tag:blogger.com,1999:blog-18675072.post4475835387890090812..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தண்ணீர், தண்ணீர், தண்ணீர் கேட்கும் வயல்கள்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18675072.post-21599340722347657052016-11-04T17:47:23.279+05:302016-11-04T17:47:23.279+05:30உண்மை!உண்மை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92188083963765167792016-11-04T17:47:13.322+05:302016-11-04T17:47:13.322+05:30தமிழ்நாட்டில் இதற்கு அக்கறை காட்டுபவர்கள் குறைவே! ...தமிழ்நாட்டில் இதற்கு அக்கறை காட்டுபவர்கள் குறைவே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26413863466975828902016-11-04T17:46:50.319+05:302016-11-04T17:46:50.319+05:30உங்களுக்கு பதில் கொடுத்திருந்தேன். அது எங்கேனு தெர...உங்களுக்கு பதில் கொடுத்திருந்தேன். அது எங்கேனு தெரியலை! :) இந்த கன்ஃப்ளிக்டிங் எரர் வந்து எல்லாத்தையும் தூக்கிடுது போல! நம்ம ஊரில் நீரை வீணடிக்கச் சொல்லியா தரணும்! :( எத்தனை சிரமப்பட்டாலும் மாறாத மக்கள் மனம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58641292383230138842016-10-31T12:20:41.568+05:302016-10-31T12:20:41.568+05:30உங்கள் ஆதங்கம் சரியானதுதான். அரசும் சரி, சம்பந்தபட...உங்கள் ஆதங்கம் சரியானதுதான். அரசும் சரி, சம்பந்தபட்டவர்களும் சரி போராட்டம் நடத்துவதில் காட்டும் அக்கறையை ஆக்கபூர்வமான விஷயங்களில் காட்டுவதில்லை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34030826533778009542016-10-18T04:49:31.004+05:302016-10-18T04:49:31.004+05:30எந்த மாநிலமாக இருந்தாலும் சரி நீர் வளத்தைச் சரியாக...எந்த மாநிலமாக இருந்தாலும் சரி நீர் வளத்தைச் சரியாகப் பராமரிக்காவிட்டால் இது தான் கதி மட்டுமல்ல இரு மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்கும் நீர்நிலைப் பிரச்சனைகள் எழத்தான் செய்யும். இருக்கும் நீர்நிலைகளைக் கூடச் சரிவரப் பராமரிக்காவிட்டால் ...நிறைய எழுதலாம் நீர் மேலாண்மை பற்றி. தங்களின் ஆதங்கம் சரியே...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80787856509819029622016-10-17T13:51:41.580+05:302016-10-17T13:51:41.580+05:30ஹூம்! :( ஹூம்! :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27949524826241245572016-10-17T13:51:23.028+05:302016-10-17T13:51:23.028+05:30இன்னிக்கு அறிக்கை வெளிவந்துவிட்டது! :)இன்னிக்கு அறிக்கை வெளிவந்துவிட்டது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40727274528899242262016-10-15T22:00:22.881+05:302016-10-15T22:00:22.881+05:30அந்த பக்கம் ஆறிருந்தும் வரண்டு கிடக்கிறது! எங்கள் ...அந்த பக்கம் ஆறிருந்தும் வரண்டு கிடக்கிறது! எங்கள் ஊர் பக்கம் ஆழ்துளை கிணறு மோட்டார் பாசனம்தான்! இலவச மின்சாரம் என்பதால் பலர் நீரை வீணாக்குகிறார்கள் வயல்கள் நிரம்பி மோழை பாய்கிறது! கண்டு கொள்வதில்லை! அப்புறம் எப்படி நீர் கிடைக்கும்? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15918369690863977302016-10-15T15:33:23.690+05:302016-10-15T15:33:23.690+05:30கர்நாடகாவில் குடிக்கவே நீரில்லாதபோது பாசனத்துக்குக...கர்நாடகாவில் குடிக்கவே நீரில்லாதபோது பாசனத்துக்குக் கேட்கிறார்களே என்னும் ஆதங்கம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21941106767915776302016-10-15T09:20:06.658+05:302016-10-15T09:20:06.658+05:30உண்மை. ஆனால் மற்ற மாநிலங்கள் அமைதியாக நீரைப் பங்கி...உண்மை. ஆனால் மற்ற மாநிலங்கள் அமைதியாக நீரைப் பங்கிட்டுக் கொள்கையில் தமிழ்நாட்டுக்கு மட்டும் அண்டை மாநிலங்களோடு எப்போதும் பிரச்னை! குஜராத், மத்தியப் பிரதேசம் நர்மதா நீரைப் பகிரவில்லையா! கங்கையை எத்தனை மாநிலங்கள் பகிர்ந்து கொள்கின்றன! சிந்து நதியைப் பக்கத்து நாடான பாகிஸ்தானோடு பகிர்ந்து கொள்கிறோம். இங்கே? ஏன் இப்படி? தண்ணீரை அண்டை நாடுகளோடு பகிராத நாடே இல்லை எனலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55617681029372641232016-10-15T09:17:52.959+05:302016-10-15T09:17:52.959+05:30தெரியலை! ஆனால் எல்லாவற்றுக்கும் மத்திய அரசைக் குற்...தெரியலை! ஆனால் எல்லாவற்றுக்கும் மத்திய அரசைக் குற்றம் சொல்வது இப்போதெல்லாம் ஒரு பொழுதுபோக்காகி விட்டது. இதற்கு முன்னர் ஆண்ட அரசுகள் என்ன செய்தன என்ற கேள்வியை யாரும் கேட்பதே இல்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48918020822557425092016-10-15T09:17:05.474+05:302016-10-15T09:17:05.474+05:30தெரியலை, குறைந்த அளவு மனிதர்களே விவசாய வேலைக்கு வர...தெரியலை, குறைந்த அளவு மனிதர்களே விவசாய வேலைக்கு வருகின்றனர் என்பதும் ஓர் பிரச்னைதான். யாரும் உழைக்கத் தயாராக இல்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் விவசாய வேலைக்கும் வட மாநிலத்து ஆட்களே வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1589364728115982142016-10-15T09:15:57.967+05:302016-10-15T09:15:57.967+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8773354935122695882016-10-15T09:15:46.307+05:302016-10-15T09:15:46.307+05:30வாங்க கில்லர்ஜி! உங்க பதிவுகள் எனக்கு எதுவும் அப்ட...வாங்க கில்லர்ஜி! உங்க பதிவுகள் எனக்கு எதுவும் அப்டேட்டே ஆகலை. காரணம் புரியலை. நீங்க இங்கே குறிப்பிட்டிருப்பதைப் படித்ததும் போய்ப் பார்த்தேன். நாலைந்து பதிவுகள் வந்திருக்கின்றன. அதோடு மடிக்கணினியில் ஏதோ வைரஸ் வந்ததால் கொஞ்ச நாட்கள் மடிக்கணினியைச் சரியாகப் பயன்படுத்தாமல் வைத்திருந்தேன். இப்போது தான் கணினி மருத்துவர் வந்து சிலவற்றை நீக்கினார். இன்று நிச்சயம் பார்த்துவிடுகிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25190687200060341242016-10-14T21:29:47.948+05:302016-10-14T21:29:47.948+05:30நீர் நிலைகள் மட்டுமல்ல, இயற்கை வளங்கள் எதையுமே பாத...நீர் நிலைகள் மட்டுமல்ல, இயற்கை வளங்கள் எதையுமே பாதுகாப்பதில்லை. எதிலே எவ்வளவு சுரண்டலாம் என்றே இருக்கும் வரை இப்படித்தான் வறண்டு கிடக்கப் போகிறது. <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80789027938069181552016-10-14T18:47:33.938+05:302016-10-14T18:47:33.938+05:30காவிரி நிலையை ஆராய ஒரு குழு வந்து சென்றதே... அதில்...காவிரி நிலையை ஆராய ஒரு குழு வந்து சென்றதே... அதில் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக அறிக்கை அளிப்பார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19409020540123626062016-10-14T18:45:59.476+05:302016-10-14T18:45:59.476+05:30பயணத்தில் வறண்ட நிலங்களைப் பார்த்ததால் வந்த ஆதங்கம...பயணத்தில் வறண்ட நிலங்களைப் பார்த்ததால் வந்த ஆதங்கம் உங்கள் எழுத்தில் தெரிகிறது. ஐம்பது அல்லது நூறு வருடங்கள் கழித்து நிஜமாகவே என்ன நிலைமைக்கு ஆகுமோ....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37765180547182866332016-10-14T18:06:42.241+05:302016-10-14T18:06:42.241+05:30அருமையான தகவல்அருமையான தகவல்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32498630695156221292016-10-14T18:00:54.611+05:302016-10-14T18:00:54.611+05:30வணக்கம் சகோ விரிவான விடயங்கள்.
நம் கிராமம், நம் வ...வணக்கம் சகோ விரிவான விடயங்கள்.<br /><br />நம் கிராமம், நம் வயல், நம் மண் என்று இருந்தால் தானே இதெல்லாம் சரியாகும்! நம் கிராமத்தை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டாமா ? <br /><br />உண்மையான வார்த்தை இந்த எண்ணங்கள் எல்லோர் மனதிலும் வரே வேண்டும்<br />நான் உங்களது பதிவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் நீங்கள்தான் கொஞ்ச நாட்களாக காணவில்லை<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com