tag:blogger.com,1999:blog-18675072.post4308071601285934440..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆனந்தத்தைத் தவற விடவேண்டாம்! இன்னம்புராரின் கருத்தும், என் பதிலும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-17880973085335743962012-06-02T20:40:59.828+05:302012-06-02T20:40:59.828+05:30வாங்க ஜீவி சார், கதை நிகழும் காலம் இந்த 21-ஆம் நூற...வாங்க ஜீவி சார், கதை நிகழும் காலம் இந்த 21-ஆம் நூற்றாண்டில் நவநாகரிக மங்கை மாயாவின் காலம்.கதைச் சுருக்கம் கொடுத்திருக்கணும் தான். அதெல்லாம் தோன்றவில்லை. கடைசியில் எல்லா விபரங்களும் கொடுக்கலாம் என்றிருந்தேன். மன்னிக்கவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25939339935190929292012-06-01T02:17:53.790+05:302012-06-01T02:17:53.790+05:30கதை நிகழும் காலம் அன்னிய ஆதிக்க காலமா?.. குறிப்பாக...கதை நிகழும் காலம் அன்னிய ஆதிக்க காலமா?.. குறிப்பாக வருடம் சொல்ல முடியுமா?.. புத்தகத்தைப் படித்தவர்களுக்குத் தான் நீங்கள் சொல்ல வருவது புரியும் போலிருக்கு. அல்லது கதைச்சுருக்கம் (இரண்டு பாராக்களிலாவது) கொடுத்துவிட்டு<br />ஆரம்பித்திருக்கலாம், இல்லையா?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40121010864749206702012-05-13T08:53:43.612+05:302012-05-13T08:53:43.612+05:30அப்பாதுரை said...
அந்நிய ஆதிக்கம்னு எதைச் சொல...அப்பாதுரை said...<br /><br /> அந்நிய ஆதிக்கம்னு எதைச் சொல்றீங்க? ஆங்கிலேயருக்கு முன்னால முகலாயர் உண்டே? பெண்களை உயர்வாக இந்து மதம் கூடச் சொல்லவில்லை<br /> ஆக மொத்தம் பெண்களோட மதிப்பு எல்லாமே பூட்ட கேஸ் - என்ன பண்றது சொல்லுங்க :)<br /><br /><br /><br /><br />@அப்பாதுரை, பின்னூட்டத்தை மாத்திப் போட்டிருக்கீங்க பரவாயில்லை. அந்நிய ஆதிக்கம் என்பது முகலாயரையும் குறித்தே சொல்லப்பட்டது. அதோடு இந்து மதம்னு நீங்க சொல்லும் நம் சநாதன தர்மம் பெண்களை உயர்வாகச் சொல்லவில்லை என்பது சரியில்லை. இது ரொம்பப் பெரிசா வரக்கூடிய ஒரு பதிவாகிடும் என்பதால் பின்னர் குறிப்புக்களோடு எழுத வேண்டும். பெண்களோட மதிப்பைப் பெண்களே தான் குறைச்சுக்கிறாங்க. அவங்களே பூட்ட கேஸாக்கிறாங்க. என்ன பண்ண முடியும்?? :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45707808654585900222012-05-12T12:39:31.077+05:302012-05-12T12:39:31.077+05:30வாங்க கெளதம் சார், ரொம்ப நன்றி, பண்டோரா பெட்டிங்கற...வாங்க கெளதம் சார், ரொம்ப நன்றி, பண்டோரா பெட்டிங்கறீங்க?? ம்ம்ம்ம்ம்??? பார்க்கலாம், எனக்கென்னமோ யாருமே வரமாட்டாங்கனு தோணுது. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25863963335185064602012-05-12T12:38:56.115+05:302012-05-12T12:38:56.115+05:30வாங்க விச்சு, உங்க கருத்தைச் சொல்ல வேண்டாமோ? :))))...வாங்க விச்சு, உங்க கருத்தைச் சொல்ல வேண்டாமோ? :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61190294060585002282012-05-12T12:38:35.005+05:302012-05-12T12:38:35.005+05:30வாங்க ஸ்ரீராம், இது குழுமங்களில் இன்னம்புரார் கேட்...வாங்க ஸ்ரீராம், இது குழுமங்களில் இன்னம்புரார் கேட்ட கேள்வி. அவருக்கென தனி வலைப்பதிவெல்லாம் இல்லை. பல குழுமங்களில் ரொம்பவே சுறுசுறுப்பாகப் பங்கெடுத்துக்கொள்ளும் எண்பது வயது இளைஞர். :)))))) சொல் மட்டுமில்லாமல் செயலும், செயலாற்றல்லும், செய்து முடிக்கும் திறனும் இயல்பாகக் கைவந்திருக்கும் மனிதர். எழுத்தோ லா.ச.ரா.வையும் எஸ்.வி.வியையும் நினைவூட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65770181497920488582012-05-12T12:36:54.716+05:302012-05-12T12:36:54.716+05:30வாங்க வல்லி, முதல் வருகைக்கு நன்றி. உங்கள் அனுபவங்...வாங்க வல்லி, முதல் வருகைக்கு நன்றி. உங்கள் அனுபவங்களில் பகிர முடிந்ததைப் பகிர்ந்து கொள்ளலாம். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75017833422422795182012-05-12T07:39:54.763+05:302012-05-12T07:39:54.763+05:30சூப்பர் விமரிசனப் பதிவு. ஒரு பண்டோரா பெட்டியைத் தி...சூப்பர் விமரிசனப் பதிவு. ஒரு பண்டோரா பெட்டியைத் திறந்துவிட்டீர்களோ என்றும் தோன்றுகிறது.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19382996757349882222012-05-12T07:32:34.155+05:302012-05-12T07:32:34.155+05:30கேள்வி பதிலில் சாட்டையடி.கேள்வி பதிலில் சாட்டையடி.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64345073163571711532012-05-12T07:01:44.140+05:302012-05-12T07:01:44.140+05:30இன்னம்பூரார் இந்தக் கருத்துகளை எங்கே சொல்லியிருக்க...இன்னம்பூரார் இந்தக் கருத்துகளை எங்கே சொல்லியிருக்கிறார்? அவர் பதிவிலா? ஆனால் பதில்கள் மிக யோசித்து அழகாக எழுதப் பட்டுள்ளன. கடைசி பாரா கருத்துகளை வைத்து ஒரு நாவலே எழுதலாம். தலையணையால் அமுக்கிக் கொல்வதை விட ஒதுக்கி வைத்து, ஒதுங்கி வாழும் உணர்வுக் கொலை சரியான தண்டனை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21154068070259367882012-05-12T06:52:50.807+05:302012-05-12T06:52:50.807+05:30மனைவி அமைவதெல்லாம்
கணவன் அமைவதெல்லாம் தான் நினைவுக...மனைவி அமைவதெல்லாம்<br />கணவன் அமைவதெல்லாம் தான் நினைவுக்கு வருகிறது. பிரச்சினையை அணுக மானிடர்களுக்கு வேறு வேறு யோசனைகள்,அணுகுமுறைகள் சந்தர்ப்பங்களை அனுசரித்து மாறுகிறது.<br /><br />யாருடைய வாழ்வையும் யாரும் பறித்துவிடமுடியாது.<br />பறித்தால் அதற்கேற்ற தண்டனையை அவள், அவள் நினைத்தவிதத்தில் முடிப்பாள். பொறுமை அதிகமாக இருப்பதால் வரும் வினைதான் சங்கடங்கள்.<br /><br />பின்னூட்டமே இன்னோரு கதையாகிவிடும் அபாயம் நிறுத்திக் கொள்ளுகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com