tag:blogger.com,1999:blog-18675072.post4356742577663877217..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நோட்டுக்களை மாத்தியாச்சா? Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-61739457840341198042016-11-15T18:12:03.521+05:302016-11-15T18:12:03.521+05:30இன்று தான் போய் மாற்றிக் கொண்டு, எடுத்துக் கொண்டு ...இன்று தான் போய் மாற்றிக் கொண்டு, எடுத்துக் கொண்டு வந்தோம். வாசலில் க்யூ இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே போனோம். உள்ளே அதிக ஆட்களை விடாமல் பத்து பத்து பேராக அனுமதித்தனர். நிதானமாக போய் நிதானமாக வேலையை முடித்துவிட்டு, நிதானமாக வெளியில் வந்தோம். எந்தவித உரசல்களும் இல்லை. நோட்டுக்களை மாற்றுவதற்கு போனபோது அங்கே ஒரு வாலண்டீர் உட்கார்ந்திருந்தார். நமது ஐடி, நிரப்பப்பட்ட படிவம் செக் பண்ணிக் கொடுத்தார். அதனால் பணப்பட்டுவாடா செய்யுமிடத்தில் அமைதியாக பணத்தை வாங்க முடிந்தது. <br />எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு வந்தோம் - சந்தோஷமாக. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25142263360608251332016-11-13T14:37:12.171+05:302016-11-13T14:37:12.171+05:30நல்லது தானே, வங்கிக்குப்போய் வரிசையில் நிற்க வேண்ட...நல்லது தானே, வங்கிக்குப்போய் வரிசையில் நிற்க வேண்டாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23975866245347923372016-11-13T14:36:54.138+05:302016-11-13T14:36:54.138+05:30அருண் ஜெட்லி பிசிசிஐக்காரங்களுக்கு உதவினதெல்லாம் ப...அருண் ஜெட்லி பிசிசிஐக்காரங்களுக்கு உதவினதெல்லாம் பழங்கதை! அதை விடுங்க. பணம் உள்ளவங்க யாரும் குறுக்கு வழியில் மாற்றினதாய்த் தெரியவில்லை. செப்டெம்பர் வரை வங்கிகளில் போடப்பட்ட பணமும் அப்போது அரசு அறிவித்திருந்த கள்ளப் பணத்தைக் கட்டினால் வரிச் சுமை மற்றும் அபராதத்தில் இருந்து தப்பிக்கலாம் என்னும் திட்டத்தின் வெளிப்பாடே. அதில் முழு அளவில் பணம் வெளி வராததால் தான் இந்த அதிரடி நடவடிக்கை என்கின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66515574456796319362016-11-13T14:22:53.682+05:302016-11-13T14:22:53.682+05:30இங்கே 500 ரூபாய், 1000 ரூபாய்
கண்ணில் பட்டு ரொம்...இங்கே 500 ரூபாய், 1000 ரூபாய் <br />கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48847057330113738902016-11-13T11:05:45.099+05:302016-11-13T11:05:45.099+05:30ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை - கையில் அவ்வளவு பணம் வை...ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை - கையில் அவ்வளவு பணம் வைத்திருக்கலாமா? அஞ்சு லட்சமாச்சே!.<br /><br />உங்கள் கட்டுரையின் தீம் நல்லது. நல்லதே எண்ணுவோம். நல்லதே நடக்கும். நான் நினைக்கிறது. பணம் உள்ளவர்களெல்லாம் குறுக்கு வழியில் பணத்தை மாற்ற பாஜக உதவக்கூடாது. அருண் ஜெட்லி, பி.சி.சி.ஐயில் உள்ள சிலருக்கு உதவியதைப்போல.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5355451348963029222016-11-13T08:33:54.953+05:302016-11-13T08:33:54.953+05:30
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என்...<br />இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23446220060519984292016-11-13T07:25:32.065+05:302016-11-13T07:25:32.065+05:30உண்மை தான் கில்லர்ஜி! அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்...உண்மை தான் கில்லர்ஜி! அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் செய்யப்பட்டவை. இதே மாதிரி ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு ஒருத்தர் மாட்டிக் கொண்டார். மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65253193655749263522016-11-13T07:24:36.693+05:302016-11-13T07:24:36.693+05:30ஆம், ஐயா! உண்மை தான்.ஆம், ஐயா! உண்மை தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72640549954510884102016-11-13T07:24:20.915+05:302016-11-13T07:24:20.915+05:30தாராளமாய் ஐயா! என்னிடம் சம்மதம் எல்லாம் கேட்கவேண்ட...தாராளமாய் ஐயா! என்னிடம் சம்மதம் எல்லாம் கேட்கவேண்டாம். பாராட்டுகளுக்கு நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31539851771898248952016-11-13T07:23:51.253+05:302016-11-13T07:23:51.253+05:30மார்ச் 31 ஆம் தேதிக்குள் எப்போ வேண்டுமானாலும் மாத்...மார்ச் 31 ஆம் தேதிக்குள் எப்போ வேண்டுமானாலும் மாத்திக்கலாம். என்ன ஒரு விஷயம்னா டிசம்பர் 31 க்குப் பிறகு ரிசர்வ் வங்கி சென்று தான் மாத்தணும்! :) பெரிய மருந்துக்கடைகள் எனில் அங்கே க்ரெடிட், டெபிட் கார்டுகளில் மருந்துகள் வாங்கலாம். :) நம்மை மாதிரி உள்ளவர்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் எங்க பால்காரரே டெபிட் கார்ட் வைத்திருப்பதாகச் சொல்கிறார்! அதான் எங்களுக்கு ஆச்சரியம்! :))))) ஆக இப்போது கார்ட் என்பது மெல்ல மெல்ல கீழ்மட்டத்துக்கும் பரவ ஆரம்பித்திருக்கிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14839340253511305632016-11-13T07:21:54.330+05:302016-11-13T07:21:54.330+05:30எதையும் நாம் பார்க்கும் கோணத்தில் இருக்கிறது. இது ...எதையும் நாம் பார்க்கும் கோணத்தில் இருக்கிறது. இது தவறு எனில் நாடு மொத்தமும் குழப்பங்களே விளைந்திருக்கும். நாங்க இந்த அறிவிப்பு வந்த மறுநாள் திருச்சி செல்ல ஶ்ரீரங்கத்திலிருந்து ஆட்டோவில் பயணம் செய்தோம். ஆட்டோக்காரர் இந்த அறிவிப்பைப் பாராட்டிப் பேசினார்! அதே போல் திரும்பி வரும்போதும் ஆட்டோக்காரர் தன்னிடமிருக்கும் நோட்டுக்களை எல்லாம் மறுநாள் வங்கியில் கட்டப் போவதாகச் சொல்லி இது நன்மை பயக்கும் என்றும் கள்ளப் பணம் வைத்திருப்பவர்களுக்கு அரசு ஆப்பு அடித்துள்ளது என்றும் சொன்னார். அவர் பேசிய எல்லாவற்றையும் இங்கே பகிர முடியாது. ஆக சாமானிய மக்கள் விபரம் தெரிந்தவர்களாகவே இருக்கின்றனர். காய்கறிக்காரரிலிருந்து எல்லோருமே இதைப் பாராட்டுகிறார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50830643422086003992016-11-13T07:19:25.218+05:302016-11-13T07:19:25.218+05:30அதைப் பார்த்துக் கள்ள நோட்டுத் தயாரிக்கக் கூடாது எ...அதைப் பார்த்துக் கள்ள நோட்டுத் தயாரிக்கக் கூடாது என்பதற்காகப் பிரத்தியேகமாய்த் தயாரிக்கப்பட்டது. இப்போது நாம் சொல்லும் குறையே அதன் நிறை! அதையும் ஜெராக்ஸ் எடுத்துச் சிலர் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் தினசரிகளில் வந்துள்ளது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63615190224453510472016-11-13T07:17:57.784+05:302016-11-13T07:17:57.784+05:30ஆமாம் வைகோ சார். நீங்க சொல்வது சரியே! :)ஆமாம் வைகோ சார். நீங்க சொல்வது சரியே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63257623842219935152016-11-12T20:42:11.345+05:302016-11-12T20:42:11.345+05:30நல்ல விதமாக சொல்லி இருக்கின்றீர்கள் நல்லது நடந்தால...நல்ல விதமாக சொல்லி இருக்கின்றீர்கள் நல்லது நடந்தால் சரிதான் அதேநேரம் இன்று 2000 ரூபாய் கள்ள நோட்டில் 2 பேர் கர்நாடகாவில் கைதாகி இருக்கின்றார்கள் என்ன சொல்வது எத்தனுக்கு எத்தன் எங்கும் உண்டு.<br />மக்கள் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றாதவரை நாடு வளராது இதுதான் நிதர்சனமான உண்மை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4315265865283409572016-11-12T19:37:16.337+05:302016-11-12T19:37:16.337+05:30பணத்தின் மதிப்பை உணர ஒரு நல்ல தருணம். பணத்தின் மதிப்பை உணர ஒரு நல்ல தருணம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76959277557330062382016-11-12T19:06:57.333+05:302016-11-12T19:06:57.333+05:30அருமையான, முழுமையான பதிவு. எனக்கு நேரம் வேறே மிச்ச...அருமையான, முழுமையான பதிவு. எனக்கு நேரம் வேறே மிச்சம். கீதாவின் சம்மதத்துடன், இதை அலாக்காக த் தூக்கி என் வலைபபழத்தில் போடலாம். சம்மதமா? மேடம். உலகவரலாற்றில் இத்தகைய நிதி மேல்ண்மை புரட்சி நடந்ததில்லை. ஹிட்லருக்கு டாக்டர் ஷாட் என்ற நிதியமைச்சர் இருந்தார். அவர் ஒரு அளவுக்கு மாயாஜாலம் செய்தார். ஆனாலும் ஹிட்லர் செத்தபின் ஜெர்மனி நாராய் கிழிந்து கிடந்தது. இன்று உலகில் அவர்கள் தான் முதலிடம். இந்தியாவில் இந்த நிகழ்வு நம் உன்னதத்திற்கு வழி செய்யும்.இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45038932345459250792016-11-12T17:45:12.901+05:302016-11-12T17:45:12.901+05:30பி.கு. நான் இன்னும் என்னிடம் இருக்கும் நோட்டுகளை ...பி.கு. நான் இன்னும் என்னிடம் இருக்கும் நோட்டுகளை மாற்றவில்லை. காய் வாங்க மட்டும் கொஞ்சம் ரூபாய் இருக்கிறது. மருந்து தீர்ந்தவுடன் தான் அல்லல் பட வேண்டி வரும்.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19062968098104652912016-11-12T17:41:34.772+05:302016-11-12T17:41:34.772+05:30நாயகன் படத்தில் பேரன் தாத்தாவிடம் கேட்பது போல் மோட...நாயகன் படத்தில் பேரன் தாத்தாவிடம் கேட்பது போல் மோடி யிடம் அதே கேள்வியை கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது. "நீங்க நல்லவரா கெட்டவரா?" ஒன்று மட்டும் நிச்சயம். மன்மோகன் சிங் போன்று இருந்த இடம் தெரியாமல் இருந்ததற்கு பதிலாக எப்போதும் செய்திகளில் இடம் பெற்று விடுகிறார். சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். மாற்றுக் கருத்துக்களை கிஞ்சித்தும் பரிசீலிப்பதில்லை. நானே ராஜா நான் சொல்வதே சட்டம் என்ற ரீதியில் நடந்து கொள்கிறார். இது நமையா தீமையா என்று தெரியவில்லை. இன்னொரு இந்திரா காந்தி ஆகாமல் இருந்தால் சரி.<br /><br />-- <br />Jayakumar<br /><br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8459307403294662922016-11-12T15:54:40.528+05:302016-11-12T15:54:40.528+05:30ATM ல நூறு ரூபாய் நோட்டு மட்டுமே வந்தது. ஸோ பிரச்...ATM ல நூறு ரூபாய் நோட்டு மட்டுமே வந்தது. ஸோ பிரச்னை இல்லை. வங்கியில் வேலை செய்பவர்கள் யாரும் சிறு முணுமுணுப்பு கூடக் காட்டவில்லை என்பது பெரிய விஷயம். இரண்டாயிரம் ரூபாய் நோட்டு பேப்பர் தரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை போல...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4829715071826809782016-11-12T15:38:08.472+05:302016-11-12T15:38:08.472+05:30//1978 ஆம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த...//1978 ஆம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் எச்.எம்.படேல் என்னும் அருமையான நிதி மந்திரியின் காலத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு இதே போன்றது. அப்போதும் ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்புச் செய்யப்பட்டது//<br /><br />அப்போது ’ஆயிரம் ரூபாய்’, ’ஐயாயிரம் ரூபாய்’ மற்றும் ’பத்தாயிரம் ரூபாய்’ ஆகிய மூன்றும் புழக்கத்தில் இருந்ததாகக் கேள்வி. இந்த மூன்றையுமே செல்லாது என அப்போது (1978-இல்) அறிவித்து விட்டார்களாம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com