tag:blogger.com,1999:blog-18675072.post4217460530646281854..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-21421894055795792492008-01-21T08:39:00.000+05:302008-01-21T08:39:00.000+05:30திருப்பாவை முழுவதையும் சுருக்கமாகவும் அருமையாகவும்...திருப்பாவை முழுவதையும் சுருக்கமாகவும் அருமையாகவும் சொல்லிட்டு பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானவளின் கதையையும் சொல்லிட்டீங்களே. அருமை அம்மா. நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17128150416412768332008-01-13T10:44:00.000+05:302008-01-13T10:44:00.000+05:30நூறு தடா சக்கரைப் பொங்கல், மதுரைல பண்ணுவீங்களா? ஒர...நூறு தடா சக்கரைப் பொங்கல், மதுரைல பண்ணுவீங்களா? ஒரு தடா இப்பிடித் தள்ளக் கூடாதா? இதுக்காக பதிவர் மாநாடு கூடப் போட்டுருவமே! :-)<BR/><BR/>இந்த நூறு தடாக் கதையை முன்பு மாதவிப் பந்தலில் போட்டிருந்தேன்! எப்படி மூன்று நூற்றாண்டு முன்னால பிறந்தவளுக்கு பின்னாடி பொறந்தவரு அண்ணன் ஆனாரு-ன்னு! இந்தாங்க சுட்டி!<BR/><A HREF="http://madhavipanthal.blogspot.com/2007/08/1.html" REL="nofollow">பூரம்1: தங்கச்சி பட்ட ஆசை, அண்ணன் சுட்ட தோசை! </A>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82697583093685178472008-01-13T10:39:00.000+05:302008-01-13T10:39:00.000+05:30கீதாம்மாபதிவு சூப்பர்! "கூடார்" என்ற சொல்லுக்குச் ...கீதாம்மா<BR/><BR/>பதிவு சூப்பர்! "கூடார்" என்ற சொல்லுக்குச் சரியான விமர்சனம் பண்ணிட்டீங்க!:-)<BR/><BR/>சூடகம் னா என்ன அணிகலன் கீதாம்மா? அதே போல் செவிப்பூவே பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க! முக்கியமான லேடீஸ் மேட்டர் - நகை! இதை டச் பண்ணாமப் போகலாமா? :-)<BR/><BR/>கூடி இருந்து குளிர்தல் ரொம்ப முக்கியமான ஒன்று!<BR/>அதான் நோன்பு முடிஞ்சி போச்சே! இனி அவங்கவங்க வழியைப் பாத்துக்கிட்டுப் போங்க-ன்னு போயிடலை! அனைவரும் கூடி இருந்து கண்ணன் அருளில் குளிர்வோம் என்று பக்தியிலும் டீம் ஸ்பிரிட் காட்ட ஆண்டாளால் மட்டுமே முடியும்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91230806734123516042008-01-12T14:42:00.000+05:302008-01-12T14:42:00.000+05:30ஹிஹிஹி, வேதா, நன்னி, நன்னி!@அம்பி, திருத்திட்டேனே,...ஹிஹிஹி, வேதா, நன்னி, நன்னி!<BR/><BR/>@அம்பி, திருத்திட்டேனே, டாங்ஸு, டாங்ஸு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85189942307633691102008-01-12T13:11:00.000+05:302008-01-12T13:11:00.000+05:30எல்லாம் சர், அது டிசம்பர் 12 இல்லை, ஜனவரி 12னு இரு...எல்லாம் சர், அது டிசம்பர் 12 இல்லை, ஜனவரி 12னு இருக்கனும். <BR/><BR/>என்ன அவ்வையே! என் கையால கொட்டு வாங்கனும்னு இருக்கே! :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55389312553049401692008-01-11T21:27:00.000+05:302008-01-11T21:27:00.000+05:30பெரிய அண்டாக்களைத் "தடா" எனச் சொல்லுவார்கள் திவா, ...பெரிய அண்டாக்களைத் "தடா" எனச் சொல்லுவார்கள் திவா, அதைக் குறிப்பிட மறந்துட்டேன். மதுரைப்பக்கங்களிலே கல்யாணம் போன்ற பெரிய விசேஷங்களுக்கு அண்டாக்களிலேதான் சாதமே வடிப்பார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25981003430768026922008-01-11T21:20:00.000+05:302008-01-11T21:20:00.000+05:30ம்ம்ம்ம்... மொக்கைக்கு ப்ராயச்சித்தம் பண்ணிட்டீங்க...ம்ம்ம்ம்... மொக்கைக்கு ப்ராயச்சித்தம் பண்ணிட்டீங்க!<BR/>//உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!// எழுத்துரு பிரச்சினைல உப்புமா ன்னு முதல்ல படிச்சேன்.<BR/>:-)<BR/><BR/>அப்புறம் தடா ன்னா என்ன/ அகராதி எடுத்து பாத்தா பானை மிடா ன்னு இருந்தது. போச்சுடா! அப்ப மிடா ன்னா என்ன?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com