tag:blogger.com,1999:blog-18675072.post4315868913238606079..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அம்பேரிக்காவில் கொண்டாடிய தீபாவளி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-18675072.post-79340170506660655312019-10-29T18:01:50.350+05:302019-10-29T18:01:50.350+05:30எனக்குப் பிடிச்ச கலர்னு எதுவும் இல்லை ஜேகே அண்ணா. ...எனக்குப் பிடிச்ச கலர்னு எதுவும் இல்லை ஜேகே அண்ணா. இல்லாத கலராகப் பார்த்து எடுப்பேன். :)))) இப்போ மஸ்டர்ட், மஞ்சள்,மாம்பழக்கலர்களில் புடைவை இல்லை, இனிமேல் எடுத்தால் அந்த நிறங்களில் எடுப்பேன். க்ரே கலரில் புடைவை ஒன்று இருக்கு. ஊதாக்கலரில் பட்டு ஒண்ணு, சாதா ஒண்ணு இருக்கு. நீங்க சொல்லி இருப்பதில் காப்பிப் பொடிக்கலரில் புடைவை இல்லை. நாவல்பழக்கலர் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. இஃகி,இஃகி,இஃகி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16980447799842599642019-10-29T17:57:32.521+05:302019-10-29T17:57:32.521+05:30வாங்க துரை, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.வாங்க துரை, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2258089231661156572019-10-29T07:12:54.376+05:302019-10-29T07:12:54.376+05:30மகிழ்ச்சியுடன் மங்கல தீபாவளி கொண்டாடப்பட்டது...
ம...மகிழ்ச்சியுடன் மங்கல தீபாவளி கொண்டாடப்பட்டது...<br /><br />மகிழ்ச்சியும் மங்கலமும் தான் எங்கும் வேண்டும்....<br /><br />வாழ்க நலம்....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33625327841222411832019-10-29T03:18:53.350+05:302019-10-29T03:18:53.350+05:30ஜேகே அண்ணா நிறத்தைக் குறை சொல்றாரேனு நினைச்சுட்டு ...ஜேகே அண்ணா நிறத்தைக் குறை சொல்றாரேனு நினைச்சுட்டு மறுபடி படத்தைப் பெரிசு பண்ணிப் பார்த்தால் நல்ல அடர் கிளிப்பச்சை நிற பார்டர் வெளுத்த கலராத் தெரியுது. என்னத்தைச் சொல்ல! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56325346161327199352019-10-29T03:17:04.750+05:302019-10-29T03:17:04.750+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொத்தவரை வத்தல்நினைப்பி...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொத்தவரை வத்தல்நினைப்பிலேயே இருந்தால் எப்பூடி அதிரடி? மேலே ஸ்ரீராமுக்குச் சொல்லி இருக்கிற பதிலில் பார்க்கலை, மருந்து சாமான்கள் பத்திச் சொல்லி இருக்கிறதை! பத்தியத்துக்கு உள்ளவை தான் அந்த மருந்து.முறுக்கைனு நீங்களா நினைச்சால் எப்பூடி?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80695671664097074842019-10-29T03:15:43.828+05:302019-10-29T03:15:43.828+05:30நேற்று பையர் வீட்டில் பருப்புப் பாயசம், வாழைக்காய்...நேற்று பையர் வீட்டில் பருப்புப் பாயசம், வாழைக்காய் வதக்கல், வெண்டைக்காய் சாம்பார், தக்காளி ரசம் அதிரடிக் கொத்தவரை! குஞ்சுலு படம் மட்டுமில்லை, யார் படத்தையும் போட எங்க வீட்டில் பையருக்கோ, பெண்ணுக்கோ இஷ்டம் இல்லை. மறுமகள் குறுக்கே விழுந்து தடுப்பாள். என்னோட படங்களையே போடக் கூடாதுனு அவங்க சொல்லி இருந்தாங்க. நண்பர்கள் போட்டுத் தான் என் படங்களே வெளியே வந்தன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45482632674517677682019-10-29T03:13:47.777+05:302019-10-29T03:13:47.777+05:30நன்றி சங்கமித்திரை,கொத்தவரை அதிரா. புடைவை நிறத்தைப...நன்றி சங்கமித்திரை,கொத்தவரை அதிரா. புடைவை நிறத்தைப் பாராட்டியதுக்கு! ஆமாம், நாலரைக்கு எழுந்து கொண்டேன். பின்னே நம்ம வழக்கத்தை விடலாமோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83758409142303624892019-10-29T03:12:26.842+05:302019-10-29T03:12:26.842+05:30புடைவை நிறத்துக்குப் பாராட்டுத் தெரிவித்ததுக்கு நன...புடைவை நிறத்துக்குப் பாராட்டுத் தெரிவித்ததுக்கு நன்றி நெல்லைத்தமிழரே, ஜேகே அண்ணா சொல்லி இருப்பதைப் படிச்சீங்க தானே? மாமா நேற்று ஜீன்ஸும் ஷர்ட்டும் போட்டுக் கொண்டார். பிறிதொரு சமயம் மறுபடி போட்டுக்கொண்டால் படம் எடுக்கணும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84205310956527074162019-10-29T03:11:09.276+05:302019-10-29T03:11:09.276+05:30ஆமாம், இரண்டு புடைவைகளையும் போட்டிருந்தேன். முன்னத...ஆமாம், இரண்டு புடைவைகளையும் போட்டிருந்தேன். முன்னது கைத்தறி நூல் புடைவை. இது சில்க் மாதிரி இருக்கிறது. கட்டும்போது தான் தெரிந்தது. நிறைய அகலம், நீளம், உயரம் எல்லாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64976937450976429592019-10-29T03:09:58.764+05:302019-10-29T03:09:58.764+05:30வாங்க கோமதி, அப்பு இப்போக் குழந்தை இல்லையே! அதோடு ...வாங்க கோமதி, அப்பு இப்போக் குழந்தை இல்லையே! அதோடு பெரிய வகுப்புக்குப் போய்விட்டாள். இன்னிக்குச் சாயங்காலம் ஏதோ (டேக் வான்டோ மாதிரி) கற்றுக்கொள்ளப் பள்ளியிலிருந்து நேரே போயிடுவாள். ஆறு மணிக்குத் தான் வீட்டுக்கு வருவாள். அவ அம்மா அவளுக்கு மாலை உணவு எடுத்துக்கொண்டு போயிருக்கா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89609463177347352912019-10-29T03:08:16.313+05:302019-10-29T03:08:16.313+05:30வாங்க கமலா, இங்கேயும் காலையில் ஆறு மணி, ஆறரை மணினு...வாங்க கமலா, இங்கேயும் காலையில் ஆறு மணி, ஆறரை மணினு தான் எழுந்துண்டாங்க. குளிர்வேறேயே! அதோடு குழந்தையைக் குளிப்பாட்டி அதுக்கு டிரஸ் எல்லாம் பண்ணிட்டுத் தான் மாட்டுப் பொண்ணுக்குக் கை ஒழியும். நீங்க சொன்னீங்களேனு நானும் உங்க பதிவுக்கு வந்து பேயைப் பார்த்து நலம் விசாரித்தேன். அநேகமாக இனிமேல் கொஞ்சம் நேரம் கிடைக்கும்னு நம்பறேன். வடமாநிலங்களிலும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் 3 நாட்கள் ஆகும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30136050482444964062019-10-29T03:05:13.894+05:302019-10-29T03:05:13.894+05:30வாங்க நெல்லைத்தமிழரே, முதல்முறையாக ஆதரவு தெரிவித்த...வாங்க நெல்லைத்தமிழரே, முதல்முறையாக ஆதரவு தெரிவித்திருப்பதற்கு நன்றி. நீங்க சொல்றாப்போல் தான் எனக்கும் முன்னாடி பக்ஷணங்கள் பண்ணும்போதெல்லாம் தோன்றும். ஆனால் எங்க வீட்டில் உண்மையாகவே சாப்பிடுவாங்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72084087582520873902019-10-29T03:04:02.172+05:302019-10-29T03:04:02.172+05:30ஆமாம், மாதேவி, மத்தியானத்துக்கு மேல் இங்கே மகள் வீ...ஆமாம், மாதேவி, மத்தியானத்துக்கு மேல் இங்கே மகள் வீட்டுக்கு வந்திருக்கோம். ஒரு மாசமாவது இங்கே இருப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37826186301273937172019-10-29T03:03:21.586+05:302019-10-29T03:03:21.586+05:30வாங்க வல்லி. இந்தப் பாவாடை அங்கே சாரதாஸில் துணியாக...வாங்க வல்லி. இந்தப் பாவாடை அங்கே சாரதாஸில் துணியாக எடுத்துத் தைத்து வாங்கினோம். பெரிசாகத் தான் இருக்கு. ஆனால் குஞ்சுலுவுக்கு இந்தக் கலர் தான் பிடிக்கிறது. இதை விட்டால் பிங்க் கலர். பொண்ணு பிங்க் கலரில் ஒரு டிரஸ்ஸும், நல்ல நீலத்தில் ஒரு டிரஸ்ஸும் அதுக்கு எடுத்திருந்தாள். அது பிங்க் கலர் டிரஸ்ஸைக் கீழேயே வைக்கலை. அவங்க அம்மா வாங்கிக் கவரில் போட்டதுக்கு ஒரே அழுகை! திரும்ப எடுத்துக் கொடுத்ததும் தான் சமாதானம் ஆச்சு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4488618914110836932019-10-29T03:01:11.887+05:302019-10-29T03:01:11.887+05:30வாங்க ஜேகே அண்ணா, காஃபிப் பொடிக்கலரில் முன்னாடி பட...வாங்க ஜேகே அண்ணா, காஃபிப் பொடிக்கலரில் முன்னாடி பட்டுப்புடைவை இருந்தது. கிளிப்பச்சை பார்டர் போட்டு. அதெல்லாம் கிழிந்து விட்டது. இப்போக் காஃபிப் பொடிக்கலரில் புடைவையே இல்லை. நீங்க சொல்றதைப் பார்த்தால் வாங்கணும்னு ஆசையா இருக்கு! ஸ்ரீரங்கம் வந்தால் பார்ப்போம்! :))))) நேரில் பார்க்கையில் தெரியும் வண்ணம் துணிகளில் படத்தில் தெரிவதில்லை! :))))) எங்க வீட்டில் அதிரசம் எல்லாம் வழக்கமில்லை. அது என்ன முந்திரிக்கொத்து? சர்க்கரை போட்ட காராச்சேவா? அதுவும் பழக்கம் இல்லை. இதுவே அதிகம்னு பையருடைய கருத்து. எண்ணெய் அடுப்பில் உட்கார்ந்து வெந்தது எல்லாம் போதும். தீபாவளியை ஆற அமர நிதானமாக் கொண்டாடு, பண்டிகை கொண்டாடத்தான் என்பது பையர் கருத்து. :)))))) நானாகப் பண்ணினாலும் சாப்பிட ஆளுக்கு எங்கே போக?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38145370720625483042019-10-29T02:57:39.821+05:302019-10-29T02:57:39.821+05:30வாங்க வெங்கட், இப்போத் தானே நவராத்திரி சமயம் ஊருக்...வாங்க வெங்கட், இப்போத் தானே நவராத்திரி சமயம் ஊருக்குப் போயிட்டு வந்திருக்கீங்களே! எனக்கும் பல பதிவுகளை உடனுக்குடன் படிக்க முடியறதில்லை. எங்கள் ப்ளாகில் சைட் பாரில் வருபனவற்றை அநேகமாகப் படிச்சுடுவேன். அப்படியும் கமலா ஹரிஹரன் பதிவு விட்டுப் போயிருக்கு! கொஞ்சம் மெதுவாத் தான் படிக்க வேண்டி இருக்கு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43927859032000791892019-10-29T02:55:41.894+05:302019-10-29T02:55:41.894+05:30ஹாஹாஹா, ஜிஎம்பிசார், இங்கே எங்கேயானும் நாங்க வயிறு...ஹாஹாஹா, ஜிஎம்பிசார், இங்கே எங்கேயானும் நாங்க வயிறு கொள்ளாமல் சாப்பிட்டுவிட்டோம். அதற்காக மருந்தைத் தேடினோம்னு சொல்லி இருக்கேனா? நீங்களும் சரி, நெல்லைத்தமிழரும் சரி பதிவை அவசரமாகப் படித்துக் கருத்துச் சொல்லுகிறீர்கள்! மருந்து கிளறுவதும் ஒரு பாரம்பரியம் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33836355135378170272019-10-29T02:54:22.508+05:302019-10-29T02:54:22.508+05:30நன்றி கில்லர்ஜி!நன்றி கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81184168701885094602019-10-29T02:53:54.099+05:302019-10-29T02:53:54.099+05:30நன்றி டிடி, உங்கள் பங்குக்கு நீங்களும் பக்ஷணத் தயா...நன்றி டிடி, உங்கள் பங்குக்கு நீங்களும் பக்ஷணத் தயாரிப்பில் பங்கேற்றிருப்பீர்கள்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22587559844783812872019-10-29T02:53:10.723+05:302019-10-29T02:53:10.723+05:30நாடாவை உதிராகப் பிழிவதற்கெனத் தட்டு என்னிடம் இருக்...நாடாவை உதிராகப் பிழிவதற்கெனத் தட்டு என்னிடம் இருக்கு. மிக்சருக்குத் தேய்க்க அதைத் தான்பயன்படுத்துவேன். ஒரு பக்கம் ஓமப்பொடி, இன்னொரு பக்கம் நாடா மாதிரி! அதிலே இரண்டு ஈடு பிழிந்தால் போதும். காராபூந்தி இரண்டு ஈடு.இதுக்கே மிக்சர் மற்ற சாமான்களைக் கலந்ததும் ஒரு படிக்கும் மேல் வந்துடும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7284507789265387252019-10-29T00:05:44.812+05:302019-10-29T00:05:44.812+05:30நீங்க மருந்து மருந்து எனச் சொல்லும்போது ஏதோ பத்திய...நீங்க மருந்து மருந்து எனச் சொல்லும்போது ஏதோ பத்தியத்தூள் ஆக்கும் என நினைச்சேன்.. பார்த்தால் முறுக்கையோ மருந்து என்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90206446207113740412019-10-29T00:05:04.538+05:302019-10-29T00:05:04.538+05:30//பின்னர் இன்னிக்கு அமாவாசை என்பதால் நான் சமைச்சுட...//பின்னர் இன்னிக்கு அமாவாசை என்பதால் நான் சமைச்சுட்டேன். சீக்கிரமாவே எல்லோருமாச் சாப்பிட்டோம்.//<br />என்ன சமைச்சீங்களெனச் சொல்லவே இல்லையே கர்:))..<br /><br />அதுசரி குஞ்சுலு சின்னக்குட்டிதானே படம் போட்டால் என்ன? ஏன் காட்ட மாட்டேன் என்கிறீங்க? பெற்றோருக்குப் பிடிக்காதோ? அப்படி எனில் வேண்டாம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83631053428821913582019-10-29T00:02:28.470+05:302019-10-29T00:02:28.470+05:30ஆஆஆஆஆஆஅ கீசாக்கா டீவாலி கொண்டாடிட்டாவோ அம்பேரிக்கா...ஆஆஆஆஆஆஅ கீசாக்கா டீவாலி கொண்டாடிட்டாவோ அம்பேரிக்காவில அதுவும் காலை 4.30 க்கு எழும்பி.. <br /><br />சாறி நல்ல கலர் கீசாக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18744930534156624262019-10-28T19:23:06.384+05:302019-10-28T19:23:06.384+05:30புடவை நிறம் அழகாக இருக்கு. ஜீன்ஸ், ஷர்ட்டோட ஒரு ப...புடவை நிறம் அழகாக இருக்கு. ஜீன்ஸ், ஷர்ட்டோட ஒரு போட்டோவும் காணோமே...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10526715564162427672019-10-28T19:12:14.297+05:302019-10-28T19:12:14.297+05:30கோலாப்பூர் புடவை முன்பே காட்டி எந்த ஊர் புடவை என்ற...கோலாப்பூர் புடவை முன்பே காட்டி எந்த ஊர் புடவை என்று கேட்ட நினைவு இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com