tag:blogger.com,1999:blog-18675072.post4239936884291649124..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: என்னவோ சொல்றேன்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-18675072.post-20122553975745346632021-01-20T18:21:34.982+05:302021-01-20T18:21:34.982+05:30வாங்க கில்லர்ஜி. இப்போல்லாம் குறைச்சிருக்கேன். இலவ...வாங்க கில்லர்ஜி. இப்போல்லாம் குறைச்சிருக்கேன். இலவசம் கொடுக்கிறாங்க என்பதாலேயே எங்கள் ரேஷன் கார்டை நாங்க அரசிடமே திருப்பிக் கொடுத்துட்டோம். எங்களுக்கு ரேஷன் கார்டே கிடையாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90440843237981707122021-01-20T18:19:21.508+05:302021-01-20T18:19:21.508+05:30இன்னும் 2 நாளைக்கு மழையாம்! :(இன்னும் 2 நாளைக்கு மழையாம்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69538769550989658082021-01-20T18:18:49.299+05:302021-01-20T18:18:49.299+05:30ஏஞ்சல் பார்க்கவே இல்லை. இந்தப் பதிவு வந்ததே அவங்கள...ஏஞ்சல் பார்க்கவே இல்லை. இந்தப் பதிவு வந்ததே அவங்களுக்குத் தெரிஞ்சிருக்காது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88496488852575493392021-01-17T09:22:11.812+05:302021-01-17T09:22:11.812+05:30இன்னும் தொடர்ந்து பதிவுகள் வரட்டும்
அரசியல்வாதிக...இன்னும் தொடர்ந்து பதிவுகள் வரட்டும் <br /><br />அரசியல்வாதிகளை குறை சொல்வதைவிட மக்கள் அனைவருமே யோக்கியர்களா ? இலவசத்தை வாங்க மாட்டோம் என்று சொல்பவர்கள் எத்தனை சதவீதம் இருக்கிறோம் ?<br /><br />அரசியல் என்பதே என்வென்று தெரியாதவர்கள் நிறைய மக்கள் உண்டு இன்னுமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68262949960170629682021-01-12T12:35:24.724+05:302021-01-12T12:35:24.724+05:30வாங்க துரை, மிக்க நன்றி.வாங்க துரை, மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24900680176854296592021-01-12T12:34:52.375+05:302021-01-12T12:34:52.375+05:30வாங்க தைதைதை மகள்! உங்களுக்கு இருக்கும் வேலைகளுக்க...வாங்க தைதைதை மகள்! உங்களுக்கு இருக்கும் வேலைகளுக்கு நடுவே நீங்க 500 போட்டாலே அதிகம். மெதுவாவே எழுதுங்க! உபயோகமான பதிவுகள் குறைவாகத் தான் கிடைக்கும். எனக்கெல்லாம் மொக்கைகள் நிறையவே இருக்கும். ஆகவே இதுக்காகக் கவலைப் படாதீங்க! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35732969548898413542021-01-12T12:33:35.183+05:302021-01-12T12:33:35.183+05:30வாங்க ஏடிஎம், துளசி கோபாலும் எழுதறாங்க. ரேவதி எழுத...வாங்க ஏடிஎம், துளசி கோபாலும் எழுதறாங்க. ரேவதி எழுதறாங்க! எ.பியில் தினம் ஒரு பதிவுனு வருஷம் 365 நாட்களும் வருது. வீட்டில் இருப்பது எனக்கும் பழகி விட்டதால் வெளியே போகக் கால் எழும்பவே இல்லை. சஹானா அநேகமா எல்லோரையும் பிசியாகத் தான் வைச்சிருக்கு! தொடர்ந்து இது இப்படியே மேன்மேலும் வளர்ச்சி காணட்டும். வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11852577386341965342021-01-12T12:31:28.707+05:302021-01-12T12:31:28.707+05:30வாங்க பானுமதி, நீங்க அடிக்கடி என்னோட வலைப்பக்கம் வ...வாங்க பானுமதி, நீங்க அடிக்கடி என்னோட வலைப்பக்கம் வராததால் உங்களுக்குத் தெரியவில்லை. கதம்பப் பதிவுகள் நிறையவே போட்டிருக்கேன். உங்களுக்குத் தெரியவில்லை. :)))) மொத்தப் பதிவுகளும் 2800க்குக் கிட்டே என்றாலும் நான் வெளி வந்தவற்றை மட்டும் சொல்லி இருக்கேன். நாங்க இன்னும் சகஜமாக வெளிக்கிளம்ப ஆரம்பிக்கலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8848466343882171482021-01-12T12:29:53.196+05:302021-01-12T12:29:53.196+05:30வாங்க வெங்கட், பல நாட்களுக்குப் பின்னர் வரீங்களோ? ...வாங்க வெங்கட், பல நாட்களுக்குப் பின்னர் வரீங்களோ? இந்தக் கிண்டில்/அமேசான் போட்டிகள் எதிலும் என்னால் பங்கு பெற முடியாது! மற்றபடி நானாகவே தான் பதிவுகள் எழூதுவதைக் குறைச்சிருக்கேன். உங்களைப் போல் வேலைகள் எல்லாம் இல்லை. :)))))மற்றபடி என்னோட பல பதிவுகளுக்கு ஒரு கருத்துக் கூட வந்ததில்லை. என்றாலும் நான் தொடர்ந்து எழுதி வந்தேன். இப்போத் தான் என்னோட பதிவுகளிலே கருத்துகள் கொஞ்சம் நிறையவே வருகின்றன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77500981892659396342021-01-12T12:27:31.838+05:302021-01-12T12:27:31.838+05:30@ஜீவி சார், நிச்சயமா நீங்க நினைப்பது இல்லை! மற்றபட...@ஜீவி சார், நிச்சயமா நீங்க நினைப்பது இல்லை! மற்றபடி புத்தகங்கள் படிப்பது என் சொந்த விருப்பம். ஏன் படிக்கிறேன் என்று இன்னொருவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய நிலைமை இல்லை. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59453812795319572912021-01-12T12:26:01.672+05:302021-01-12T12:26:01.672+05:30ஹாஹாஹாஹா!ஹாஹாஹாஹா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2607145191103498972021-01-11T19:55:33.322+05:302021-01-11T19:55:33.322+05:30இன்னும் பல நூறு பதிவுகள் தரவேண்டும்..
அவற்றை வாசித...இன்னும் பல நூறு பதிவுகள் தரவேண்டும்..<br />அவற்றை வாசித்து புது நலம் பெற வேண்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84466056254256924382021-01-11T17:34:01.814+05:302021-01-11T17:34:01.814+05:30என்னாது 2750 போஸ்ட் போட்டு விட்டீங்களோ அவ்வ்வ் நான...என்னாது 2750 போஸ்ட் போட்டு விட்டீங்களோ அவ்வ்வ் நான் இன்னும் 500 ஐயே தொடவில்லையாக்கும் ஹா ஹா ஹா..<br /><br /> எல்லாப் பராவும் படிச்சுத் தகவல் தெரிஞ்சுகொண்டேன்ன்ன்... ரஜனி அங்கிள் வந்தால் என்ன வராட்டில் என்ன... ஏதும் மாற்றம் வந்திடுமோ என்ன?..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22547327544034536962021-01-11T14:58:42.893+05:302021-01-11T14:58:42.893+05:30ஏற்கனவே கண் பிரச்சனை தொந்தரவு செய்ய வேண்டாம்னு மாம...ஏற்கனவே கண் பிரச்சனை தொந்தரவு செய்ய வேண்டாம்னு மாமிக்கு லீவு குடுத்துருக்கேன். சரியானதும் என் தொல்லைகள் தொடரும் 🤣😃😊அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72911870700896512372021-01-11T14:53:07.652+05:302021-01-11T14:53:07.652+05:302700+ பதிவுகளா? வாவ்... என் நட்பு வட்டத்தில் நீங்க...2700+ பதிவுகளா? வாவ்... என் நட்பு வட்டத்தில் நீங்களும் வெங்கட் அண்ணாவும் தான் தொடர்ந்து வலைப்பூவில் எழுதிட்டு வரீங்க. நானெல்லம் எப்பவோ அதைவிட்டு விலகி, எப்போ "சஹானா"வில் restart செய்திருக்கேன். பாப்போம், எப்படி போகுதுன்னு :) <br /><br />உண்மை தான் மாமி, மாத்தி மாத்தி ஏதோ காய்ச்சல் அது இதுனு கேட்டு வீட்டை விட்டு வெளிய போகவே யோசனையா இருக்கு. இப்படி வீட்டில இருக்கறது ரெம்பவும் இப்ப பழகிடுச்சு, வெளிய போகத்தான் கஷ்டமா இருக்கு சில நேரம் <br /><br />"சஹானா"வில் நீங்க சொன்னது போல் போட்டிகள் பரிசுகள் அறிவிச்சுட்டு தான் இருக்கேன் மாமி, எல்லாரையும் பிஸியா வெச்சுருப்போம்னு ஒரு ஆசை தான், ஹாஹா... முடியாறப்ப எட்டி பாருங்க. டேக் கேர் அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13531215852781529242021-01-10T22:49:48.890+05:302021-01-10T22:49:48.890+05:30சாதாரணமாக நீங்கள் கதம்ப பதிவு போட மாட்டீர்கள். உங்...சாதாரணமாக நீங்கள் கதம்ப பதிவு போட மாட்டீர்கள். உங்கள் மண் போராட்டங்களும், விசாரமும் கதம்ப பதிவுக்கு வழி வகுத்து விட்டன என்று தோன்றுகிறது. 2750 பதிவுகள்..!!! வாழ்த்துகள். இன்னும் நிறைய எழுதுங்கள். துணிச்சலான,நேர்மையான எழுத்து உங்களுடையது. <br />ரஜினி பற்றியும், விபரீத பருவ மழை பற்றியும் நீங்கள் எழுதியிருப்பது மிகவும் சரி. <br />நாங்கள் அவ்வப்பொழுது வெளியே செல்கிறேன். இன்று கூட ஒரு ஆர்ட்ஸ் & க்ராப்ட்ஸ் எக்சிபிஷனுக்குச் சென்றோம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23228652390618317912021-01-10T20:49:30.490+05:302021-01-10T20:49:30.490+05:30முடிந்த வரை வீட்டில் இருப்பது நல்லது தான். ஆனாலும...முடிந்த வரை வீட்டில் இருப்பது நல்லது தான். ஆனாலும் என்னைப் போன்ற பலருக்கும் வெளியே சென்று வந்தே ஆக வேண்டிய சூழல். முடிந்தவரை பத்திரமாகவே இருக்கிறோம் என்றாலும் மனதின் ஒரு மூலையில் எதற்கும் தயாராக இருக்க வேண்டுமென்ற எண்ணமும் வந்து கொண்டே இருக்கிறது - இயல்பானதும் கூட. <br /><br />வாசிப்புப் போட்டி - முடிந்தால் தானே பங்கு பெற! எனக்கும் யோசனையாகவே இருந்தது. கடைசியாக அனுப்பி வைத்தேன் - என் நூலை. இதுவரை மூன்று நூல்களுக்கான வாசிப்பனுபவத்தினையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். <br /><br />பதிவுகள் எழுதுவதில் எனக்கும் சமீபத்தில் சுணக்கம் தான். வேலைகள் அதிகம். இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து மீண்டும் தொடர்ந்து எழுத ஆரம்பித்து இருக்கிறேன். எனது பதிவுகளுக்கு வருபவர்கள் எண்ணிக்கை பற்றி பார்ப்பதே இல்லை. எல்லோருக்கும் அவரவர் வேலை... அவரவர் விருப்பம்! அது மட்டுமல்ல நானெல்லாம் எழுதுவதை படிக்க யார் இருக்கிறார்கள்! நண்பர்களில் கூட பலர் தொடர்ந்து படிப்பதே இல்லை. ஹாஹா... அதைப் பற்றி யோசிக்காமல் முடிந்தவரை எழுத வேண்டியது தான். <br /><br />தொடரட்டும் உங்கள் பதிவுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54212135800644159592021-01-10T16:50:48.945+05:302021-01-10T16:50:48.945+05:30இதெல்லாம் படிச்சிட்டு என்ன செய்யறீங்க?..இதெல்லாம் படிச்சிட்டு என்ன செய்யறீங்க?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16681719176034387622021-01-10T16:36:39.523+05:302021-01-10T16:36:39.523+05:30வாங்க ரேவதி, எங்களுக்கு ஒரு மாற்றமாக இருந்தது. எதி...வாங்க ரேவதி, எங்களுக்கு ஒரு மாற்றமாக இருந்தது. எதிர்வீட்டுக்குப் போனது. ஆனால் பையருக்குக் கோபம், இரண்டு பேரும் ஊர் சுத்தறீங்களே! என்கிறர். :( என்னத்தைச் சொல்ல! இங்கேயும் யாருக்கும் கொரோனா பயமே இல்லை. எல்லோரும் மாஸ்க் இல்லாமல் தான் சுற்றுகின்றனர். கடைத்தெருவில் கூட்டமும் இருக்கிறது என்கிறார்கள். இங்கே மழையும், குளிருமாக மாறி மாறி வருவதால் உடல்நிலை கொஞ்சம் பாதிக்கத் தான் செய்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55260324839162305662021-01-10T16:34:00.084+05:302021-01-10T16:34:00.084+05:30இன்னிக்குப் பூரா விட்டு விட்டுத்தூறல், இன்னும் 2 ந...இன்னிக்குப் பூரா விட்டு விட்டுத்தூறல், இன்னும் 2 நாட்கள் மழை இருக்காம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14113194326047584042021-01-10T07:20:57.501+05:302021-01-10T07:20:57.501+05:30
எல்லோருடைய விசாரங்களையும் விலாவாரியாகச் சொல்ல...<br /><br /><br /><br /><br />எல்லோருடைய விசாரங்களையும் விலாவாரியாகச் சொல்லி விட்டீர்கள்.<br /><br />2750க்கு இனிய வாழ்த்துகள். <br />என்னாலும் போட்டி என்று சொன்னால்<br />எழுதக் கைவர மாட்டேன் என்கிறது.<br /><br />அப்பாவி நல்ல முயற்சி எடுத்தே செய்கிறார்.<br />வளமுடன் இளைஞர்கள் பங்கு கொள்ளட்டும்.<br /><br />மனம் அலைந்து கொண்டேதான் இருக்கிறது.<br /><br />இங்கே நடக்கும் விஷயங்கள் கொரோனாவைத் தூண்டி விடுவது போலவே<br />இருக்கின்றன.<br />இன்றும் வெளியே 30 டிகிரி ஃபாரன் ஹீட்.<br />கைகால் விரைக்கும் குளிர்.<br />வண்டியில் ஏறிக் கொண்டு ஊர்வலம் செய்து வந்தோம்.<br /><br />யாருக்கும் பயம் இல்லை. எல்லாக் கடைகளும் நிரம்பி வழிகின்றன.<br />வெளியே பார்த்துவிட்டு வந்து விட்டோம்.<br /><br />மாத்திரைகள் விஷயத்தில் சங்கடம் இருக்கத்தான் செய்கிறது.<br />ஒத்துக் கொள்ளாவிடில் கஷ்டம் தான்.<br /><br />எதிர்வீட்டுக்குப் போய் வந்தது நலமே.<br />ஒன்றும் இருக்காது தைரியமாக இருங்கள்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41089661359756631162021-01-10T07:12:57.825+05:302021-01-10T07:12:57.825+05:30எல்லோருடைய விசாரங்களையும் விலாவாரியாகச் சொல்லி விட...எல்லோருடைய விசாரங்களையும் விலாவாரியாகச் சொல்லி விட்டீர்கள்.<br /><br />2750க்கு இனிய வாழ்த்துகள். <br />என்னாலும் போட்டி என்று சொன்னால்<br />எழுதக் கைவர மாட்டேன் என்கிறது.<br /><br />அப்பாவி நல்ல முயற்சி எடுத்தே செய்கிறார்.<br />வளமுடன் இளைஞர்கள் பங்கு கொள்ளட்டும்.<br /><br />மனம் அலைந்து கொண்டேதான் இருக்கிறது.<br /><br />இங்கே நடக்கும் விஷயங்கள் கொரோனாவைத் தூண்டி விடுவது போலவே<br />இருக்கின்றன.<br />இன்றும் வெளியே 30 டிகிரி ஃபாரன் ஹீட்.<br />கைகால் விரைக்கும் குளிர்.<br />வண்டியில் ஏறிக் கொண்டு ஊர்வலம் செய்து வந்தோம்.<br /><br />யாருக்கும் பயம் இல்லை. எல்லாக் கடைகளும் நிரம்பி வழிகின்றன.<br />வெளியே பார்த்துவிட்டு வந்து விட்டோம்.<br /><br />மாத்திரைகள் விஷயத்தில் சங்கடம் இருக்கத்தான் செய்கிறது.<br />ஒத்துக் கொள்ளாவிடில் கஷ்டம் தான்.<br /><br />எதிர்வீட்டுக்குப் போய் வந்தது நலமே.<br />ஒன்றும் இருக்காது தைரியமாக இருங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74225511117154232672021-01-09T13:41:25.061+05:302021-01-09T13:41:25.061+05:30குறைச்சுக்கோங்க ஶ்ரீராம். ஏற்கெனவே பட்டாச்சு எல்லோ...குறைச்சுக்கோங்க ஶ்ரீராம். ஏற்கெனவே பட்டாச்சு எல்லோருமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20417791828788829642021-01-09T13:40:56.434+05:302021-01-09T13:40:56.434+05:30அப்படியா? என்னவோ ஒண்ணும் புரியலை!அப்படியா? என்னவோ ஒண்ணும் புரியலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7606656299787059532021-01-09T13:40:36.340+05:302021-01-09T13:40:36.340+05:30ஆமாம், ஶ்ரீராம், கெர்ப்போட்டம் பாதிக்கப்படும். அது...ஆமாம், ஶ்ரீராம், கெர்ப்போட்டம் பாதிக்கப்படும். அது பாதித்தால் அடுத்த வருஷப் பருவ மழைக்குப் பாதிப்பு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com