே சொல்லுறீங்க கோமதிக்கா? யெஸ் அது அந்த உச்சி கொஞ்ச நாள் துடித்துக் கொண்டிருக்கும் இல்லையா....அதனால் அதற்கு சும்மா உச்சி எண்ணைவைத்து நார்மலாகவே குட்டிக் குழந்தையைப் பார்க்கப் போனால் அல்லது வீட்டுக்கு வந்தால் சர்க்கரையை நாவில் தீட்டுவது உண்டு...அந்தத் துடிப்புக்குத்தான் எண்ணெய்.அது பொதுவாக பெரியவர்கள் பலர் செய்வதைப் பார்த்திருக்கேன். அந்த இடம் மிகவும் ஸாஃப்டாக இருக்கும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81400097904893818462018-07-24T13:33:39.480+05:302018-07-24T13:33:39.480+05:30துரை அண்ணா ஹா ஹா ஹா ஹா ஹா
கீதா
துரை அண்ணா ஹா ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25842327858214335652018-07-24T13:32:32.256+05:302018-07-24T13:32:32.256+05:30ரசித்து ரசித்து வாசித்தேன் அக்கா!! மூஞ்சூறு ஹையோ அ...ரசித்து ரசித்து வாசித்தேன் அக்கா!! மூஞ்சூறு ஹையோ அழகு அக்கா. அதன் குஞ்சு செமை ப்யூனியா இருக்கும். ரொம்ப குட்டியா நம்ம சுண்டுவிரலையும் விடச் சின்னதா இருக்கும் பொறந்திருக்கும் போது..பிள்ளையார்தான் அனுப்பிருப்பார் இவங்க வீட்டுக்குப் போ உனக்கு ஒன்னும் ஆகாம உன் குட்டிய பெத்துக்கலாம்னு...ஹா ஹா ஹாஹ் ஆ...மூஷிக வாகன!<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43703645602031372132018-07-24T11:37:31.855+05:302018-07-24T11:37:31.855+05:30ஹாஹா, இருக்கும். இங்கே வந்தப்புறமாப் பார்க்கக்கூடக...ஹாஹா, இருக்கும். இங்கே வந்தப்புறமாப் பார்க்கக்கூடக் கிடைக்கலை! பூனையார் மட்டும் அவ்வப்போது விசிட்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20081701539530240112018-07-23T17:00:26.367+05:302018-07-23T17:00:26.367+05:30முப்பாத்தம்மா.. எங்குடும்பத்தைக் காப்பாத்தினியே......முப்பாத்தம்மா.. எங்குடும்பத்தைக் காப்பாத்தினியே... முப்பாத்தம்மா!..ன்னு <br />மூஞ்சூறு நன்றி சொன்னதா கேள்விப்பட்டேன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61835191160227641462018-07-23T12:45:28.158+05:302018-07-23T12:45:28.158+05:30வாங்க கோமதி, சின்னக் குழந்தைங்களை முதன் முதல் பார்...வாங்க கோமதி, சின்னக் குழந்தைங்களை முதன் முதல் பார்க்கையிலே உச்சி எண்ணெய்னு தடவுவது உண்டு. இது வடமாநிலங்களிலும் இருக்கு! ஆனால் இதான் காரணம் என்பது தெரியாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87108468060587898622018-07-23T12:44:46.643+05:302018-07-23T12:44:46.643+05:30ஆமாம், முனைவர் ஐயா, அம்பத்தூர் வீட்டில் இருந்தவரை ...ஆமாம், முனைவர் ஐயா, அம்பத்தூர் வீட்டில் இருந்தவரை இம்மாதிரி நிகழ்வுகளுக்குப் பஞ்சமில்லை.இங்கே நேர்மாறாக இருக்கு! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33525256046743244422018-07-23T12:44:04.720+05:302018-07-23T12:44:04.720+05:30ஞானி, இங்கே எதுவும் இல்லை! இருந்திருந்தால் ஸ்கொட்ல...ஞானி, இங்கே எதுவும் இல்லை! இருந்திருந்தால் ஸ்கொட்லாண்டுக்குக் கூட அனுப்புவேனே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90153605195863721002018-07-23T12:43:33.851+05:302018-07-23T12:43:33.851+05:30அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எலியே கடிச...அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எலியே கடிச்ச கதை கூட இருக்கு! போட்டேனா இல்லையானு நினைவில் இல்லை. ஆனால் எலிகடிக்கலை, பிறாண்டி இருக்குனு ரங்க்ஸும் , டாக்டரும் சத்தியம் பண்ணிட்டாங்க! என்றாலும் விடாமல் ஊசி போட்டுக் கொண்டு வந்தேன்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88994141954179876252018-07-23T12:41:57.670+05:302018-07-23T12:41:57.670+05:30ஏஞ்சல், சென்னை மூர் மார்க்கெட்டில் நானும் வெள்ளை ம...ஏஞ்சல், சென்னை மூர் மார்க்கெட்டில் நானும் வெள்ளை மூஞ்சுறு பார்த்திருக்கேன். சாதம் எல்லாம் கொல்லையில் நான் வைப்பது தான்! வேலை செய்யும் பெண் வரும்போது கொல்லைக் கதவைத் திறப்பேனா, அந்த நேரம் பார்த்து எப்படியோ உள்ளே வந்துடும்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-284404539813136302018-07-23T12:40:56.274+05:302018-07-23T12:40:56.274+05:30வாங்க ஏஞ்சல், அம்மாவோட சேரும்படி தானே கொண்டு விட்ட...வாங்க ஏஞ்சல், அம்மாவோட சேரும்படி தானே கொண்டு விட்டோம்! இல்லைனா அவ்வப்போது நம்ம மூதாதையர் வேறே வருவார்! அவர் இதுங்களை ஒண்ணும் பண்ணாட்டியும் பயம்மா இருக்குமே. இந்த நாய், பூனை இதுங்க கிட்டே இருந்தும் காப்பாத்தணும் இல்லையா? அதுங்களும் வாழத்தானே பூமியில் பிறக்குதுங்க! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22568667109667495492018-07-23T12:39:40.911+05:302018-07-23T12:39:40.911+05:30வாங்க வல்லி, இந்தப் பதிவுக்கு நீங்க வரலை. அம்பி அம...வாங்க வல்லி, இந்தப் பதிவுக்கு நீங்க வரலை. அம்பி அம்பேரிக்கா போறதுக்கு முன்னாடி, அபி அப்பா, இ.கொ. கோபி, கவிநயா எல்லோரும் நெருங்கிப் பழகிட்டு இருந்தப்போ பல்லாண்டுகளுக்கு முன்னர் வந்தது! :)))) 2008 ஆம் ஆண்டுனு நினைக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54854227365437289552018-07-23T10:27:34.301+05:302018-07-23T10:27:34.301+05:30மூஞ்சுறு துணிகளை பாழ் செய்யும் தூக்கி போகும் என்பா...மூஞ்சுறு துணிகளை பாழ் செய்யும் தூக்கி போகும் என்பார்கள்.<br />சின்ன குழந்தை வீட்டுக்கு வந்தால் அதன் உச்சிமண்டையில் கொஞ்சம் எண்ணெய் தொட்டு வைத்து வாயில் கொஞ்சம் சீனி கொடுப்பார்கள் அம்மா அப்படி கொடுக்க வில்லை என்றால் மூஞ்சுறு வீட்டு வந்து விடும் என்பார்கள், வந்து துணியை தூக்கி கிட்டு போய்விடும் என்பார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16826634317007001112018-07-23T08:09:18.173+05:302018-07-23T08:09:18.173+05:30மீள்பதிவானாலும் பொருத்தமான பதிவு. பலர் இதுபோன்ற நி...மீள்பதிவானாலும் பொருத்தமான பதிவு. பலர் இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்கொள்கிறோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69844705003353650172018-07-22T23:07:27.337+05:302018-07-22T23:07:27.337+05:30குட்டிகளை வெளியே போட்டால் அவை என்னாகுமோ?..
ஓ அடுத...குட்டிகளை வெளியே போட்டால் அவை என்னாகுமோ?..<br /><br />ஓ அடுத்த பிரசவ வார்ட் ரெடிப் பண்ணுங்கோ. போடும் குட்டிகளை நம் புளொக்கேர்ஸ் க்கு குடுங்கோ பிளீஸ்ஸ்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39417389772590407892018-07-22T23:06:35.742+05:302018-07-22T23:06:35.742+05:30///ஒரு மூஞ்சுறுக்கா இப்படிக் கத்தினே?? அது ஒண்ணும்...///ஒரு மூஞ்சுறுக்கா இப்படிக் கத்தினே?? அது ஒண்ணும் கடிக்காது. உனக்குத் தான் சும்மாவே வலிக்கும். நீ அதை மிதிச்சதிலே அது உயிரோட இருக்கிறதே பெரியவிஷயம், இப்போ அதைப் பயமுறுத்தி வேறே வச்சிருக்கே. எங்கே போச்சோ?? //<br /><br />ஹா ஹா ஹா சூப்பர்ர்ர்ர் மாமா கரெக்ட்டாத்தானே சொல்லியிருக்கிறார்:) நீங்க உளக்கியிருந்தால் மூஞ்சூறுப்பிள்ளை இப்போ சொர்க்க வாசலில் இருந்திருக்கும் ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com