tag:blogger.com,1999:blog-18675072.post4456466398285306211..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நாங்கள் இங்கு நலமே! காவிரியின் சீற்றம்?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-18675072.post-83325130259509297852018-08-21T06:28:47.270+05:302018-08-21T06:28:47.270+05:30வாங்க அனு, நேத்திக்கு வாசல்லேருந்து பார்த்தப்போ அம...வாங்க அனு, நேத்திக்கு வாசல்லேருந்து பார்த்தப்போ அம்மாமண்டபம் மூடி இருப்பதை என் கணவர் சொன்னார். கீழே இறங்க முடியலை. கார் பார்க்கிங்கில் நேத்து வேலை செய்துட்டு இருந்தாங்க! மூக்கு வாசனையை எதிர்க்கும். :) இந்த மாசத்தோட வேலை முடிஞ்சா நல்லது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87255993648637840062018-08-20T09:19:20.450+05:302018-08-20T09:19:20.450+05:30அம்மா மண்டபம் படித்துறைக்கு உள்ள யாரையும் விடலை யா...அம்மா மண்டபம் படித்துறைக்கு உள்ள யாரையும் விடலை யாம் அப்பாவும் சொன்னார்..<br /><br />மேலூர் ட்ட இருக்கே மலட்டாறு அதிலயும் எல்லா படியும் மூழ்கியாம் ..<br /><br /><br />உங்க நலம் அறிந்து மகிழ்ச்சி மா.. அங்க ஊருக்குள்ள தண்ணி வர வாய்ப்பு கம்மி தானே ..<br /><br /><br />மல்லிகையும் டோஸ்ட்டர் ரும் சூப்பர்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15140755631755016782018-08-19T17:19:00.764+05:302018-08-19T17:19:00.764+05:30வாங்க யோகன், நீண்ட நாட்கள்/வருடங்கள் கழித்து வருகை...வாங்க யோகன், நீண்ட நாட்கள்/வருடங்கள் கழித்து வருகை தந்ததுக்கு இந்த மழை/வெள்ளத்துக்கு நன்றி. ஃப்ரான்ஸ் வெள்ளம் பற்றியும் தொலைக்காட்சி மூலம் அறிந்தோம். எல்லாம் இப்போது சரியாகி இருக்கும் என நம்புகிறேன். கேரள, கர்நாடக மக்கள், அரசு எல்லாம் அவங்க கஷ்டத்தில் இருந்து தப்பிக்கணுமே, அதுக்குத் தமிழ்நாட்டை விட்டால் வேறு மாநிலம் அவங்க வழியில் இல்லை அல்லவா? அதோடு கேரளா எப்போதுமே தமிழ்நாட்டைக் குப்பைத் தொட்டியாகவே நினைச்சு எல்லாக் குப்பைகள், மருத்துவமனைக்கழிவுகள் எல்லாவற்றையும் கேரள-தமிழ்நாட்டு எல்லைகளில் கொட்டிவிட்டுச் செல்லும். மக்கள் கையும் களவுமாகப் பிடித்தும் பலன் இருந்ததில்லை. அரசுகளும் தட்டிக் கேட்பதில்லை! எப்படியோ போகட்டும். அப்பாவி மக்கள் கஷ்டப்படாமல் இருந்தால் போதுமானது. கேரள மக்கள் துன்பத்திலிருந்து விரைவில் விடுதலை ஆகப் பிரார்த்திப்போம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28425834188966472772018-08-19T17:09:52.238+05:302018-08-19T17:09:52.238+05:30அக்கா, செய்திகளுக்கு நன்றி! நலமோடு இருப்பது மகிழ்வ...அக்கா, செய்திகளுக்கு நன்றி! நலமோடு இருப்பது மகிழ்வே ! , இங்கு பிரான்சிலும் பரவலாக அதிக மழை பெய்து , வெள்ளத்தின் பாதிப்பு இருந்தது. கேரளத்தில் ஐயப்பனிடம் ஆற்றுப் பெருக்குச் சென்றது போல், இங்கு பிரபல லூர்து (Lourdes) மாதா தேவாலயமும் நீரில் மூழ்கியது. ஆனால் எந்த விதமான முட்டாள் கருத்தும் அது பற்றி வரவில்லை. மனிதனின் பேராசையால் பூகோள உருண்டையில் செய்த அழிவுகளை அவனே அறுவடை செய்கிறான். இங்கு பாரிசில் கடந்த 2 மாதமாக ஒரு துளி மழையில்லை. பயிர் பச்சையெல்லாம் காய்கிறது. கேரள மக்கள் மீள வேண்டும். மீள்வார்கள். அரசியல்வாதிகளின் அணுகுமுறையைக் கேட்க மகிழ்வாக உள்ளது. ஒரு விடயம் புரியவில்லை. குடிநீருக்கே, தமிழருக்கு நீரை விடமாட்டோம் என அடம் பிடித்த கேரளாவும் ,கர்நாடகாவும் - தங்களுக்கு மிஞ்சி விட்டதென்றதும், ஏன்? தமிழகம் நோக்கித் திறந்து விடுகிறார்கள். புரியவில்லையே - தமிழர்கள் அழியலாமா? அழிக்கப்படவேண்டியவர்கள் எனக் கருதுகிறார்களா?யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60978500780807797402018-08-19T16:34:06.928+05:302018-08-19T16:34:06.928+05:30மழை குறைந்து விடும் என்று தற்போதைய வானிலை அறிக்கை ...மழை குறைந்து விடும் என்று தற்போதைய வானிலை அறிக்கை கூறுகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62424201708331595342018-08-19T16:32:40.707+05:302018-08-19T16:32:40.707+05:30ஆமாம், கோமதி, எதையும் பொருட்படுத்தாமல் உதவிகள் செய...ஆமாம், கோமதி, எதையும் பொருட்படுத்தாமல் உதவிகள் செய்வோர் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். மீட்புப்படையில் ஆர்.எஸ்.எஸ். இளைஞர் ஒருவரும் ராணுவ வீரர் ஒருவரும் கூட இறந்ததாகச் சொல்கின்றனர். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74481750131162521992018-08-19T16:31:44.609+05:302018-08-19T16:31:44.609+05:30ஆமாம், வைகை பற்றிய செய்திகளும் வந்து கொண்டிருக்கின...ஆமாம், வைகை பற்றிய செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. இதுக்கு நடுவில் முல்லைப்பெரியாறு அணை நீரை இடுக்கி அணைக்குத் தமிழ்நாடு திறந்துவிட்டதால் தான் இடுக்கியில் வெள்ளம்னு புரளி கிளம்பி இருக்கு! :( இடுக்கி அணை முல்லைப்பெரியாறைப் போலப் பலமடங்கு பெரிது. அதன் வெள்ளம் இப்போது பெய்த மழையில் வந்தது. அது புரியாமல் இடுக்கி அணையைத் திறந்ததும் தமிழ்நாட்டைத் திட்டிட்டு இருக்காங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53389233428877424452018-08-19T16:30:09.868+05:302018-08-19T16:30:09.868+05:30வாங்க கோமதி, துளசிதரன் நலமே என கீதா என்னிடமும் சொன...வாங்க கோமதி, துளசிதரன் நலமே என கீதா என்னிடமும் சொன்னார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63199074741461407172018-08-19T15:54:31.017+05:302018-08-19T15:54:31.017+05:30நீங்கள் நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
கன்னியக...நீங்கள் நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.<br /><br />கன்னியக்குமரி மக்கள் எல்லோரும் சேர்ந்து தினம் 10,000 சப்பாத்தி செய்து தருகிறார்கள் கேரள மக்களுக்கு. மூன்று நாள் செய்து கொடுக்கலாம் என்று இருக்கிறார்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43072425241903723052018-08-19T15:42:06.037+05:302018-08-19T15:42:06.037+05:30எங்கள் ஊரிலும்(மதுரை) வகை அணையை திறந்து விட போகிறா...எங்கள் ஊரிலும்(மதுரை) வகை அணையை திறந்து விட போகிறார்கள்.<br />அதனால் கரை ஓரத்தில் இருப்பவர்களை பாதுகாப்பான இடத்திற்கு போக சொல்கிறார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29903291560831188812018-08-19T15:39:44.687+05:302018-08-19T15:39:44.687+05:30துளசிதரன் அவர்கள் நலமாய் இருப்பதாய் கீதா சொன்னார்க...துளசிதரன் அவர்கள் நலமாய் இருப்பதாய் கீதா சொன்னார்கள்.<br />பாதுகாப்பான இடம் அவர் இருக்கும் இடம் என்றார் கீதா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57397707515233025332018-08-19T10:13:30.311+05:302018-08-19T10:13:30.311+05:30ஜேகே அண்ணா, இன்னிக்குத் தகவல் தெரியலை! தி/கீதாவிடம...ஜேகே அண்ணா, இன்னிக்குத் தகவல் தெரியலை! தி/கீதாவிடம் தான் கேட்கணும். இன்னிக்கு ஃபேஸ்புக்கிலும் துளசிதரன் ஏதும் பகிரவில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33554705495385558482018-08-19T10:12:50.645+05:302018-08-19T10:12:50.645+05:30ஆம், முனைவர் ஐயா, அவங்க எப்படி இருந்தாலும் நம்மால்...ஆம், முனைவர் ஐயா, அவங்க எப்படி இருந்தாலும் நம்மால் ஆன உதவிகளைச் செய்து அவர்களை இந்தத் துன்பத்திலிருந்து மீட்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66103556750563621652018-08-19T10:12:19.803+05:302018-08-19T10:12:19.803+05:30ஶ்ரீராம், இன்று தான் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவி...ஶ்ரீராம், இன்று தான் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவில் பார்த்தேன். தமிழ்நாடு முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் அவரைக் கேவலமாக மலையாள சகோதர, சகோதரிகள் திட்டி இருப்பதாகவும் கேரள வெள்ளத்திற்கு அவரே பொறுப்பு என்று சொல்லி இருப்பதாயும் பார்த்தேன். ஆக மொத்தம் மக்கள் மாற மாட்டார்கள். கேரள மக்கள் மீது கொண்டிருந்த நல்ல அபிப்பிராயம் இப்போது மாறி விட்டது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1469888258045148962018-08-19T10:10:56.919+05:302018-08-19T10:10:56.919+05:30ஶ்ரீராம், ஆமாம், நம் கடவுளரை நாமே எவ்வளவு கீழ்த்தர...ஶ்ரீராம், ஆமாம், நம் கடவுளரை நாமே எவ்வளவு கீழ்த்தரமாகக் காட்டுகிறோம் என்பதை அறியாமல் பேசுகின்றனர். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26607459721962468292018-08-19T10:10:15.028+05:302018-08-19T10:10:15.028+05:30பல வீடுகள் கேரளாவில் விழுந்ததைக் காட்டிக் கொண்டே இ...பல வீடுகள் கேரளாவில் விழுந்ததைக் காட்டிக் கொண்டே இருக்காங்களே ஶ்ரீராம், அதை எல்லாம் பார்க்கலையா? நேற்று ஒருத்தர் குடகு பகுதியை லைவாக வீடியோவில் காட்டி இருந்தார். முகநூலிலும் வந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81939504365066234872018-08-19T10:09:18.856+05:302018-08-19T10:09:18.856+05:30ஶ்ரீராம், நாங்களும் எப்போவாவது தான் சான்ட்விச் பண்...ஶ்ரீராம், நாங்களும் எப்போவாவது தான் சான்ட்விச் பண்ணுவோம். வெண்ணெய் என்னமோ இருந்துட்டே இருக்கும். வீட்டில் எடுப்பது தானே! ஆனால் காலை கஞ்சி என மாறிய பின்னர் ப்ரெட் வாங்குவது எப்போதாவது தான். இம்முறை சீஸ் சான்ட்விச் பண்ணணும்னே வாங்கினேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21946038487118524632018-08-19T10:08:14.352+05:302018-08-19T10:08:14.352+05:30தடுப்பணை மூடிக் கொண்டு நீர் வழிகிறது! :(தடுப்பணை மூடிக் கொண்டு நீர் வழிகிறது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39241052421782410692018-08-19T09:04:10.371+05:302018-08-19T09:04:10.371+05:30தில்லையகத்து துளசீதரன் பற்றி ஏதாவது விஷயம் அறிந்தீ...தில்லையகத்து துளசீதரன் பற்றி ஏதாவது விஷயம் அறிந்தீர்களா? காணவில்லை.மலம்புழா அணை திறப்பினால் வெள்ளம்.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81455850157644915822018-08-19T06:53:29.025+05:302018-08-19T06:53:29.025+05:30கேரள வெள்ளம் தொடர்பான செய்தியைப் படிக்கும்போதும், ...கேரள வெள்ளம் தொடர்பான செய்தியைப் படிக்கும்போதும், படங்களைப் பார்க்கும்போதும் மிகவும் வேதனையாக உள்ளது. கேரளா இயல்பான நிலைக்குத் திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81450554989220221032018-08-19T06:49:25.384+05:302018-08-19T06:49:25.384+05:30//ஆனால் இத்தனை களேபரங்களிலும் கேரள மக்கள், மத்திய,...//ஆனால் இத்தனை களேபரங்களிலும் கேரள மக்கள், மத்திய, மாநில அரசைப் பழித்துப் பேசவில்லை.//<br /><br />ஆனால் மற்றவர்கள் முகநூலில் அதைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84187579460958465472018-08-19T06:49:11.616+05:302018-08-19T06:49:11.616+05:30//ஆனால் இதற்காக ஐயப்பன் ஒட்டுமொத்தக் கேரள மக்களைப்...//ஆனால் இதற்காக ஐயப்பன் ஒட்டுமொத்தக் கேரள மக்களைப் பழிவாங்க அவர் என்ன சீரியலிலா நடிக்கிறார்! //<br /><br />நானும் இதையேதான் சொன்னேன். அரசியல் தலைவரா அவர் என்று கேட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8483092585660805862018-08-19T06:48:59.070+05:302018-08-19T06:48:59.070+05:30வீடு ஒன்று மைசூர் பாகு துண்டம் போல விழுந்து மிதப்ப...வீடு ஒன்று மைசூர் பாகு துண்டம் போல விழுந்து மிதப்பது குடகு ஏரியாவில். எனக்கு வாட்ஸாப்பில் கேரளாவில் என்று சொல்லி வந்தது. நேற்று செய்திகளில் அதை குடகு பகுதி என்றார்கள்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87835306686020264152018-08-19T06:48:49.704+05:302018-08-19T06:48:49.704+05:30நானும் இந்த டோஸ்டர்தான் வைத்திருந்தேன். உடைந்து வ...நானும் இந்த டோஸ்டர்தான் வைத்திருந்தேன். உடைந்து விட்டது. மேலும் இங்கு சாண்ட்விச் அதிகம் செய்யப்படுவதும் இல்லை ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47824228770104003472018-08-19T06:48:37.858+05:302018-08-19T06:48:37.858+05:30மொட்டை மாடியிலேயே எடுக்கறீங்க என்று சொன்னதால்....
...மொட்டை மாடியிலேயே எடுக்கறீங்க என்று சொன்னதால்....<br /><br />இன்றைய நிலையில் அதுதான் நல்லது.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com