tag:blogger.com,1999:blog-18675072.post4227404104952411580..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அன்னையின் சந்நிதியில்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-18675072.post-39151616188206103372019-04-25T13:37:21.417+05:302019-04-25T13:37:21.417+05:30வாங்க ஏகாந்தன், இந்தப் படம் அதிகாரபூர்வத் தளத்தில்...வாங்க ஏகாந்தன், இந்தப் படம் அதிகாரபூர்வத் தளத்தில் இருந்து சுட்டது. :)))) சரஸ்வதியைத் தான் மெய்ம்மறந்து பார்த்துக் கொண்டிருந்தோம். ஊழியர் கூப்பிட்டதும் உடனே எல்லாம் போகலை! அவரும் காத்திருந்து அழைத்துச் சென்றார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37150602929576850552019-04-25T13:36:30.251+05:302019-04-25T13:36:30.251+05:30அப்படியா? தி/கீதா, எனக்கு இந்த விஷயம் தெரியாது. இன...அப்படியா? தி/கீதா, எனக்கு இந்த விஷயம் தெரியாது. இனி இப்படிப் பிரச்னை வந்தால் பாட்டரியை எடுத்து விட்டு மீண்டும் போட்டுப் பார்க்கிறேன். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4497101050035854482019-04-25T13:35:43.546+05:302019-04-25T13:35:43.546+05:30நரசிம்ஹவாடி பற்றிக்கேள்விப்படலை! இன்னும் சொல்லப் ப...நரசிம்ஹவாடி பற்றிக்கேள்விப்படலை! இன்னும் சொல்லப் போனால் சதாரா பக்கத்தில் தான் என்பதே தெரியவில்லை. நம்ம ரங்க்ஸும் பின்னால் சொல்கிறார். தெரிஞ்சிருந்தால் சதாராவிலும் மேலச் சிதம்பரம் பார்த்துட்டு வந்திருக்கலாம். எங்களிடம்2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரே காமிரா! அதற்கு முன்னால் எங்க பெண் அவளோடகானன் காமிரா ஃபில்ம் மாற்றுவதைக் கொடுத்து வைத்திருந்தாள். அதில் ஒரு ரோல் போட்டால் அது முடியும் வரை எடுப்போம். பின்னர் அடுத்த ரோல் வாங்க ஆறு மாசமாவது ஆயிடும். 2009 ஆம் ஆண்டில் தான் டிஜிடல் காமிரா பையர் வாங்கிக் கொடுத்தார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86539785866255561442019-04-25T13:33:30.166+05:302019-04-25T13:33:30.166+05:30ஆமாம், நானும் சில இடங்களுக்குப் பத்துப் பனிரண்டு வ...ஆமாம், நானும் சில இடங்களுக்குப் பத்துப் பனிரண்டு வருடங்கள் முன்னரேபோயிருப்பதால் இப்போது போனால் வித்தியாசம் தெரியத்தான் செய்யும். பண்டர்பூர் முதல் முறை போய் 12,13 வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது.இப்போது ஊரே மாறிவிட்டது! நாங்கள் பார்த்தது கிராமம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36678263045926084832019-04-25T13:32:08.540+05:302019-04-25T13:32:08.540+05:30வாங்க கமலா, சில இடங்களில் இப்படியான ஆட்டோ ஓட்டுநர்...வாங்க கமலா, சில இடங்களில் இப்படியான ஆட்டோ ஓட்டுநர்கள் அமைந்து விடுகின்றனர். இவர் மறுநாள் நாங்கள் கிளம்பும்வரை இருந்து வழி அனுப்பி வைத்தார். தாமரைப்பூக்களை வாங்கிக் கொண்டு அம்பிகையின் மேல் சார்த்திய பூக்களைப் பிரசாதமாகக் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11569507669227354052019-04-25T13:30:39.335+05:302019-04-25T13:30:39.335+05:30நம்மைப் படம் எடுத்துக்கொள்வதில் என்ன இருக்கு? சுற்...நம்மைப் படம் எடுத்துக்கொள்வதில் என்ன இருக்கு? சுற்றுப்பயணம் செல்லும் இடங்கள் தானே முக்கியத்துவம் வாய்ந்தவை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74495666261171686192019-04-25T12:50:26.868+05:302019-04-25T12:50:26.868+05:30கோஹ்லாப்பூர் மஹாலக்ஷ்மி படம் வித்தியாசமாக இருக்கிற...கோஹ்லாப்பூர் மஹாலக்ஷ்மி படம் வித்தியாசமாக இருக்கிறது. <br /><br />முதலில் சரஸ்வதி தேவிக்கு முன்னால் போய் நின்றீர்களே.. சேவித்தீர்களா? இல்லை அவர் கூப்பிட்டவுடன் லக்ஷ்மிதேவியிடம் ஓடிவிட்டீர்களா!<br /><br />//..அம்மன் சந்நிதிக்கு அருகே கொண்டு நிறுத்திவிட்டார். //<br />இங்கே பார்வதி தேவியோ என்று நினைத்துவிட்டேன்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87531481955117192652019-04-25T06:25:47.596+05:302019-04-25T06:25:47.596+05:30சிற்பங்கள் கலை ஃபோட்டோ சூப்பராக இருக்கிறது அக்கா.
...சிற்பங்கள் கலை ஃபோட்டோ சூப்பராக இருக்கிறது அக்கா.<br /><br />கேமரா மூடவில்லை என்றால் ஜஸ்ட் பேட்டரியை எடுத்து விட்டு மீண்டும் போடுங்கள். அப்போது மூடிக் கொண்டுவிடும். மீண்டும் ஃபோட்டோ எடுக்கலாம். எனக்கும் அப்படி நடந்ததுண்டு கீதாக்கா.<br /><br />கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89647269675685338242019-04-25T06:23:31.756+05:302019-04-25T06:23:31.756+05:30இந்த ஆட்டோ ஓட்டுநர் உங்களுக்கு ரொம்பவே உதவியாக இரு...இந்த ஆட்டோ ஓட்டுநர் உங்களுக்கு ரொம்பவே உதவியாக இருந்திருக்கிறார் போல! நல்ல விஷயம்! <br /><br />இங்கு லக்ஷ்மி அத்தனை அழகாக அவர்கள் ஊர் அலங்காரத்தில் இருப்பார். <br /><br />இங்கு போய்விட்டு வரும் வழியில் நரசிம்ஹவாடி போய்வந்தோம். ஆற்றின் படித்துறையிலேயே கோயில் தத்தாத்ரேயர். நதியில் போட்டிங்கும் உண்டு. அத்தனை அழகான நதி எதிர்ப்புறத்தில் சிறிய மலைக்குன்று தொடராக இருக்கும். மிக மிக அழகான இடம். கோயில் நதிக்கு மிக அருகில் படித்துறையில் செம அழகான இடம். அப்போதெல்லாம் கேமரா இல்லை என்பதால் படங்கள் எதுவுமே எடுக்கவில்லை. நீங்கள் போகும் ப்ளான் தெரிந்திருந்தால் இதையும் உங்களுக்குச் சொல்லியிருப்பேன் கீதாக்கா. ஆனால் உங்களுக்கும் தெரிந்திருக்கும். நரசிம்ஹ சரஸ்வதி! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2907920529038514582019-04-25T06:16:49.621+05:302019-04-25T06:16:49.621+05:30ஸ்ரீராம் கீதாக்கா மீயும் அப்ப்டியே நான் எங்கு சென்...ஸ்ரீராம் கீதாக்கா மீயும் அப்ப்டியே நான் எங்கு சென்றாலும் அந்த இடங்களை மட்டுமே படம் எடுப்பதில் முனைவேன்.கூட வருபவர்களை எடுக்கும் பழக்கம் இல்லை. என்னையுமெ எடுத்துக் கொள்ள மாட்டேன். மகனும் விரும்ப மாட்டான். நமக்கு முக்கியம் அந்த இடங்கள் அதன் அழகு. நான் மிகவும் கவனமாக ஃப்ரேமுக்குள் கூட வ்ருபவர்கள் வராமல் பார்த்துக் கொள்வேன். கூடியவரை மனிதர்கள் வராமல் எடுக்க முயன்றாலும் சில இடங்களில் அது முடிவதில்லைதான். <br /><br />நானும் குழுவாகச் செல்லும் போதும் கூட என்னை ஃபோட்டோ எடுத்துக் கொள்ளும் ஆர்வம் இருப்பதில்லை. மாறாக இடங்கள் இயற்கைக் காட்சிகள் இவைதான்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87509860330146418912019-04-25T06:02:35.716+05:302019-04-25T06:02:35.716+05:30அக்கா நான் சென்றது 14 வருடங்களுக்கு முன். நிறைய வி...அக்கா நான் சென்றது 14 வருடங்களுக்கு முன். நிறைய வித்தியாசம் இருக்கிறது உங்கள் படங்களைப் பார்க்கும் போது...படங்கள் அழகாக இருக்கின்றன.<br /><br />பூ கட்டுவது என்பது நம்மூர் தான். <br />முழுவதும் பார்த்துவிட்டு வருகிறேன்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10018876863700327522019-04-24T20:05:49.145+05:302019-04-24T20:05:49.145+05:30வணக்கம் சகோதரி
கோவிலைப்பற்றிய விளக்கங்களும், படங்...வணக்கம் சகோதரி<br /><br />கோவிலைப்பற்றிய விளக்கங்களும், படங்களும் மிகவும் அருமையாகவும், அழகாகவும் இருக்கின்றது. கோபுர தரிசனம் கண்டு மஹாலக்ஷ்மியை நமஸ்கரித்து கொண்டேன்.கோவிலைப்பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன். <br /><br />அம்பாளின் அனுகிரஹத்தால் தங்களுக்கு கிடைத்த ஆட்டோ ஓட்டுநர் மூலமாக சீக்கிரமாகவே அம்பாள் தரிசனம் தங்களுக்கு கிடைத்திருப்பது மிகவும் நல்ல விஷயம். <br /><br />அத்தனை பிரயாணத்திலும், தாங்கள் கையோடு கொண்டு சென்ற தாமரை மலர்கள் வாடாமலிருந்து, அதை அன்னையிடம் சமர்பிக்கும் போது அந்த நேரம் தங்களுக்கு மிகவும் மகிழ்வான ஒரு நேரமாகயிருந்திருக்கும் இல்லையா? தங்களுடன் நானும் அன்னையை தரிசித்த நிறைவை பெற்றேன். இனி அடுத்த பகுதியை அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57876117874930934472019-04-24T15:15:12.272+05:302019-04-24T15:15:12.272+05:30நன்றி கில்லர்ஜி!நன்றி கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80587952605078051752019-04-24T15:14:49.094+05:302019-04-24T15:14:49.094+05:30வாடலை, நன்றாகவே இருந்தன. செந்தாமரைப் பூக்கள். இங்க...வாடலை, நன்றாகவே இருந்தன. செந்தாமரைப் பூக்கள். இங்கே வெண் தாமரையும் கிடைக்கும். ஆனால் அன்று செந்தாமரை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48468451544236819902019-04-24T15:14:14.791+05:302019-04-24T15:14:14.791+05:30வாங்க ஶ்ரீராம், கூட்டம்னா அப்படி ரொம்ப இல்லை. ஆனால...வாங்க ஶ்ரீராம், கூட்டம்னா அப்படி ரொம்ப இல்லை. ஆனாலும் மற்ற இடங்கள் பார்க்கணும் என்பதாலும் அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டாம் என்பதாலும் ஆட்டோ ஓட்டுநர் உதவினார். கடைசியில் நாங்க பண்டர்பூர் ரயில் ஏறும் வரை ஒத்தாசையாக இருந்தார். விலாசமெல்லாம் கொடுத்திருக்கார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4976239961916278562019-04-24T15:13:15.570+05:302019-04-24T15:13:15.570+05:30வாங்க பானுமதி, பாராட்டுக்கு நன்றி.வாங்க பானுமதி, பாராட்டுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59244580783414950592019-04-24T15:11:44.045+05:302019-04-24T15:11:44.045+05:30நர, நாராயண மலைகளும் நீல்கண்ட்மலையுமே பத்ரிநாத் கோய...நர, நாராயண மலைகளும் நீல்கண்ட்மலையுமே பத்ரிநாத் கோயிலின் தொன்மைக்குச் சான்று. பதரி மரத்தினடியில் தான் மஹாவிஷ்ணு தவம் இருந்தார். அங்கேஒரு முறை போனாலே இது குறித்துப் புரிய வரும். சும்மா எல்லாம் பௌத்தம், ஜைனம் எனச் சொல்லக் கூடாது. சில இடங்களில் புத்தர் சிலைகளை புத்தர் எனக்குறிப்பிட்டே கோயில்களில் வைத்திருக்கின்றனர். ஆனால் மஹாவிஷ்ணு எனில் சங்கு, சக்கரம் இருக்கும்.அந்த வித்தியாசத்தை வைத்துக் கண்டு பிடிக்கலாம்.ஜைனர்களின் தேவ, தேவியர் பலர் இந்து மதத்தில் வரும் தேவ தேவியரை ஒத்திருப்பார்கள். கணபதி வழிபாடும் அவர்களுக்கு உண்டு. ஜைன ராமாயணமும் தனியாக இருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26076930111519242122019-04-24T15:08:54.363+05:302019-04-24T15:08:54.363+05:30எல்லாவற்றையும் பௌத்தம், ஜைனம் எனச் சொல்ல ஆரம்பித்த...எல்லாவற்றையும் பௌத்தம், ஜைனம் எனச் சொல்ல ஆரம்பித்தால் முடிவே இருக்காது. பத்ரிநாத் கோயிலின் தொன்மை குறித்துக் கல்வெட்டு ஆதாரமே இருப்பதாகச் சொன்னார்கள். பௌத்த கோயில் எல்லாம் இல்லை. அதே போல் இந்தக் கோயிலும் ஜைனர்கள் வழிபட்டு வருகின்றனர். அது குறித்துச் சரியான தகவல் யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. விசாரிக்கணும். இதே போல் தில்லை கோவிந்தராஜரையும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அங்கே கோவிந்தராஜர் கோயிலுக்கு அவரைத் தரிசிக்க வரும் ஶ்ரீவைணவர்கள் எதிரே காட்சி அளிக்கும் நடராஜரைப் பார்க்கக் கூடாது என முகத்தை மூடிக் கொண்டு திரும்பி நின்று கோவிந்தராஜர் பக்கம் பார்ப்பதையும் கண்டிருக்கிறேன். பத்து வருஷம் முன்னால் கூட திருவாலி, திருநகரி திவ்ய தேசங்களில் பட்ட அவமானங்கள் மறக்க முடியாது! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14878871418966006202019-04-24T15:05:38.331+05:302019-04-24T15:05:38.331+05:30வெளிநாட்டில் குழந்தைகளுடன் போன இடங்களில் அவங்க எடு...வெளிநாட்டில் குழந்தைகளுடன் போன இடங்களில் அவங்க எடுத்திருக்காங்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42153646002850823142019-04-24T15:05:03.027+05:302019-04-24T15:05:03.027+05:30பொதுவாக நாங்க சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் எல்...பொதுவாக நாங்க சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் யாரிடமும் படம் எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டதில்லை. ஒரு சில சமயங்களில் கோயில் வாயிலைப் படம் எடுக்கையில் தற்செயலாக அவர் படத்தில் வருவார். அவ்வளவே! ஆனால் இங்கே எங்களை ஆட்டோவில் வைத்து பஞ்சகங்கா நதிக்கரையில் ஆட்டோ ஓட்டுநர் படம் எடுத்தார். அதைப் போடவில்லை. அவ்வளவெல்லாம் முக்கியத்துவம் இல்லை. நாங்க எங்களோட படங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. இன்று வரை என்னோட அலைபேசியில் இரண்டே முறை செல்ஃபி எடுத்திருக்கேன். ஒன்று வீடியோ! என் மாமா பெண்ணின் பிறந்த நாளுக்கான நினைவுகள் பத்திப் பேசினேன். இன்னொன்று ஏடிஎம்முக்கு தீபாவளி அன்று அனுப்பியது! அவங்க வாங்கிக் கொடுத்த புடைவையைக் கட்டிக் கொண்டு செல்ஃபி எடுத்து அனுப்பினேன். அதைத் தவிர்த்து என்னை நானே தனியாகவோ, யாருடனுமோ, இன்னும் சொல்லப் போனால் எங்கள் இருவரையுமோ செல்ஃபி எடுத்ததே இல்லை. அந்த அளவுக்கு ஆவலும் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38791817360449714222019-04-24T15:01:52.779+05:302019-04-24T15:01:52.779+05:30பூக்களுக்கெல்லாம் அலைய வேண்டாம். கோயில் வாசலிலேயே ...பூக்களுக்கெல்லாம் அலைய வேண்டாம். கோயில் வாசலிலேயே எல்லாம் வைத்துக் கொண்டு விற்பதைச் சுட்டிக் காட்டியுள்ளேன்.<br />// விதவிதமான பூக்கள், பழங்கள், தேங்காய்கள் எனத் தட்டுக்களில் வைத்துக் கூடவே புடைவை (அநேகமாகப் பச்சை நிறம்)ரவிக்கைத்துணி, கண்ணாடி வளையல்கள் ஆகியவை வைத்து அம்பிகைக்கு எடுத்துப் போகச் சொன்னார்கள்.பலரும் இப்படிப் பிரார்த்தனை செய்து கொள்ளுவது உண்டாம். அதைத் தவிர்த்தும் பூக்கள், பழங்கள் தனியாகவும் கொண்டு சென்றனர். அங்கே அநேகமாக அல்லிப்பூக்களும், குமுதமுமே கிடைத்தன. மல்லிகைப்பூக்கள் நூலில் கட்டி (தள்ளித்தள்ளி) விற்றனர்.// நாங்க இங்கே நல்ல தாமரைப்பூக்கள் கிடைப்பதால் எடுத்துச் சென்றோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29348624143734681272019-04-24T15:00:06.177+05:302019-04-24T15:00:06.177+05:30ஆட்டோவிலிருந்து இறங்கியதும் நுழைவாயில் வழியாகப் பி...ஆட்டோவிலிருந்து இறங்கியதும் நுழைவாயில் வழியாகப் பிரகாரத்துக்குள் நுழைந்து படிகள் ஏறிப் போக வேண்டியது தான். காலில் நிறம் ஒட்டி இருக்கும் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11012941905108048942019-04-24T10:13:39.708+05:302019-04-24T10:13:39.708+05:30பத்ரிநாத் கோவிலும், பெளத்த கோவிலாகத்தான் இருந்தது....பத்ரிநாத் கோவிலும், பெளத்த கோவிலாகத்தான் இருந்தது. தாமரை மலரில் அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கும் பத்ரிநாராயணரும், முன்பு பெளத்தராக இருந்த சிலைதான் என்று படித்திருக்கிறேன். இந்து என்று நாம் ஒன்றுபடுத்தினாலும், முன்பு, சமணம், பெளத்தம், சைவம், வைணவம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மதமாகத்தான் இருந்திருக்கிறது, அவற்றிலும் தீவிரப் பற்றாளர்கள் இருந்திருக்கின்றனர். அதனால்தான்,<br />1. ஆனை துரத்தினாலும் ஆனைக்கா புகேன் என்ற பழமொழி வந்தது. (திருவானைக்கால் சைவ சமயக் கோவில்). முன்பு காவிரியின் நதி திசைமாற்றப்பட்டபோது, திருவானைக்கா கிராமத்துக்கும் திருவரங்கம் கிராமத்துக்கும் பெரிய தகராறு வந்து தீர்த்துவைக்கப்பட்டது.<br />2. நெல்லையப்பர் கோவிலில், நெல்லையப்பர் சன்னிதிக்கு அடுத்ததாக இருந்த அரங்கநாதர் சிலை (பெரிய சிலை), சுவர் கொண்டு மூடப்பட்டிருந்தது. 40களில் பரமாச்சார்யார் சொல்லி அந்தச் சுவர் இடிக்கப்பட்டு வழிபாடு தொடங்கப்பட்டதாகப் படித்திருக்கிறேன்.<br /><br />இன்னும் ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு.... தற்காலத்தில்தான் சைவ, வைணவ பேதங்கள் குறைய ஆரம்பித்து, 'இந்து' என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது என நினைக்கிறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39466682255832177222019-04-24T10:08:33.012+05:302019-04-24T10:08:33.012+05:30ஸ்ரீராம் - நான் உங்கள் உறவுகளைவிட வித்தியாசமானவனில...ஸ்ரீராம் - நான் உங்கள் உறவுகளைவிட வித்தியாசமானவனில்லை. அதனால், நானோ இல்லை வேறு என்னுடைய ஆட்களோ இல்லாத படங்கள் பல சமயங்களில் குறைவாக இருக்கும். பிறகு நான் அதை மாற்றிக்கொண்டு நிறைய இடுகைகள் நானில்லாமல் எடுக்க ஆரம்பித்தேன். வெளிநாட்டு முக்கிய இடங்களில் நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கமாட்டார்கள், பலமுறை நான் தனியாகத்தான் பயணித்திருக்கிறேன். அப்போ அங்கு இருப்பவர்களில் எனக்கு நம்பிக்கை வருபவர்களிடம் கேமராவைக் கொடுத்து என்னையும் படமெடுத்துக்கொள்வேன். செல்ஃபி சரியாக வராது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20918966209517534412019-04-24T06:53:04.861+05:302019-04-24T06:53:04.861+05:30கோவில் கலையம்சம் உள்ளதாக தெரிகிறது. படங்கள் அருமை....கோவில் கலையம்சம் உள்ளதாக தெரிகிறது. படங்கள் அருமை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com